Skip to content

அரசு மரியாதை

அரசு மரியாதையுடன் சரோஜாதேவி உடல் நாளை அடக்கம்

  • by Authour

பழம்பெரும் நடிகை  சரோஜாதேவி  இன்று காலை காலமானார். அவருக்கு வயது 87.  வயதுழ மூப்பின் காரணமக அவர்  காலமானார். அவரது உடல்  பெங்களூருவில் உள்ள சரோஜாதேவி வீட்டில் வைக்கப்பட்டு உள்ளது. ரசிகர்கள், திரையுலகினர், அரசியல்… Read More »அரசு மரியாதையுடன் சரோஜாதேவி உடல் நாளை அடக்கம்

மாணவி மூளைச்சாவு.- உடல் உறுப்புகள் தானம்-அரியலூரில் அரசு மரியாதை

  • by Authour

https://youtu.be/ulypAPbe-Es?si=SyCI99vctJXJcdiYஅரியலூர்  வ.உ.சி நகரைச் சேர்ந்தவர்கள் முருகன். சரஸ்வதி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர். இவர்களின் மகளான மஞ்சு என்பவர் பொறியியல் படிப்பு முடித்துவிட்டு குரூப் 2 தேர்வு எழுதுவதற்காக ஈரோட்டில்… Read More »மாணவி மூளைச்சாவு.- உடல் உறுப்புகள் தானம்-அரியலூரில் அரசு மரியாதை

அரியலூர் அருகே மூளைச்சாவு-உடல் உறுப்புகள் தானம்- அரசு மரியாதை

அரியலூர் மாவட்டம் காவனூர் கிராமத்தைச் சேர்ந்த பாக்கியராஜ் என்பவர் மூளைச் சாவு அடைந்ததால் அவரது உடல் உறுப்புகள் தானம் வழங்கப்பட்டது. இதற்குப் பின்னர் உயிரிழந்த பாக்யராஜின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அரியலூர்… Read More »அரியலூர் அருகே மூளைச்சாவு-உடல் உறுப்புகள் தானம்- அரசு மரியாதை

அரியலூர்-விபத்தில் மூளைச்சாவு-உடல் உறுப்பு தானம்-அரசு மரியாதை

https://youtu.be/fCfz0Mlg8aw?si=gNv5Im2LjTdQ9WNpஅரியலூர் வட்டம் கருப்பூர் சேனாபதி ஊராட்சிக்குட்பட்ட கருவிடைச்சேரி கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் என்பவர் கடந்த (29-04-2025) செவ்வாய்க்கிழமை அன்று தனது இரு சக்கர வாகனத்தில் சென்றபோது நிலை தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளானார். மேற்படி விபத்துக்குள்ளானவரை… Read More »அரியலூர்-விபத்தில் மூளைச்சாவு-உடல் உறுப்பு தானம்-அரசு மரியாதை

குமரி அனந்தனுக்கு – அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு

காங்கிரஸ் மூத்த தலைவரும்,  தமிழறிஞருமான குமரி அனந்தன்  தனது 93வது வயதில் காலமானார். அவரது இறுதிச்சடங்கு  அரசு மரியாதையுடன் நடைபெறும்  என்று  முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். தமிழுக்கு அவர் ஆற்றிய தொண்டுக்காக இந்த… Read More »குமரி அனந்தனுக்கு – அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு

உடல் உறுப்பு தானம் செய்த பசுமை குமாருக்கு… அரியலூரில் அரசு மரியாதை….

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அரசு மரியாதை செலுத்தப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பிற்கிணங்க அரியலூர் மாவட்டம், காசாங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த உடல் உறுப்புகள் தானம்… Read More »உடல் உறுப்பு தானம் செய்த பசுமை குமாருக்கு… அரியலூரில் அரசு மரியாதை….

ரத்தன் டாடா மறைவு…..மராட்டிய அரசு சார்பில் மரியாதை

  • by Authour

மும்பையில் ரத்தன் டாடாவின் உடலுக்கு மராட்டிய  முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரத்தன் டாடாவின் உடல் தெற்கு மும்பையில் உள்ள கலை நிகழ்ச்சிகளுக்கான தேசிய… Read More »ரத்தன் டாடா மறைவு…..மராட்டிய அரசு சார்பில் மரியாதை

தஞ்சை மாணவன் உடல் உறுப்புகள் தானம்….. அரசு மரியாதையுடன் அடக்கம்

தஞ்சை மாவட்டம்  அதிராம்பட்டினம் அருகே உள்ள வாழக்கொல்லை என்ற கிராமத்தை சேர்ந்த  மகாலட்சுமி என்பவரது ஒரே மகன்  தருண்(14), அதிராம்பட்டினத்தில்  ஒரு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 29ம் தேதி மாலை… Read More »தஞ்சை மாணவன் உடல் உறுப்புகள் தானம்….. அரசு மரியாதையுடன் அடக்கம்

30 குண்டுகள் முழங்க …..அரசு மரியாதையுடன் …. சங்கரய்யா உடல் இறுதிச்சடங்கு நடந்தது

  • by Authour

சுந்தரப் போராட்ட வீரரும்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் சங்கரய்யா  தனது 102வது வயதில் நேற்று காலை சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில்   காலமானார்.  தகவல் அறிந்ததும் தமிழக முதல்வர்… Read More »30 குண்டுகள் முழங்க …..அரசு மரியாதையுடன் …. சங்கரய்யா உடல் இறுதிச்சடங்கு நடந்தது

அரசு மரியாதையுடன் சங்கரய்யா உடல் அடக்கம் …. முதல்வர் உத்தரவு

  • by Authour

தியாகி சங்கரய்யா இன்று காலமானார். சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு 8 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர். இவர்  பெருந்தலைவர் காமராஜர், முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமன் ஆகியோருடன் சிறை வாசனம் அனுபவித்தார். இதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.  சங்கரய்யா… Read More »அரசு மரியாதையுடன் சங்கரய்யா உடல் அடக்கம் …. முதல்வர் உத்தரவு

error: Content is protected !!