அரியலூர் அருகே மூளைச்சாவு-உடல் உறுப்புகள் தானம்- அரசு மரியாதை
அரியலூர் மாவட்டம் காவனூர் கிராமத்தைச் சேர்ந்த பாக்கியராஜ் என்பவர் மூளைச் சாவு அடைந்ததால் அவரது உடல் உறுப்புகள் தானம் வழங்கப்பட்டது. இதற்குப் பின்னர் உயிரிழந்த பாக்யராஜின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அரியலூர்… Read More »அரியலூர் அருகே மூளைச்சாவு-உடல் உறுப்புகள் தானம்- அரசு மரியாதை