Skip to content

அரசு

தமிழக போக்குவரத்து கழகத்துக்கு 600 புதிய பஸ்கள் வாங்க முடிவு

தமிழ்நாட்டில் 21 ஆயிரம் பஸ்கள் இயங்கி வரும் நிலையில் 10 ஆயிரம் பஸ்கள் 15 ஆண்டுகளை கடந்து விட்டன. மத்திய அரசு 15 ஆண்டுகள் உபயோகித்த பஸ்களை பயன்படுத்த கூடாது என்று அறிவித்துள்ளதால் தமிழக… Read More »தமிழக போக்குவரத்து கழகத்துக்கு 600 புதிய பஸ்கள் வாங்க முடிவு

பணியின் போது உயிரிழந்த அரசு டாக்டர்களின் வாரிசுக்கு காசோலை வழங்கிய முதல்வர்…

முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் 2020, 2021 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளில் பணியின்போது உயிரிழந்த 13 அரசு மருத்துவர்களின் வாரிசுதாரர்களுக்கு மருத்துவர்களின் விருப்ப பங்களிப்பு தொகுப்பு நிதியிலிருந்து 8 ½ கோடி ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்… மேலும்… Read More »பணியின் போது உயிரிழந்த அரசு டாக்டர்களின் வாரிசுக்கு காசோலை வழங்கிய முதல்வர்…

பிளாஸ்டிக் தடையை அமைல்படுத்த இயலாது … தமிழக அரசு தகவல்…

  • by Authour

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக வேறு பொருட்கள்… Read More »பிளாஸ்டிக் தடையை அமைல்படுத்த இயலாது … தமிழக அரசு தகவல்…

எடப்பாடிக்கு எதிரான புகார்…. லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க தமிழக அரசு அனுமதி…

அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி முதல் அமைச்சராக இருந்தபோது மருத்துவ கல்லூரிகளை கட்டியதில் முறைகேடு… Read More »எடப்பாடிக்கு எதிரான புகார்…. லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க தமிழக அரசு அனுமதி…

திருச்சி பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி…. பெற்றோர்கள் நெகிழ்ச்சி…

திருச்சி மேலக்கல்கண்டார் கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான தூய மரியன்னை நடுநிலைப் பள்ளியில் 69 ஆவது ஆண்டு விழா பள்ளியின் கலையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் பாத்திமா விஜயஸ்ரீ… Read More »திருச்சி பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி…. பெற்றோர்கள் நெகிழ்ச்சி…

error: Content is protected !!