Skip to content

அரியலூர்

அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்… திருச்சியில் மாரிசெல்வராஜ் பேட்டி

  • by Authour

திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற கலைத்திறன் போட்டி துவக்க விழாவில் இயக்குனர் மாரி செல்வராஜ் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியில் பேசிய மாரிசெல்வராஜ், 10 ஆம் வகுப்பில் மாநில… Read More »அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்… திருச்சியில் மாரிசெல்வராஜ் பேட்டி

ஜெயங்கொண்டம்- வீட்டுக்குள் புகுந்த கார்- உயிர் தப்பிய வீட்டு உரிமையாளர்

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே செந்துறை பகுதியை சேர்ந்த ஹோட்டல் உரிமையாளரான நடராஜன் என்பவர், தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் பாண்டிச்சேரி சென்று விட்டு மீண்டும் செந்துறை செல்வதற்காக சென்று கொண்டு இருந்தனர்.… Read More »ஜெயங்கொண்டம்- வீட்டுக்குள் புகுந்த கார்- உயிர் தப்பிய வீட்டு உரிமையாளர்

அரியலூர்…ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு…

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு முகாம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் ஊர்க்காவல் படையில் 29 (ஆண்கள்) காலி பணி‌ இடங்கள் அறிவிக்கப்பட்டு, அதற்காக 105… Read More »அரியலூர்…ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு…

ஆந்திராவிலேயே பாஜகவுக்கு தளம் இல்லை… அமைச்சர் சிவசங்கர் காட்டம்

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மற்றும் குன்னம் சட்டமன்றத் தொகுதிகளில் போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ரூ.23 கோடி மதிப்பிலானன புதிய திட்டப் பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.… Read More »ஆந்திராவிலேயே பாஜகவுக்கு தளம் இல்லை… அமைச்சர் சிவசங்கர் காட்டம்

2வயது மகனுடன் ஏரியில் மூழ்கி தாய் தற்கொலை… அரியலூரில் சோகம்

  • by Authour

அரியலூர் மாவட்டம் அரியலூர் வட்டம் ஓட்டகோவில் கிராமத்தில் காலனி தெருவில் வசிப்பவர் ரகுபதி(36). கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பாக்கியலட்சுமி (வயது 32) என்ற மனைவியும் லோகேஷ் (வயது 6) கமலேஷ் (வயது… Read More »2வயது மகனுடன் ஏரியில் மூழ்கி தாய் தற்கொலை… அரியலூரில் சோகம்

ஜெயங்கொண்டம்-விவசாயி வீட்டில் தங்க செயின் திருட்டு-2பேர் கைது

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூர் தெற்குவெளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்(46). விவசாயியான இவர் கடந்த 19ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்று விட்டார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, அவரது வீட்டில்… Read More »ஜெயங்கொண்டம்-விவசாயி வீட்டில் தங்க செயின் திருட்டு-2பேர் கைது

அரியலூர்-ஜெயங்கொண்டம் தொகுதியில் 23,695 பேர் நீக்கம்- கலெக்டர் தகவல்

  • by Authour

அரியலூர், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் 23 ஆயிரத்து 695 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள்… Read More »அரியலூர்-ஜெயங்கொண்டம் தொகுதியில் 23,695 பேர் நீக்கம்- கலெக்டர் தகவல்

அரியலூர்- பள்ளி அருகில் உலாவிய பெரிய முதலை- அச்சம்

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஆதனூர் அரசு நடுநிலைப்பள்ளியை ஒட்டியுள்ள பெரிய ஏரியில் நீண்ட முதலை ஒன்று உள்ளதை பார்த்த பள்ளி மாணவர்களும், கிராம மக்களும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக வனத்துறை மூலம் முதலையைப்… Read More »அரியலூர்- பள்ளி அருகில் உலாவிய பெரிய முதலை- அச்சம்

ஜெயங்கொண்டம்-1302 பயனாளிகளுக்கு ரூ.662.29 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகம் அரங்கில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம், கல்வி, சுயதொழில் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய விழாவின் நேரலை அரியலூர்… Read More »ஜெயங்கொண்டம்-1302 பயனாளிகளுக்கு ரூ.662.29 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி

அரியலூர்- அம்பேத்கர் நினைவு தினம்-ஏஐடியுஜி புகழஞ்சலி

  • by Authour

இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 69 வது நினைவு தினமான இன்று, மாவட்ட தலைநகர் அரியலூரில் பேருந்து நிலையம் எதிரே உள்ள அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு ஏ ஐ… Read More »அரியலூர்- அம்பேத்கர் நினைவு தினம்-ஏஐடியுஜி புகழஞ்சலி

error: Content is protected !!