Skip to content

அரியலூர்

அரியலூர்… 231 புதிய வாகனங்களை தொடங்கி வைத்தார் அமைச்சர் சிவசங்கர்..

  • by Authour

அரியலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைக்கு ரூபாய் 7.50 கோடி மதிப்பிலான 231 புதிய வாகனங்களை போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று கொடியை சேர்த்து துவக்கி வைத்தார். அரியலூர்… Read More »அரியலூர்… 231 புதிய வாகனங்களை தொடங்கி வைத்தார் அமைச்சர் சிவசங்கர்..

அரியலூர்.. சிறுமி பாலியல் வன்கொடுமை… இளைஞருக்கு ஆயுள் சிறை..

அரியலூா் மாவட்டம், ஏலாக்குறிச்சி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து, அரியலூா் மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. அரியலூர் மாவட்டம், திருமானூா் அருகேயுள்ள ஏலாக்குறிச்சி செங்கரான்டித் தெருவைச் சோ்ந்தவா்… Read More »அரியலூர்.. சிறுமி பாலியல் வன்கொடுமை… இளைஞருக்கு ஆயுள் சிறை..

அரியலூர் ..மாரியம்மன் கோவிலுக்கு அலகு குத்தி பக்தர்கள் ஊர்வலம்

  • by Authour

அரியலூர் நகரில் கவரத் தெருவில் உள்ள தேச மாரியம்மன் கோவிலுக்கு ஆண்டுதோறும் ஆடிப்பூரம் அன்று விழா எடுப்பது வழக்கம். இன்று ஆடிப்பூர தினத்தை முன்னிட்டு பக்தர்கள் அரியலூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள விநாயகர்… Read More »அரியலூர் ..மாரியம்மன் கோவிலுக்கு அலகு குத்தி பக்தர்கள் ஊர்வலம்

பிரதமர் மோடி கங்கைகொண்ட சோழபுரம் வருகை… 2 நாட்களுக்கு அரியலூர் மாவட்டத்தில் டிரோன்கள் பறக்க தடை

அரியலூர் மாமன்னன் ராசேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழா மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் கோயில் கட்டத் தொடங்கி 1000-வது ஆண்டு விழா மற்றும் தெற்காசிய நாடுகளில் படையெடுத்த கடல் பயணம் தொடங்கி… Read More »பிரதமர் மோடி கங்கைகொண்ட சோழபுரம் வருகை… 2 நாட்களுக்கு அரியலூர் மாவட்டத்தில் டிரோன்கள் பறக்க தடை

டிவியில் அதிக சத்தம்.. நண்பனை கொலை செய்த சக நண்பன் கைது…

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பசுபதிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன்(38) வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவர் தனியாக வசித்து வருகிறார். இவரது நண்பரான செல்லாண்டி பாளையத்தைச் சேர்ந்த ஆசைத்தம்பி (39) என்பவரும் சேர்ந்து கண்ணன் வீட்டில்… Read More »டிவியில் அதிக சத்தம்.. நண்பனை கொலை செய்த சக நண்பன் கைது…

இராஜேந்திர சோழனின் ஆடி திருவாதிரை திருவிழா-முதல்வரின் பொன்னேரி சீரமைப்பு அறிவிப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சி

  • by Authour

தமிழக மன்னர்களில் தெற்காசியா வரை படையெடுத்து சென்று, அந்த நாடுகளை வென்று, ஆட்சி செய்த பெருமை வாய்ந்த மாமன்னர் சோழன் இராஜேந்திர சோழன் ஆகும். இந்தியாவில் கங்கை வரை படையெடுத்து சென்று வென்றதன் நினைவாக… Read More »இராஜேந்திர சோழனின் ஆடி திருவாதிரை திருவிழா-முதல்வரின் பொன்னேரி சீரமைப்பு அறிவிப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சி

குறைந்த அழுத்த மின்சாரம்… அரியலூரில் பொதுமக்கள் பஸ் மறியல்..

  • by Authour

அரியலூர் மாவட்டம் கோவிலூர் கிராமத்தில், குறைத்த அழுத்த மின்சாரம் வழங்கப்படுவதால் வீட்டு உபயோகப் பொருட்களை பயன்படுத்த முடியவில்லை எனக்கூறி பொதுமக்கள் பேருந்தை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் கோவிலூர்… Read More »குறைந்த அழுத்த மின்சாரம்… அரியலூரில் பொதுமக்கள் பஸ் மறியல்..

23ம் தேதி இராஜேந்திர சோழனின் ஆடி திருவாதிரை திருவிழா… 5 அமைச்சர்கள் பங்கேற்பு… விழா ஏற்பாடு தீவிரம்

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள அருள்மிகு பிரகதீஸ்வரர்கோவில் சோழ மாமன்னர் இராசேந்திர சோழனால் 1000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த கோவிலாகும். கங்கை வரை படையெடுத்து சென்று வெற்றி பெற்றதன்… Read More »23ம் தேதி இராஜேந்திர சோழனின் ஆடி திருவாதிரை திருவிழா… 5 அமைச்சர்கள் பங்கேற்பு… விழா ஏற்பாடு தீவிரம்

அரியலூர்… கங்கைக்கொண்ட சோழபுரத்தில் ஆடிதிருவாதிரை விழா.. முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஆய்வு

அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் இராஜேந்திர சோழன் பிறந்த நாளான ஆடித்திருவாதிரை விழா வருகின்ற 23.07.2025 அன்று அமைச்சர் பெருமக்கள் தலைமையில் நடைபெறவுள்ளதை முன்னிட்டு விழா தொடர்பாக மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடு பணிகள் குறித்து… Read More »அரியலூர்… கங்கைக்கொண்ட சோழபுரத்தில் ஆடிதிருவாதிரை விழா.. முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஆய்வு

செந்துறை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை.. குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த தளவாய் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆலத்தியூர் கிராமத்தைச் சேர்ந்த நாராயணசாமி(37) த/பெ வீராச்சாமி என்பவர், 14 வயது சிறுமியை பாலியல் தொல்லை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பாட்டி 29.09.2023… Read More »செந்துறை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை.. குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

error: Content is protected !!