Skip to content

அரியலூர்

அரியலூர்.. தேர்தல் அலுவலர்களிடம் கலெக்டர் ஆலோசனை கூட்டம்…

  • by Editor

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ரத்னசாமி தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ் பா. சாஸ்திரி முன்னிலையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட… Read More »அரியலூர்.. தேர்தல் அலுவலர்களிடம் கலெக்டர் ஆலோசனை கூட்டம்…

அரியலூர்- एनडीए (NDA) Vs தமிழ்நாடு… போஸ்டரால் சூடுபிடித்த அரசியல் களம்

  • by Editor

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில்,அரியலூரில் திடீரென ஒட்டப்பட்டுள்ள ‘एनडीए (என்.டி.ஏ – NDA) Vs தமிழ்நாடு என்ற சுவரொட்டிகள் ஒட்டுமொத்த மாவட்டத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டமன்றத்… Read More »அரியலூர்- एनडीए (NDA) Vs தமிழ்நாடு… போஸ்டரால் சூடுபிடித்த அரசியல் களம்

அரியலூரில் தேர்தல் பறக்கும் படைகள் அதிரடி: 24 மணி நேரமும் வாகனச் சோதனைக்கு ஆட்சியர் உத்தரவு

  • by Editor

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று மாலை முதல் உருண்டையாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இதன்படி அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ் பா. சாஸ்திரி ஆகியோர் தலைமையில் மாவட்ட… Read More »அரியலூரில் தேர்தல் பறக்கும் படைகள் அதிரடி: 24 மணி நேரமும் வாகனச் சோதனைக்கு ஆட்சியர் உத்தரவு

அரியலூர்-தேர்தலை முன்னிட்டு காவல்துறையிறையினர் துப்பாக்கி ஏந்தி கொடி அணிவகுப்பு

  • by Editor

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் கூடிய விரைவில் நடைபெற உள்ள சூழ்நிலையில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதற்கு ஏதுவாக மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அரியலூர் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக வாக்குச்சாவடிகள் பாதுகாப்பு… Read More »அரியலூர்-தேர்தலை முன்னிட்டு காவல்துறையிறையினர் துப்பாக்கி ஏந்தி கொடி அணிவகுப்பு

அரியலூர் – நீதிமன்றத்திற்கு விஷக் குண்டு மிரட்டல்: தீவிர சோதனை!

  • by Editor

அரியலூர் மாவட்ட நீதிமன்றத்திற்கு இன்று காலை 10:30 மணியளவில் அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில், நீதிமன்ற வளாகத்தில் 5 சைனைட் விஷக் வாயு நிரப்பப்பட்ட குண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவை மதியம்… Read More »அரியலூர் – நீதிமன்றத்திற்கு விஷக் குண்டு மிரட்டல்: தீவிர சோதனை!

அரியலூர்… புதிய பேருந்து நிலையத்தை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்

  • by Editor

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க, அரியலூர் மாவட்டம், அரியலூர் நகராட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ரூ.11.58 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தினை நகராட்சி நிர்வாகத் துறை… Read More »அரியலூர்… புதிய பேருந்து நிலையத்தை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்

அரியலூர்-தேர்தல் பணி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு துவக்கம்

  • by Editor

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத்தேர்தல் 2026 – அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு, தேர்தல் செலவின கண்காணிப்பு குழு மற்றும் இதர குழு அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு மாவட்ட… Read More »அரியலூர்-தேர்தல் பணி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு துவக்கம்

அரியலூர்- பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

  • by Editor

அரியலூர் மாசி மகத்தை முன்னிட்டு திருமழபாடி கொள்ளிடம் ஆற்றுக் கரையோரம் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதத்தில் சிறப்பு வாய்ந்தது. அதிலும் மிகவும் விசேஷமானதாக பார்க்கப்படுவது மாசி… Read More »அரியலூர்- பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

அரியலூர்… +2 தேர்வினை 8452 மாணவ மாணவிகள் எழுதினர்

  • by Editor

அரியலூர் மாவட்டத்தில் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுநடைபெறும் மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர்பொ.இரத்தினசாமி பார்வையிட்டார். தமிழ்நாடு முழுவதும் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு இன்று 02.03.2026 துவங்கி உள்ளது. அந்த வகையில் அரியலூர் மாவட்டத்தில் 12-ம்… Read More »அரியலூர்… +2 தேர்வினை 8452 மாணவ மாணவிகள் எழுதினர்

பூச்சிக்கொல்லி மாத்திரையை மிட்டாய் என நினைத்து சாப்பிட்ட மாணவர்கள்

  • by Editor

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே ஏலாக்குறிச்சி அரசு தொடக்கப்பள்ளியில் இடைவளையின் போது பள்ளி மாணவர்கள் விளையாண்டு கொண்டு இருந்தபோது, அலுமினியம் பாஸ்பேட் மாத்திரையை மிட்டாய் என நினைத்து சாப்பிட்டு கொண்டிருந்தனர். இதனை பார்த்த ஆசிரியர்… Read More »பூச்சிக்கொல்லி மாத்திரையை மிட்டாய் என நினைத்து சாப்பிட்ட மாணவர்கள்

error: Content is protected !!