Skip to content

அரியலூர்

கழிவுநீர் உறை குழியில் விழுந்து சிறுவன் பலி..

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பிலிச்சிக்குழி கிராமம் வடக்கு காலனி தெருவை சேர்ந்தவர் அய்யாவு. இவருக்கு மூன்று மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் இவரது இரண்டரை வயதுடைய இளைய மகன்… Read More »கழிவுநீர் உறை குழியில் விழுந்து சிறுவன் பலி..

பெண்களுக்கு பாலியல் தொல்லை… டிரைவர் போக்சோவில் கைது…

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், தண்டலை மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் ராஜேந்திரன் என்பவருடைய மகன் ஞானசேகரன்,(35/24) என்பவர் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் ஈடுபட்டு அவர் மீது ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் இரண்டு… Read More »பெண்களுக்கு பாலியல் தொல்லை… டிரைவர் போக்சோவில் கைது…

சிறுவளூர் அரசு பள்ளியில் திருக்குறள் பெயர் பலகை திறப்பு விழா…

அரியலூரை அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 22 ஆவது பள்ளி ஆண்டு விழா, திருக்குறள் பெயர் பலகை திறப்பு விழா தமிழ் கூடல் விழா பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமையில் நடைபெற்றது.… Read More »சிறுவளூர் அரசு பள்ளியில் திருக்குறள் பெயர் பலகை திறப்பு விழா…

அரியலூர் சோழபுரம் ஸ்ரீ சோழிஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா…

அரியலூர் மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற கங்கைகொண்ட சோழபுரம் ஸ்ரீ சோழிஸ்வரர் ஆலய மாசி மக பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த மாசி திருவிழாவானது இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி வருகின்ற 25ஆம் தேதி… Read More »அரியலூர் சோழபுரம் ஸ்ரீ சோழிஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா…

அரியலூரில் 106 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்..

அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 106 பயனாளிகளுக்கு ரூ.35.88 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா வழங்கினார். இம்முகாமில், வருவாய் கோட்டாட்சியர் (உடையார்பாளையம்) ஷீஜா, தனித்துணை… Read More »அரியலூரில் 106 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்..

அரியலூர் மாவட்ட எஸ்பிஅலுவலகத்தில் வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம்.

அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் தலைமையில் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவின்படி,… Read More »அரியலூர் மாவட்ட எஸ்பிஅலுவலகத்தில் வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம்.

புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு யானைக்கால் நோய் கண்டறியும் சிறப்பு முகாம்..

அரியலூர் மாவட்டத்தில் உள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான யானைக்கால் நோய் கண்டறியும் சிறப்பு முகாம் கோவிந்தபுரம் ராம்கோ சிமெண்ட் ஆலையில் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் மரு. அஜிதா உத்தரவின்… Read More »புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு யானைக்கால் நோய் கண்டறியும் சிறப்பு முகாம்..

292 மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் உத்தரவு…

  • by Authour

அரியலூர் மாவட்டம், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி… Read More »292 மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் உத்தரவு…

குடிநீர் தட்டுப்பாடு… பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்… பரபரப்பு

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள முத்துவாஞ்சேரி கிராமத்தில் தச்சர் தெருவில் சுமார் 50 க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 4 நாட்களாக குடிநீர் வராமல் இருந்துள்ளது. இது குறித்து… Read More »குடிநீர் தட்டுப்பாடு… பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்… பரபரப்பு

போட்டோ எடுக்கும் போட்டி…மாநில அளவில் மாணவன் முதலிடம்… தமிழக அரசு விருது..

தமிழக அரசின் உத்தரவுப்படி பிப்ரவரி 9, 2024 தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டதன் அடிப்படையில் அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள கீழக்காவட்டாங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில்… Read More »போட்டோ எடுக்கும் போட்டி…மாநில அளவில் மாணவன் முதலிடம்… தமிழக அரசு விருது..

error: Content is protected !!