Skip to content

அரியலூர்

அரியலூரில் 137 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்..

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், இலையூர்(மே) கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மையின் துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற… Read More »அரியலூரில் 137 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்..

பனையேறும் இயந்திரம் கண்டுபிடித்தால் விருதுடன் பரிசு… அரியலூர் கலெக்டர்..

தமிழ்நாட்டின் மாநில மரமான பனை மர சாகுபடியை ஊக்குவிக்கும் பொருட்டு பனை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் பனை விதைகள் மற்றும் பனங்கன்றுகள் வழங்குதல், பனை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் கூடம் அமைத்தல், பனை… Read More »பனையேறும் இயந்திரம் கண்டுபிடித்தால் விருதுடன் பரிசு… அரியலூர் கலெக்டர்..

அரியலூர்…… 17வயது சிறுமியை கடத்தி திருமணம்……36வயது ஆசாமி போக்சோவில் கைது

  அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஏலாக்குறிச்சி சுள்ளங்குடி கிராமம் தேவேந்திரன் மகன் ராஜா (36) என்பவர் 17 வயது சிறுமி ஒருவரை கடத்திச் சென்று கட்டாயப்படுத்தி திருமணம் செய்து பாலியல் பலாத்காரம்… Read More »அரியலூர்…… 17வயது சிறுமியை கடத்தி திருமணம்……36வயது ஆசாமி போக்சோவில் கைது

அரியலூர் சாலை விபத்தில் திமுக நிர்வாகி பலி..

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகேயுள்ள சுத்தமல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் சௌந்தரராஜன்(60). விவசாயியானசௌந்தரராஜன், தா.பழூர் மேற்கு திமுக ஒன்றியச் செயலாளராகவும் பதவி வகித்து வந்தார். நேற்று மதியம் தனது இருசக்கர வாகனத்தில் வயலுக்குச் சென்று வீட்டுக்கு… Read More »அரியலூர் சாலை விபத்தில் திமுக நிர்வாகி பலி..

குற்றவாளிகளை காட்டிக்கொடுத்த டிக்சி மரணம்…21 குண்டுகள் முழங்க உடல் அடக்கம்

அரியலூர் மாவட்ட காவல் துறையில் இயங்கும் மோப்பநாய் பிரிவில் டிக்சி,மலர், பினா,ரோஸ் உள்ளிட்ட மோப்ப நாய்கள் துப்பறியும் பணியில் கடந்த 8 வருடங்களாக ஈடுபட்டு  உள்ளது. இந்நிலையில் டிக்சி என்ற மோப்பநாய் கடந்த ஒரு… Read More »குற்றவாளிகளை காட்டிக்கொடுத்த டிக்சி மரணம்…21 குண்டுகள் முழங்க உடல் அடக்கம்

மீரா மகளிர் கல்லூரியில் சமூக நீதி பேச்சுப்போட்டி

அரியலூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் கீழப்பழுவூர் மீரா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எஸ்சி எஸ்டி பிரிவு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி 2024 நடைபெற்றது.… Read More »மீரா மகளிர் கல்லூரியில் சமூக நீதி பேச்சுப்போட்டி

அரியலூரில் மக்கள் குறைதீர் கூட்டம்… நலதிட்ட உதவி வழங்கிய கலெக்டர்..

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா,… Read More »அரியலூரில் மக்கள் குறைதீர் கூட்டம்… நலதிட்ட உதவி வழங்கிய கலெக்டர்..

அரியலூர் மாவட்டத்தில் ஊட்டச்சத்து இருவார விழா 2024 பேரணி…

அரியலூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப்பணிகள் சார்பில் ஊட்டச்சத்து இருவார விழா-2024 பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி… Read More »அரியலூர் மாவட்டத்தில் ஊட்டச்சத்து இருவார விழா 2024 பேரணி…

அரியலூரில் போலீசார் சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி..

அரியலூர் மாவட்ட மதுவிலக்கு அமல்பிரிவு காவல் துறையினர் சார்பாக தத்தனூரில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் பேரணிக்கு தலைமையேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். முன்னதாக போதைப்பொருள்… Read More »அரியலூரில் போலீசார் சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி..

அரியலூர் பிரகதீஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்… நாட்டியாஞ்சலி..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டு, உலக பிரசித்தி பெற்ற பிரகதீஸ்வரர் கோவில் உலகப் பிரசித்தி பெற்றது. உலகப் புரதான சின்னங்களில் ஒன்றாக விளங்கி வரும் இக்கோவிலானது… Read More »அரியலூர் பிரகதீஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்… நாட்டியாஞ்சலி..

error: Content is protected !!