Skip to content

அரியலூர்

அரியலூர் அருகே மீரா மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா…

அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூரில் உள்ள மீரா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பல்வேறு துறை சார்ந்த மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் தமிழர் பாரம்பரிய சேலையணிந்து வந்து… Read More »அரியலூர் அருகே மீரா மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா…

அரியலூரில் சமத்துவ பொங்கல் விழா… பனை விதைகள் நடப்பட்டது…

  • by Authour

அரியலூர் மாவட்டம், தாமரைக்குளம் ஊராட்சியில் ஊராட்சிமன்ற தலைவர், அரியலூர் மாவட்ட ஊராட்சி கூட்டமைப்பு தலைவர் அஇஅதிமுக அரியலூர் மாவட்ட கழக அம்மாபேரவை துணை செயலாளர் என்.பிரேம்குமார் சமத்துவ பொங்கல் விழாவை முடித்துவிட்டு பனைமர விதைகள்… Read More »அரியலூரில் சமத்துவ பொங்கல் விழா… பனை விதைகள் நடப்பட்டது…

அரியலூர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு…

அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து அரசு செயலாளர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் மேலப்பழுவூர் ஊராட்சி, கீழையூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி மற்றும் கீழப்பழுவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும்… Read More »அரியலூர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு…

அதிமுக ஆட்சியில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அனைத்து சலுகையும் வழங்கப்பட்டது… ஓபிஎஸ் பேட்டி…

அரியலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அரியலூர் பெரம்பலூர் மாவட்ட செயல் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில்… Read More »அதிமுக ஆட்சியில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அனைத்து சலுகையும் வழங்கப்பட்டது… ஓபிஎஸ் பேட்டி…

அரியலூரில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்….

  • by Authour

அரியலூர் மாவட்டம், வாலாஜாநகரம் ஊராட்சியில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா… Read More »அரியலூரில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்….

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்… கலெக்டர் தகவல்..

அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவதற்கு பத்தாம் வகுப்பு கல்வித்தகுதி தேர்ச்சி பெறாத/தேர்ச்சி பெற்றவர்கள், பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பட்டபடிப்பு தேர்ச்சி பெற்ற பொது பிரிவினர் தங்களது கல்வித்தகுதியை மாவட்ட… Read More »வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்… கலெக்டர் தகவல்..

தொடர் வழிபறியில் ஈடுபட்ட இளைஞர் குண்டாசில் கைது…

கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், தண்டேஸ்வரநல்லூர் பத்மாவதி நகரில் வசிக்கும் மாதவன் மகன் பிரபு வயது 25/24 என்பவர் பல திருட்டு வழக்குகளில் ஈடுபட்டு வந்தார். கடந்த 02.12.2023-ந் தேதி பிரபு-ம் அவரின் கூட்டாளிகளும்… Read More »தொடர் வழிபறியில் ஈடுபட்ட இளைஞர் குண்டாசில் கைது…

துபாயில் சதுரங்க போட்டி…. தங்கபதக்கம் வென்ற அரியலூர் வீராங்கனை…

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஜக்கிய அரசு எமிரேட்ஸ் துபாயில் நடைபெற்ற ஆசிய இளையோருக்கான சதுரங்க போட்டிகளில் Rapid, Blitz, Standard ஆகிய பிரிவுகளில் அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தைச் சேர்ந்த சரவணன்-அன்புரோஜா இவர்களின் மகள்… Read More »துபாயில் சதுரங்க போட்டி…. தங்கபதக்கம் வென்ற அரியலூர் வீராங்கனை…

அரியலூரில் வேரோடு சாய்ந்த 100 ஆண்டு பழமையான ஆலமரம்…..

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிக அளவில் காணப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. எனினும் அவ்வப்போது லேசான சாரல் மலையும் பெய்தது. இதனையடுத்து இரவு அரியலூர்… Read More »அரியலூரில் வேரோடு சாய்ந்த 100 ஆண்டு பழமையான ஆலமரம்…..

மனு அளித்த 10 நிமிசத்தில… மாற்றுதிறனாளிக்கு சக்கர நாற்காலி….நெகிழ்ச்சி

  • by Authour

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (08.01.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் வேப்பூர் ஊராட்சி ஒன்றியம் நல்லறிக்கை கிராமத்தைச் சேர்ந்த பூங்கோதை… Read More »மனு அளித்த 10 நிமிசத்தில… மாற்றுதிறனாளிக்கு சக்கர நாற்காலி….நெகிழ்ச்சி

error: Content is protected !!