Skip to content

அரியலூர்

மாணவியர் விடுதி், மருத்துவமனையில் அரியலூர் கலெக்டர் ஆய்வு

“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்”  என்ற முதல்வரின் திட்டத்தின்கீழ் ஜெயங்கொண்டம் நகர்ப்புறம் அரசு ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதி, ஜெயங்கொண்டம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, ஜெயங்கொண்டம் நகராட்சி பேருந்து நிலையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர்… Read More »மாணவியர் விடுதி், மருத்துவமனையில் அரியலூர் கலெக்டர் ஆய்வு

அரியலூர் மாவட்ட சுகாதாரப் பேரவைக் கூட்டம்….

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் மாவட்ட சுகாதாரப் பேரவைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அரியலூர் சட்டமன்ற… Read More »அரியலூர் மாவட்ட சுகாதாரப் பேரவைக் கூட்டம்….

அரியலூர் மாவட்டத்தில் மனித நேய வார நிறைவு விழா…..

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றியம், விளந்தை அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மனித நேய வார நிறைவு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா… Read More »அரியலூர் மாவட்டத்தில் மனித நேய வார நிறைவு விழா…..

அரியலூரில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு…

அரியலூர் அண்ணா சிலை அருகில், திமுகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆணைக்கினங்க, மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் ச.அ.பெருநற்கிள்ளி… Read More »அரியலூரில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு…

அரியலூர்-தா.பழூர் ஊ.ஒன்றிய அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா..

அரியலூர்-தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பொதுமக்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம். அரியலூர் மாவட்டம் தா.பழூர் முதல் நிலை ஊராட்சியில் கடந்த ஒரு வார காலமாக இரண்டு மற்றும் நான்காவது வார்டுகளில் முறையாக… Read More »அரியலூர்-தா.பழூர் ஊ.ஒன்றிய அலுவலகம் முன்பு பொதுமக்கள் தர்ணா..

பள்ளி மதிய உணவை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ ஆய்வு…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, தா.பழூர் ஒன்றியம், உதயநத்தம் ஊராட்சி, கோடாலி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 2.00 இலட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்ட ஸ்மார்ட்… Read More »பள்ளி மதிய உணவை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ ஆய்வு…

பறவைகள் சரணாலயத்தில் வருடாந்திர பறவைகள் கணக்கெடுப்பு பணி நிறைவு…

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயம், வெங்கனூர் ஏரி, சுக்கிரன் ஏரி, இலந்தைகுளம் ஏரி உட்பட்ட 10 ஈர நிலங்களில் நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது. பறவைகள் கணக்கெடுப்பில் மாவட்ட வன அலுவலர்… Read More »பறவைகள் சரணாலயத்தில் வருடாந்திர பறவைகள் கணக்கெடுப்பு பணி நிறைவு…

அரியலூர், நாகையில் குடியரசு தினவிழா…. கலெக்டர்கள் கொடியேற்றினர்

  • by Authour

அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் இன்று குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.  மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர் காவல் துறை கண்காணிப்பாளர்… Read More »அரியலூர், நாகையில் குடியரசு தினவிழா…. கலெக்டர்கள் கொடியேற்றினர்

அரியலூரில் மொழிப்போர் தியாகி சின்னசாமிக்கு அதிமுக சார்பில் மரியாதை…

அரியலூர் மாவட்ட அதிமுக மாணவர் அணி சார்பாக மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. கீழப்பழூவூர் புதிய பேருந்து நிலைத்தில் அமைந்துள்ள மொழிப்போர் தியாகி.சின்னசாமி அவர்களின் திருஉருவ சிலைக்கு அரியலூர் மாவட்ட கழக செயலாளர், தமிழ்நாடு… Read More »அரியலூரில் மொழிப்போர் தியாகி சின்னசாமிக்கு அதிமுக சார்பில் மரியாதை…

ஜெயங்கொண்டம்.. பள்ளி மாணவர் விடுதி கட்ட அடிக்கல் நாட்டினார் எம்எல்ஏ …

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், குண்டவெளி ஊராட்சி, மீன்சுருட்டியில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பள்ளி மாணவர்கள் விடுதி புதிய கட்டிடம் ரூபாய் 2.167 கோடி மதிப்பீட்டில் கட்டுமான பணியை, சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் துவக்கி… Read More »ஜெயங்கொண்டம்.. பள்ளி மாணவர் விடுதி கட்ட அடிக்கல் நாட்டினார் எம்எல்ஏ …

error: Content is protected !!