Skip to content

அரியலூர்

அரியலூர் சாத்தமங்கலம் கோத்தாரி சர்க்கரை ஆலையில் எஸ்பி ஆய்வு…

அரியலூர் மாவட்டம், கீழப்பழூர் அருகே உள்ள சாத்தமங்கலம் கோத்தாரி சர்க்கரை ஆலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லா, நேரடியாக சென்று ஆய்வகத்தில் ஆல்கஹால் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள், அதனுடைய இருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள்.… Read More »அரியலூர் சாத்தமங்கலம் கோத்தாரி சர்க்கரை ஆலையில் எஸ்பி ஆய்வு…

உலக ரெட் கிராஸ் தினம்… துப்புரவு பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய கலெக்டர்…

இன்று ரெட் கிராஸ் நிறுவனர் ஜின் ஹென்ரி டுணன்ட் பிறந்த தினமான இன்று உலக ரெட் கிராஸ் தினமாக உலகம் எங்கும் கொண்டாடப்படுகிறது. அரியலூர் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் சார்பில் மாவட்ட ஆட்சியரகத்தில்… Read More »உலக ரெட் கிராஸ் தினம்… துப்புரவு பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய கலெக்டர்…

தங்கை முறையான பெண்ணை திருமணம் செய்ய வற்புறுத்தி மிரட்டிய வாலிபர் கைது…

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தண்டலை கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை இவரது மகள் சொர்ணலதா பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு தனது பெற்றோருடன் தண்டலை மேலத் தெருவில் வசித்து வருகிறார். இவர் தனது… Read More »தங்கை முறையான பெண்ணை திருமணம் செய்ய வற்புறுத்தி மிரட்டிய வாலிபர் கைது…

அரியலூர் புத்தகத் திருவிழா முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்….

  • by Authour

அரியலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் அரியலூர் மாவட்ட நிர்வாகம், தமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப்பு மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் இணைந்து நடத்த உள்ள அரியலூர் புத்தகத் திருவிழா முன்னேற்பாடு… Read More »அரியலூர் புத்தகத் திருவிழா முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்….

முன்விரோதம்….. அரியலூரில் ஒருவர் அடித்துக்கொலை….

  • by Authour

அரியலூர் மாவட்டம் கோவில் எசனை கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன். இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவரான விஜயகாந்த் என்பவருக்கும் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று மனோகரன் அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு… Read More »முன்விரோதம்….. அரியலூரில் ஒருவர் அடித்துக்கொலை….

கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் தாசில்தார் ஆய்வு….

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்தில் உள்ள குருவாலப்பர் கோவில் கிராமத்தில் உள்ளது வீரநாராயண பெருமாள் கோயில். இக்கோயிலுக்குச் சொந்தமாக உட்கோட்டை கிராமத்தில், பட்டா எண் 11-இல் 45.52 ஏக்கர் நிலங்கள் உள்ளது. இந்த நிலம்… Read More »கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் தாசில்தார் ஆய்வு….

அரியலூரில் சூதாட்டம்… ரூ.1லட்சம் பறிமுதல்…. 17 பேர் கைது

அரியலூர் இரயில்வே மேம்பாலம் அருகே சூதாட்டம் விளையாடிய 17 நபர்கள் மீது வழக்கு அரியலூர் ரயில்வே மேம்பாலம் அருகே சூதாட்டம் விளையாடுவதாக  எஸ்.பி.  கெரோஸ்கான் அப்துல்லாவுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்படி, சம்பவ இடத்திற்கு … Read More »அரியலூரில் சூதாட்டம்… ரூ.1லட்சம் பறிமுதல்…. 17 பேர் கைது

சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு எஸ்பி பாராட்டு….

  • by Authour

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி காவல் நிலைய சரகம் வீரசோழபுரம் கிராமத்தில் 27.03.2023 அன்று அந்த கிராமத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன் என்பவரிடம், பல்சர் இருசக்கர வாகனம் மற்றும் செல்போனை பறித்துச் சென்ற எதிரிகளை பிடிக்குமாறு மாவட்ட… Read More »சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு எஸ்பி பாராட்டு….

வரும் 8ம் தேதி மக்கள் குறைதீர் கூட்டம்… அரியலூர் கலெக்டர் தகவல்….

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சம்மந்தமான பொது மக்கள் குறைதீர் கூட்டம், 08.04.2023 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை நடைபெற உள்ளது.… Read More »வரும் 8ம் தேதி மக்கள் குறைதீர் கூட்டம்… அரியலூர் கலெக்டர் தகவல்….

அரியலூர் அருகே வைத்தியநாத கோவிலில் நந்தியம் பெருமான் திருக்கல்யாணம்…

  • by Authour

அரியலூர் மாவட்டம் திருமழபாடியில் காசியைப் போல் கொள்ளிடம் ஆறு தெற்கிலிருந்து வடக்கு நோக்கி ஓடும் கொள்ளிடம் ஆறு மீண்டும் கிழக்கு நோக்கி செல்கிறது. இவ்வாறு சிறப்பு வாய்ந்த கொள்ளிடம் ஆற்றின் மேற்கு கரையில் வரலாற்று… Read More »அரியலூர் அருகே வைத்தியநாத கோவிலில் நந்தியம் பெருமான் திருக்கல்யாணம்…

error: Content is protected !!