Skip to content

ஆணை

காவல்துறை சார்பில் 115 நபர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கல்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (21.05.2025) தலைமைச் செயலகத்தில், காவல்துறை சார்பில் பணிக்காலத்தில் காலமான காவலர்களின் வாரிசுதாரர்கள் 115 நபர்களுக்கு கருணை அடிப்படையில் தகவல் பதிவு உதவியாளர் / காவல் நிலைய வரவேற்பாளர்… Read More »காவல்துறை சார்பில் 115 நபர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கல்

புதுகை…..44 பேருக்கு பணி நியமன ஆணை….. எஸ்.பி. வந்திதா பாண்டே வழங்கினார்

  • by Authour

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக இரண்டாம்நிலை காவலர்கள் மற்றும் சிறைத்துறை காவலர்கள் பணியிடங்களுக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 44பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு  இன்று   புதுக்கோட்டை மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் வந்திதா… Read More »புதுகை…..44 பேருக்கு பணி நியமன ஆணை….. எஸ்.பி. வந்திதா பாண்டே வழங்கினார்

28 பேருக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு… அமைச்சர் சிவசங்கர் ஆணை வழங்கினார்…

  • by Authour

“கலைஞரின் கனவு இல்லம்“ திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 2024-25ம் ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டி  வீடு இல்லாத ஏழைகளுக்கு வழங்கப்படும் என  முதல்வர் அறிவித்தார். அதாவது, ஊரகப்பகுதியில் உள்ள குடிசைகளை மாற்றி, அனைவருக்குமே… Read More »28 பேருக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு… அமைச்சர் சிவசங்கர் ஆணை வழங்கினார்…

மனு கொடுக்க வருவோரை உட்கார வைத்து பேசுங்கள்…. அரசு ஊழியர்களுக்கு முதல்வா் அட்வைஸ்

  • by Authour

டிஎன்பிஎஸ்சி மூலம் அரசுப் பணிக்கு தேர்வான 10,205 பேருக்கு பணி நியமன ஆணைகளை சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள், சுருக்கெழுத்தர்கள் உள்ளிட்டோருக்கு பணி நியமன ஆணைகளை  முதல்வர் மு.க.… Read More »மனு கொடுக்க வருவோரை உட்கார வைத்து பேசுங்கள்…. அரசு ஊழியர்களுக்கு முதல்வா் அட்வைஸ்

திருச்சியில் 375 பேருக்கு வீடு கட்ட ஆணை, பத்திரம்…..மேயர் அன்பழகன் வழங்கினார்

  • by Authour

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் செயல்படுத்தப்படும், பயனாளிகள் தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் அரியமங்கலம், கோ-அபிஷேகபுரம், பொன்மலை மற்றும் ஶ்ரீரங்கம் ஆகிய கோட்டத்திற்குட்பட்ட 350 பயனாளிகளுக்கு மான்ய தொகையாக ரூ. 7.35… Read More »திருச்சியில் 375 பேருக்கு வீடு கட்ட ஆணை, பத்திரம்…..மேயர் அன்பழகன் வழங்கினார்

error: Content is protected !!