Skip to content

ஆயுள் தண்டனை

போக்சோவில் குளித்தலை நர்ஸிங் கல்லூரி முதல்வருக்கு 23 ஆண்டுகள் ஆயுள் தண்டனை..

  • by Authour

https://youtu.be/UQ5nNyRbl80?si=3xVJZadfxrCpaBJWகரூர் மாவட்டம், குளித்தலை சண்முகா நர்சிங் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு படித்து வந்த நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை, தீவெட்டுகாட்டுப்பட்டியை சேர்ந்த பாதிக்கப்பட்ட சிறுமியை அந்த கல்லூரியின் முதல்வாரன செந்தில்குமார், (53) என்பவர் பாலியல் ரீதியாக… Read More »போக்சோவில் குளித்தலை நர்ஸிங் கல்லூரி முதல்வருக்கு 23 ஆண்டுகள் ஆயுள் தண்டனை..

தஞ்சை-சிறுமிக்கு பாலியல் தொல்லை… வாலிபருக்கு ஆயுள் தண்டனை

https://youtu.be/ninXduCBiNs?si=3_3Ocb6Yg2aIzHEW8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.15,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், நகர உட்கோட்டம், தஞ்சாவூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 30.06.2023-ம்… Read More »தஞ்சை-சிறுமிக்கு பாலியல் தொல்லை… வாலிபருக்கு ஆயுள் தண்டனை

கடலூர் ஆணவக்கொலையில் ஆயுள் தண்டனை உறுதி- உச்சநீதிமன்றம் உத்தரவு

  • by Authour

 கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்த குப்பநத்தம் புதுக்காலனியைச் சேர்ந்த சாமிக்கண்ணு என்பவரது மகன் முருகேசன். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த முருகேசனுக்கும், புதுக்கூர்பேட்டை பகுதியில் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவரான துரைசாமியின் மகள் கண்ணகிக்கும் சிதம்பரம் அண்ணாமலை… Read More »கடலூர் ஆணவக்கொலையில் ஆயுள் தண்டனை உறுதி- உச்சநீதிமன்றம் உத்தரவு

திருப்பத்தூர் அருகே கூலித்தொழிலாளியை குத்தி கொன்ற வழக்கில்… 2 இளைஞருக்கு இரட்டை ஆயுள் …

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த நாராயணன் கூலி தொழிலாளி இவருக்கும் கௌதம் பேட்டை பகுதி சேர்ந்த பீஸ் என்கிற சிவகுமார் (38) என்பவருக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது இதன்… Read More »திருப்பத்தூர் அருகே கூலித்தொழிலாளியை குத்தி கொன்ற வழக்கில்… 2 இளைஞருக்கு இரட்டை ஆயுள் …

10ம் வகுப்பு மாணவியை கடத்தி கொன்ற நபருக்கு ஆயுள் தண்டனை….. திருப்பத்தூர் கோர்ட்..

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை புதூர் நாடு பகுதியை சேர்ந்த சின்ன காளி மகன் பரமசிவம் (35) திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் இவர் நாடகக் கலைஞராக பணியாற்றி வருகிறார். இவர்… Read More »10ம் வகுப்பு மாணவியை கடத்தி கொன்ற நபருக்கு ஆயுள் தண்டனை….. திருப்பத்தூர் கோர்ட்..

அரியலூர்.. சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவருக்கு ஆயுள் தண்டனை…

அரியலூர் மாவட்டம் பெரிய கிருஷ்ணாபுரம் கிராமத்தில் மேல தெருவில் வசிப்பவர் செபஸ்தியார் மகன் அம்புரோஸ் (68). இவர் தனது மகள் வயிற்று பேத்தி முறையில் உள்ள ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுமியை பள்ளிச் சென்று… Read More »அரியலூர்.. சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவருக்கு ஆயுள் தண்டனை…

சிறுமிக்கு பாலியல் தொல்லை… தஞ்சையில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு….

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் உட்கோட்டம், கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் 14ம் தேதி கும்பகோணம், கர்ணக்கொல்லை கீழத்தெரு வீட்டில் வசித்து வரும் 8 வயது… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை… தஞ்சையில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு….

அரியலூர் அருகே சிறுமியை வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை….

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே வெண்மான் கொண்டான் கிராமத்தைச் சேர்ந்த ராமு என்கிற இளவரசன், த/பெ பெரியசாமி என்பவர் கடந்த 2022 ஆம் ஆண்டு சிறுமியை வலுக்கட்டாயமாக தனது வீட்டிற்கு கடத்திச் சென்று, பாலியல்… Read More »அரியலூர் அருகே சிறுமியை வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை….

கொல்கத்தா பெண் டாக்டர் கற்பழித்து கொலை- குற்றவாளிக்குஆயுள் சிறை

  • by Authour

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரது உடலில் 25… Read More »கொல்கத்தா பெண் டாக்டர் கற்பழித்து கொலை- குற்றவாளிக்குஆயுள் சிறை

அரியலூர் … 2 பெண்களை சுட்டு கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை…

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கழுவந்தோண்டி கிராமத்தை சேர்ந்தவர் பால்ராஜ். இவர் கடந்த 22.10.2022 அன்று காலையில் பன்றி வேட்டைக்கு தனது துப்பாக்கியை எடுத்து கொண்டு பெரியவளையம் கிராம முந்திரி காட்டு பகுதிக்கு சென்றார். அந்த கிராமத்தை… Read More »அரியலூர் … 2 பெண்களை சுட்டு கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை…

error: Content is protected !!