Skip to content

ஆர்ப்பாட்டம்

திருச்சியில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம் …

  • by Authour

மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் மீது நடைபெற்ற கொடுஞ்செயலை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் சார்பாக பாலக்கரை ரவுண்டானாவில் இன்று (சனிக்கிழமை )காலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத்… Read More »திருச்சியில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம் …

மணிப்பூர் சம்பவம்.. திமுக மகளிர் அணி 2 நாள் கண்டன ஆர்ப்பாட்டம்…கனிமொழி அறிவிப்பு

  • by Authour

தி.மு.க. மகளிர் அணி செயலாளரும்,  திமுக   துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி, எம்.பி. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பா.ஜ.க. ஆட்சி நடத்தும் மணிப்பூர் மாநிலத்தில் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டு பல உயிர்கள் பலியாகின. மாநிலத்தை… Read More »மணிப்பூர் சம்பவம்.. திமுக மகளிர் அணி 2 நாள் கண்டன ஆர்ப்பாட்டம்…கனிமொழி அறிவிப்பு

தஞ்சையில் மத்திய அரசை வலியுறுத்தி மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்…

  • by Authour

கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 5000 வழங்க கோரி ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பாக மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக தஞ்சை ரயிலடியில்… Read More »தஞ்சையில் மத்திய அரசை வலியுறுத்தி மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்…

காவிரி நீர் கோரி……டெல்டா மாவட்டங்களில் 25ம் தேதி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

  • by Authour

தமிழ்நாடு விவசாயிகள் சங்க (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பு) மாநிலப் பொதுச் செயலர் சாமி. நடராஜன்  தஞ்சையில் நிருபர்களிடம் கூறியதாவது: கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை சற்று தாமதமாக தொடங்கியிருந்தாலும், காவிரியில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி… Read More »காவிரி நீர் கோரி……டெல்டா மாவட்டங்களில் 25ம் தேதி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

விலைவாசி உயர்வு கண்டித்து அதிமுக 20ம் தேதி ஆர்ப்பாட்டம்…. எடப்பாடி அறிவிப்பு

மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக்கோரி அதிமுக சார்பில் வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் வருகிற 20-ந்தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர்… Read More »விலைவாசி உயர்வு கண்டித்து அதிமுக 20ம் தேதி ஆர்ப்பாட்டம்…. எடப்பாடி அறிவிப்பு

ஆர்டிஓ ஆபிசில் நடக்கும் காலதாமதத்தை கண்டித்து விரைவில் ஆர்ப்பாட்டம்….

தமிழ்நாடு மாநில கார் வியாபாரிகள் மற்றும் ஆலோசகர்கள் நல கூட்டமைப்பின் கரூர் மாவட்ட அமைப்பின் பொதுக்குழு கூட்டம் கோவை சாலையில் அமைந்துள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. சங்கத்தின் மாநில தலைவர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற… Read More »ஆர்டிஓ ஆபிசில் நடக்கும் காலதாமதத்தை கண்டித்து விரைவில் ஆர்ப்பாட்டம்….

பணி நிரந்தரம் செய்யக்கோரி மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்…

தமிழ்நாடு மின்வாரியத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் கரூர் மின் பகிர்மான வட்ட ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்திட வேண்டும் எனவும், குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கடுமையான சிரமங்களுக்கு மத்தியில் மின்வாரியத்தில்… Read More »பணி நிரந்தரம் செய்யக்கோரி மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்…

அமைச்சர் செந்தில்பாலாஜி கைதை கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம்….

அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சட்டவிரோதமான முறையில் விசாரணை நடத்துவதாகவும் அதனை உடனடியாக நிறுத்த வலியுறுத்தியும் கோவையில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை அமைப்பினர் வருமானவரித் துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்தனர்.… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி கைதை கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம்….

துப்புரவு தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி விசிக கண்டன ஆர்ப்பாட்டம்..

தஞ்சை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் சங்கத் தலைவர் கலியபெருமாள் தலைமை வகித்தார். நகர தூய்மை பணியாளர் சங்க துணைத் தலைவர் ஆனந்த்ராஜ் .மாநகர தூய்மை பணியாளர் சங்க நகரச் செயலாளர் உஷா, துணைச் செயலாளர்… Read More »துப்புரவு தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி விசிக கண்டன ஆர்ப்பாட்டம்..

பாலியல் தொல்லை…. பாஜ.,எம்பியை கைது செய்ய கோாி திருச்சியில் ஆர்ப்பாட்டம்..

மல்யுத்த வீரங்கணைளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாஜக எம்பியை கைது செய்ய கோாியும்,போராடி வரும் மல்யுத்த வீரங்கணைகள் மீது தாக்குதல் நடத்திய டெல்லி காவல்துறையை கண்டித்தும் திருச்சி மாவட்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பாக… Read More »பாலியல் தொல்லை…. பாஜ.,எம்பியை கைது செய்ய கோாி திருச்சியில் ஆர்ப்பாட்டம்..

error: Content is protected !!