Skip to content

ஆழியார் அணை

ஆழியார் அணையின் பாதுகாப்பு கருதி 3 மதகுகள் வழியாக உபரி நீர் 349 கன அடி வெளியேற்றம்

மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை செய்து வருகிறது, இதனால் சோலையார், ஆழியார், பரம்பிக்குளம் ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வந்தது, இந்த… Read More »ஆழியார் அணையின் பாதுகாப்பு கருதி 3 மதகுகள் வழியாக உபரி நீர் 349 கன அடி வெளியேற்றம்

பொள்ளாச்சி அருகே தொடர்மழை…ஆழியார் அணை நிரம்பியதால்… விவசாயிகள் மகிழ்ச்சி

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த சில நாட்களாக வால்பாறை ஆனைமலை சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது இந்த நிலையில் காடம்பாறை அணை, அப்பர் ஆழியார் அணை , போன்ற நீர் பிடிப்பு… Read More »பொள்ளாச்சி அருகே தொடர்மழை…ஆழியார் அணை நிரம்பியதால்… விவசாயிகள் மகிழ்ச்சி

ஆழியார் அணை 6வது முறையாக நிரம்பியது…. வெள்ள அபாய எச்சரிக்கை…

மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை செய்து வருகிறது, இதனால் சோலையார், ஆழியார், பரம்பிக்குளம் ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வந்தது, இந்த… Read More »ஆழியார் அணை 6வது முறையாக நிரம்பியது…. வெள்ள அபாய எச்சரிக்கை…

ஆழியார் அணை முழு கொள்ளளவு எட்டியதால்…. 9 மதகுகளில் தண்ணீர் திறப்பு..

  • by Authour

மேற்கு தொடர்ச்சி மலைகளில் வால்பாறை சின்னக்கல்லார் பெரிய கல்லார் சோலையார் சக்தி எஸ்டேட் மற்றும் பகுதிகளில் தொடர் கன மழை பெய்து வருவதால் ஆழியார் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகமாக இருந்தது. இதை அடுத்து… Read More »ஆழியார் அணை முழு கொள்ளளவு எட்டியதால்…. 9 மதகுகளில் தண்ணீர் திறப்பு..

ஆழியார் அணை நீர்மட்டம் கிடு கிடு உயர்வு

தமிழகத்தில் பரவலாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கோடைகாலத்தின் போது அதிக வறட்சி காரணமாக ஆழியார் அணையின் நீர்மட்டம் சரிந்து தரைமட்டத்தை… Read More »ஆழியார் அணை நீர்மட்டம் கிடு கிடு உயர்வு

ஆழியார் அணையில் தண்ணீர் திறப்பு…..விவசாயிகள் மலர் தூவி வரவேற்பு…

பழைய ஆயக்கட்டின் நிலையில் உள்ள பயிர்களை காப்பாற்ற ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரி விடுத்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள… Read More »ஆழியார் அணையில் தண்ணீர் திறப்பு…..விவசாயிகள் மலர் தூவி வரவேற்பு…

ஆழியார் அணையில் விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அனுமதி இல்லை…

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த பி.ஏ.பி திட்டத்திற்குட்பட்ட ஆழியார் அணைக்கு, பல்வேறு நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து தண்ணீர் வரத்து உள்ளது. மொத்தம் 120 அடி உயரம் கொண்ட ஆழியார் அணையில், சுமார் 3 ஆயிரத்து… Read More »ஆழியார் அணையில் விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அனுமதி இல்லை…

ஆழியார் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு… விவசாயிகள் மகிழ்ச்சி..

கோவை மாவட்டம், பழைய ஆயக்கட்டு பாசனத்தில் 6400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. பழைய ஆயக்கட்டின் முதல் போக பாசனத்துக்கு ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள்… Read More »ஆழியார் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு… விவசாயிகள் மகிழ்ச்சி..

error: Content is protected !!