Skip to content

இன்ஸ்பெக்டர்

மயிலாடுதுறை மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளர் பணியிட மாற்றம்

மயிலாடுதுறை  மதுவிலக்கு டிஎஸ்பியாக பணியாற்றிய சுந்தரேசன் கடந்த 17 ம் தேதி அவரது அலுவல் வாகனம் பறிக்கப்பட்டதாக குற்றம் சாட்டி நடந்து சென்றார். இது தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்தார். உயர் அதிகாரிகள்… Read More »மயிலாடுதுறை மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளர் பணியிட மாற்றம்

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை: அப்ரூவராக மாறுகிறார் இன்ஸ்பெக்டர்ஸ்ரீதர்

  • by Authour

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்து காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவுக்கு சிபிஐ பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த… Read More »சாத்தான்குளம் தந்தை மகன் கொலை: அப்ரூவராக மாறுகிறார் இன்ஸ்பெக்டர்ஸ்ரீதர்

போலீஸ் நிலையம் முன் பெண் தற்கொலை- இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

  • by Authour

தஞ்சை மாவட்டம் நடுக்காவேரியில் அடிதடி வழக்கில் தினேஷ் என்பவரை நடுக்காவேரி போலீசார்  கைது செய்தனர்.  இதனை கண்டித்து தினேசின் தங்ககைள் கீர்த்திகா(29), மேனகா (31)  ஆகியோர்  போலீஸ் நிலையம் முன்  விஷம் குடித்தனர். இதில் … Read More »போலீஸ் நிலையம் முன் பெண் தற்கொலை- இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஆடிட்டரை மிரட்டி ரூ.1 கோடி பறித்த அரியலூர் இன்ஸ்பெக்டர் கைது

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ராமசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ஆடிட்டர்  ரவிச்சந்திரன்(68), இவருக்கு சொந்தமான  80 சென்ட் நிலம்  கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் இருந்தது. அந்த பகுதியில்  தடுப்பணை கட்டும் பணி நடப்பதால்,  ஆடிட்டர் ரவிச்சந்திரன்… Read More »ஆடிட்டரை மிரட்டி ரூ.1 கோடி பறித்த அரியலூர் இன்ஸ்பெக்டர் கைது

ஓய்வு எஸ்.ஐ கொலை- நெல்லை இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

  • by Authour

நெல்லையில்   ஓய்வுபெற்ற எஸ்.ஐ. ஜாகீர் உசேன் நேற்று காலை வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 2 போ் கோா்ட்டில்  சரண் அடைந்தனர்.  இந்த கொலையில் தொடர்புடைய  மற்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த… Read More »ஓய்வு எஸ்.ஐ கொலை- நெல்லை இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

கஞ்சா கும்பலுன் தொடர்பு: திருச்சி இன்ஸ்பெக்டர் டிஸ்மிஸ்

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த காணக்கிளியநல்லூர்  போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர்  பெரியசாமி(56) இவர்2020 முதல் 2022 வரை  நாகை போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றினார். அப்போது  நாகை கீச்சாங்குப்பம்  மீன்பிடி துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு கஞ்சா… Read More »கஞ்சா கும்பலுன் தொடர்பு: திருச்சி இன்ஸ்பெக்டர் டிஸ்மிஸ்

மயிலாடுதுறை-பெரம்பூர் இன்ஸ்பெக்டர் பணி மாற்றம்…

  • by Authour

பெரம்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட முட்டம் கிராமத்தில் பிப்ரவரி 14ஆம் தேதி சாராய வியாபாரிகளால் இரண்டு இளைஞர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவத்தின் எதிரொலியாக பெரம்பூர் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த நாகவள்ளி… Read More »மயிலாடுதுறை-பெரம்பூர் இன்ஸ்பெக்டர் பணி மாற்றம்…

புகார் அளித்த பெண்ணிடம் “போட்டோ” கேட்ட கரூர் இன்ஸ்பெக்டர்… வைரல் ஆடியோ

கரூரில் அண்மையில் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்ட வெங்கமேடு காவல் ஆய்வாளர் புகார் அளித்த பெண் ஒருவரிடம் போட்டோ அனுப்பும்படி பேசும் காட்சிகள் வைரலாகி வருகிறது.  கரூர் மாவட்டம், வெங்கமேடு காவல் ஆய்வாளர் செந்தூர்பாண்டியன் கடந்த… Read More »புகார் அளித்த பெண்ணிடம் “போட்டோ” கேட்ட கரூர் இன்ஸ்பெக்டர்… வைரல் ஆடியோ

குட்கா வியாபாரிகளிடம் பணம் பறித்த கரூர் போலீசார்: நடந்தது என்ன? பகீர் தகவல்

  • by Authour

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து புகையிலை பொருட்களை, காரில் கடத்தி வருவதாக, கரூர் மாவட்ட காவல் அலுவலகத்துக்கு கடந்த 30k; njjp , தகவல் கிடைத்தது. இதையடுத்து, வெங்கமேடு அருகே சின்ன குளத்துப்பாளையத்தில், தனிப்படை… Read More »குட்கா வியாபாரிகளிடம் பணம் பறித்த கரூர் போலீசார்: நடந்தது என்ன? பகீர் தகவல்

கரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 8 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

  • by Authour

கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன், உதவி ஆய்வாளர்கள் உதய குமார், சித்ரா தேவி மற்றும், 5 காவலர்கள் வாகன சோதனை நடத்தினர். அப்போது ஒரு வாகனத்தில் தடை செய்யப்பட்ட  குட்கா பொருட்கள் இருந்தது.… Read More »கரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 8 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

error: Content is protected !!