Skip to content

இறையன்பு

தஞ்சை அருகே அரசு பள்ளி நூற்றாண்டு விழா…இறையன்பு பங்கேற்பு

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ராஜாமடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.ஆர். ரங்கராஜன் ஆகிய முன்னிலை வகித்தனர்.… Read More »தஞ்சை அருகே அரசு பள்ளி நூற்றாண்டு விழா…இறையன்பு பங்கேற்பு

சிவ்தாஸ் மீனா திடீர் டிரான்ஸ்பர்.. முருகானந்தம் புதிய தலைமைச் செயலாளர்.

தமிழ்நாடு தலைமைச் செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக சிவ்தாஸ் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய தலைமைச் செயலாளர் குறித்த அறிவிப்பு சற்று நேரத்தில்… Read More »சிவ்தாஸ் மீனா திடீர் டிரான்ஸ்பர்.. முருகானந்தம் புதிய தலைமைச் செயலாளர்.

கரூரில் செவிலியர்களை பாராட்டிய முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு….

கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தனியார் அரங்கில் தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியர் குழுமம், அகில இந்திய அரசு அங்கீகாரம் பெற்ற நர்சிங் பள்ளி மற்றும் கல்லூரிகள் சங்கம் இணைந்து நடத்திய… Read More »கரூரில் செவிலியர்களை பாராட்டிய முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு….

இறையன்புக்கு…. இறையன்பு எழுதிய கடிதம்

  • by Authour

சென்னை அடுத்த கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த இறையன்பு என்ற பெயர் கொண்ட ஆறாம் வகுப்பு மாணவன் தலைமைச்செயலாளர் இறையன்புவிற்கு  ஒரு கடிதம்  எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது: வணக்கம் ஐயா, என் பெயர் இறையன்பு .… Read More »இறையன்புக்கு…. இறையன்பு எழுதிய கடிதம்

செய்தி்த்துறை செயலாளரிடம் தன் புத்தகங்களை வழங்கிய தலைமை செயலாளர்..

தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இன்று (07.06.2023) தலைமைச் செயலகத்தில், தனக்கு அன்புப் பரிசாக அளிக்கப்பட்ட புத்தகங்களை செய்தித்துறையின் கீழ் செயல்படும் நினைவகங்களில் உள்ள நூலகங்களில் போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்… Read More »செய்தி்த்துறை செயலாளரிடம் தன் புத்தகங்களை வழங்கிய தலைமை செயலாளர்..

ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்..

இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் கண்ணன் நீர்வளத் துறை கூடுதல் தலைமை செயலாளராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்து… Read More »ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்..

அரசு கல்லூரிக்கு புத்தகம் வழங்கிய தலைமைச் செயலாளர் இறையன்பு…

சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு  சைதாப்பேட்டையில் உள்ள எம். சி.ராஜா அரசு கல்லூரி மாணவர் விடுதிக்கு தான் எழுதிய புத்தகங்களை வழங்கினார். மேலும் தன்னை சந்திக்க வந்தவர்கள்… Read More »அரசு கல்லூரிக்கு புத்தகம் வழங்கிய தலைமைச் செயலாளர் இறையன்பு…

error: Content is protected !!