Skip to content

இலங்கை

இலங்கை கைது செய்த தமிழக மீனவர்கள் விடுதலை: வெளியுறவுத்துறை செயலாளரிடம் துரை வைகோ வலியுறுத்தல்

மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி மக்களவை தொகுதி எம்.பியுமான துரைவைகோ விடுத்துள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது: வெளியுறவுத்துறைச் செயலாளர்  விக்ரம் மிஸ்ரி அவர்களைச் நேரில் சந்தித்து, இரு முக்கியமான மற்றும் அவசரமான பிரச்சனைகள் குறித்து… Read More »இலங்கை கைது செய்த தமிழக மீனவர்கள் விடுதலை: வெளியுறவுத்துறை செயலாளரிடம் துரை வைகோ வலியுறுத்தல்

ஒரே நாளில் 14 தமிழக மீனவர்கள் கைது, இலங்கை ராணுவம் அட்டகாசம்

தமிழகத்தில் இருந்து  கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை தாக்கி, அவர்களின் உடமைகள் மற்றும் படகுகளை பறிப்பதை இலங்கை ராணுவம் வழக்கமாக கொண்டு உள்ளது.  வருடக்கணக்கில் நடக்கும் இந்த அட்டூழியத்தை மத்திய அரசும்  கண்டிப்பதில்லை என்பதால்,… Read More »ஒரே நாளில் 14 தமிழக மீனவர்கள் கைது, இலங்கை ராணுவம் அட்டகாசம்

முத்தரப்பு மகளிர் கிரிக்கெட்: இந்தியா சாம்பியன்

https://youtu.be/ZLtyWFEHbNI?si=mC45sy0sEwDSUq0bஇந்​தி​யா, இலங்​கை, தென் ஆப்​பிரிக்க  மகளிர் கிரிக்கெட் அணி​கள் மோதிய  போட்டி இலங்​கை​யில் நடை​பெற்று வந்​தது. இதில் இந்​தி​யா, இலங்கை அணி​கள் இறு​திப் போட்​டிக்கு முன்​னேறின.  நேற்று  கொழும்பில் நடை​பெற்ற இறு​திப் போட்​டி​யில் முதலில்… Read More »முத்தரப்பு மகளிர் கிரிக்கெட்: இந்தியா சாம்பியன்

இலங்கை சிறையிலிருந்து ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேர் விடுதலை..

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேரை இலங்கை மன்னார் நீதிமன்றம் விடுதலை செய்தது. இரண்டு படகோட்டிகளுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. கடந்த டிச.24ஆம் தேதி இலங்கை கடற்படையினரால் கைது… Read More »இலங்கை சிறையிலிருந்து ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேர் விடுதலை..

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.3 லட்சம் மதிப்புடைய பீடி இலைகள் பறிமுதல்…

  • by Authour

ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.3 லட்சம் மதிப்பிலான 150 கிலோ பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பீடி இலைகள் கொண்டுச் செல்லப்பட்ட 2 வாகனங்களையும் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை செய்து… Read More »இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.3 லட்சம் மதிப்புடைய பீடி இலைகள் பறிமுதல்…

இலங்கை சிறையிலிருந்து சென்னை திரும்பிய 41 மீனவர்கள்….

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 41 மீனவர்கள் சென்னை திரும்பினர். சென்னை விமான நிலையம் வந்த மீனவர்களை அதிகாரிகள் வரவேற்று சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். தமிழ்நாடு அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வாகனங்கள்… Read More »இலங்கை சிறையிலிருந்து சென்னை திரும்பிய 41 மீனவர்கள்….

50 பேருடன் முல்லைத்தீவில் கரை ஒதுங்கிய நாட்டுப்படகு, இலங்கை அதிகாரிகள் விசாரணை

  • by Authour

இலங்கை முல்லைத்தீவில் இன்று காலை ஒரு நாட்டுப்படகு கரை ஒதுங்கியது. அதில்  பெண்கள், குழந்தைகள் உள்பட 50 பேர் இருந்தனர். அவர்களில் பலர்  சோர்வுடன் மயக்க நிலையில் காணப்பட்டனர். இதை அறிந்த  முல்லைத்தீவு மீனவர்கள் … Read More »50 பேருடன் முல்லைத்தீவில் கரை ஒதுங்கிய நாட்டுப்படகு, இலங்கை அதிகாரிகள் விசாரணை

பெங்கல் புயல்….. இலங்கையில் கரை கடக்கலாம்?

  • by Authour

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கி.மீ வேகத்தில் நகர்கிறது .  நாகையில் இருந்து 400 கி.மீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 510 கி.மீ… Read More »பெங்கல் புயல்….. இலங்கையில் கரை கடக்கலாம்?

தஞ்சை கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தல்….. 3 பேர் கைது….ரூ.37 லட்சம் பறிமுதல்

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே சேதுபாவாசத்திரம் கடல்  வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக திட்டமிட்டு, ஆந்திராவில் இருந்து லாரி மூலம் கஞ்சா கொண்டு வரப்பட உள்ளதாக கடந்த 22ம் தேதி தஞ்சாவூர் எஸ்.பி., ஆஷிஷ் ராவத்திற்கு… Read More »தஞ்சை கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தல்….. 3 பேர் கைது….ரூ.37 லட்சம் பறிமுதல்

கலாநிதி ஹரிணி அமரசூரிய…….. இலங்கை பிரதமராக பதவியேற்றார்

  • by Authour

இலங்கை பாராளுமன்றத்துக்கு கடந்த வாரம் தேர்தல் நடந்தது. இதில் அதிபர் அநுர குமார திசநாயகவின் கட்சி அபார வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து  இலங்கை பிரதமர்  மற்றும் அமைச்சர்கள் தேர்வு இன்று நடந்தது.    இலங்கையின்… Read More »கலாநிதி ஹரிணி அமரசூரிய…….. இலங்கை பிரதமராக பதவியேற்றார்

error: Content is protected !!