Skip to content

ஈரோடு

ரயில்வே நுழைவு பாலத்தில் சிக்கிய லாரி: போக்குவரத்து பாதிப்பு

  • by Authour

ஈரோடு கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவு பாலத்தின் வழியாக, ஈரோட்டில் இருந்து மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதேபோல் திருச்சி, தஞ்சை உள்ளிட்ட மத்திய மாவட்டங்களுக்கும் தினசரி ஏராளமான… Read More »ரயில்வே நுழைவு பாலத்தில் சிக்கிய லாரி: போக்குவரத்து பாதிப்பு

22வயது மகன் உயிரிழப்பு … தம்பதி தற்கொலை.. ஈரோட்டில் பரிதாபம்

  • by Authour

ஈரோட்டை சேர்ந்தவர்  53 வயது  வேலுச்சாமி.  இவருடைய மனைவி தீபா இருவரும் விவசாயத் தொழில் செய்து வருகின்றனர்.  அதே பகுதியில் விசைத்தறி பட்டறையும் வைத்து நடத்தி வந்தனர்.  இவர்களுடைய மகன் 22 வயது பிரதீப் கோவையில்… Read More »22வயது மகன் உயிரிழப்பு … தம்பதி தற்கொலை.. ஈரோட்டில் பரிதாபம்

பயிர்களுக்கு இடையே முளைக்கும் களை அதிமுக…அதை அகற்ற வேண்டும்- ஸ்டாலின் பேச்சு

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் வேளாண் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி  பேசினார் அப்போது அவர் பேசியதாவது: கடந்த 4 ஆண்டில் 458 லட்சம் டன்… Read More »பயிர்களுக்கு இடையே முளைக்கும் களை அதிமுக…அதை அகற்ற வேண்டும்- ஸ்டாலின் பேச்சு

தோட்டத்து வீட்டில் வசித்து வந்த தம்பதி அடித்துகொலை….

https://youtu.be/6tG5vkrg2Ns?si=70yHywSKYJkivTyVஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே தோட்டத்து வீட்டில் வசித்து வந்த வயதான தம்பதியை அடித்து கொலை செய்து 15 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரபை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே… Read More »தோட்டத்து வீட்டில் வசித்து வந்த தம்பதி அடித்துகொலை….

ஈரோடு: முதிய தம்பதியை தாக்கிய மேற்கு வங்க வாலிபர் அடித்துக்கொலை

  • by Authour

ஈரோடு மாவட்டம் கொல்லம்பாளையத்தை சேர்ந்த வயது முதிர்ந்த தம்பதியை இன்று ஒரு இளைஞர் வீடு புகுந்து தாக்கினார். அவர் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் புகுந்ததாக தெரிகிறது. அக்கம் பக்கத்தினர் வந்ததால் அவர் தப்பி ஓடினார். கிராம… Read More »ஈரோடு: முதிய தம்பதியை தாக்கிய மேற்கு வங்க வாலிபர் அடித்துக்கொலை

ஈரோட்டில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு காணாமல் போன 5 மாணவிகள்… திருச்சியில் மீட்ட போலீசார்…

ஈரோடு மாவட்டம் பவானியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிவிட்டு காணாமல் போன 5 மாணவிகள் திருச்சி சமயபுரம் பகுதியில் மீட்கப்பட்டனர். ஈரோடு மாவட்டம் பவானி அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் பயிலும் 10ம் வகுப்பு… Read More »ஈரோட்டில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு காணாமல் போன 5 மாணவிகள்… திருச்சியில் மீட்ட போலீசார்…

தேர்வு முடிந்ததும் கிளம்பிய 5 ஈரோடு மாணவிகள், சமயபுரத்தில் மீட்பு

தமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நேற்றுடன் முடிந்தன. ஈரோடு அடுத்த  சித்தோட்டைச் சேர்ந்த ஒரு சிறுமி, பவானியை சேர்ந்த 4 மாணவிகள் தேர்வு முடிந்த பின்னர் வீடு திரும்பவில்லை. மாணவிகளின் பெற்றோர் இதுகுறித்து… Read More »தேர்வு முடிந்ததும் கிளம்பிய 5 ஈரோடு மாணவிகள், சமயபுரத்தில் மீட்பு

தொண்டையில் உணவு சிக்கி 13வயது சிறுமி பலி…. ஈரோடு அருகே பரிதாபம்…

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள எலவமலை ஊராட்சி மணக்காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் முனிராஜ்- கீர்த்தனா தம்பதியினர், இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.  மூத்த மகள் வர்ஷினி (13) தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு… Read More »தொண்டையில் உணவு சிக்கி 13வயது சிறுமி பலி…. ஈரோடு அருகே பரிதாபம்…

சேலம் ரவுடி வெட்டிக்கொலை- கொலையாளிகள் மீது துப்பாக்கிசூடு

சேலம்  கிச்சிபாளையத்தை  சேர்ந்தவர்  ரவுடி ஜான் . இவர் மீது  கொலை, கொலை முயற்சி உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.   ஜாமீனில்  வெளியே வந்த  ஜான்  கிச்சிப்பாளையம் காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட வந்தார்.… Read More »சேலம் ரவுடி வெட்டிக்கொலை- கொலையாளிகள் மீது துப்பாக்கிசூடு

செங்கோட்டையனுக்கு எதிராக ஈரோட்டில் போஸ்டர்..

ஈரோடு அதிமுக புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளராக இருப்பவர் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்எல்ஏ. கடந்த ஜனவரி மாதம் கோவை மாவட்டம் அன்னூரில் நடைபெற்ற அத்திக்கடவு – அவிநாசி திட்ட பாராட்டு விழாவில் அதிமுக… Read More »செங்கோட்டையனுக்கு எதிராக ஈரோட்டில் போஸ்டர்..

error: Content is protected !!