Skip to content

உச்சநீதிமன்றம்

வேலுமணி சொத்துகுவிப்பு…. மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றம் தள்ளுபடி

  • by Authour

அதிமுக முன்னாள் அமைச்சர்  எஸ்.பி. வேலுமணி, தனது பதவி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திமுக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்குக்கு தடை… Read More »வேலுமணி சொத்துகுவிப்பு…. மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றம் தள்ளுபடி

ஏற்கனவே அவதூறு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட ராகுல்காந்தி..

கடந்த லோக்சபா தேர்தலின் போது பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டரில்  நாட்டுக்கு சேவை செய்ய மக்களின் காவலாளியாக இருக்கிறேன். ஊழல், அசுத்தம், சமூக கொடுமைகளை எதிர்த்துப் போராடும் அனைவரும் காவலாளிதான் என குறிப்பிட்டு… Read More »ஏற்கனவே அவதூறு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட ராகுல்காந்தி..

ராமர் பாலம்… சுப்பிரமணிய சுவாமி மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மனு

ராமர் பாலம் தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோர் தாக்கல் செய்த இடையீட்டு மனுக்களை முடித்து வைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில்… Read More »ராமர் பாலம்… சுப்பிரமணிய சுவாமி மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மனு

அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்பது ஆளுநரின் கடமை.. உச்ச நீதிமன்றம் கருத்து..

  • by Authour

  பஞ்சாப் அரசு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரை மார்ச் 3-ம் தேதி கூட்ட ஆளுநருக்கு அமைச்சரவை பரிந்துரை வழங்கியதாகவும், ஆனால் சட்டப்பேரவை கூட்டப்படுவதை தாமதப்படுத்த ஆளுநர் முயல்வதாகவும் குற்றம் சாட்டி உச்சநீதிமன்றத்தில் வழக்கு… Read More »அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்பது ஆளுநரின் கடமை.. உச்ச நீதிமன்றம் கருத்து..

பொதுக்குழு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு… ஓபிஎஸ்சுக்கு கடைசி சான்ஸ்..

  • by Authour

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், கடந்த ஆண்டு (2022) ஜூலை மாதம் 11-ந்தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும்… Read More »பொதுக்குழு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு… ஓபிஎஸ்சுக்கு கடைசி சான்ஸ்..

இபிஎஸ் வழக்கு… ஒபிஎஸ்சுக்கு உச்சநீதிமன்றம் 3 நாள் கெடு..

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னம் வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டை அணுகி உள்ளனர். இதுதொடர்பாக கடந்த 27-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் ஆஜரான மூத்த வக்கீல்… Read More »இபிஎஸ் வழக்கு… ஒபிஎஸ்சுக்கு உச்சநீதிமன்றம் 3 நாள் கெடு..

அதிமுக பொதுக்குழு வழக்கு… நாளை இறுதி விவாதம்…

கடந்த ஆண்டு (2022) ஜூலை 11-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்ற ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் வைரமுத்து ஆகியோர் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த… Read More »அதிமுக பொதுக்குழு வழக்கு… நாளை இறுதி விவாதம்…

அமைச்சர் உதயநிதி மீதான 2 வழக்குகளை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்..

சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து, எம்.எல்.ரவி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. பின்னர், இந்த இரு வழக்குகளையும் சென்னை உயர்… Read More »அமைச்சர் உதயநிதி மீதான 2 வழக்குகளை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்..

சொத்துக் குவிப்பு வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் வேலுமணி மேல்முறையீடு…

முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக டெண்டர் முறைகேடு தொடர்பாகவும், வருமானத்துக்கு அதிகமாக 58 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாகவும் 2  வழக்குகளை தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிவு செய்தனர். இந்த வழக்குகளை ரத்து… Read More »சொத்துக் குவிப்பு வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் வேலுமணி மேல்முறையீடு…

பள்ளிக்கல்வித்துறைக்கு உச்சநீதிமன்றம் 1 லட்சம் அபராதம்..

  • by Authour

குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை அடுத்த விரிகோடைச் சேர்ந்த லட்சுமணன், அரசு பள்ளியில் தூய்மைப் பணியாளராக கடந்த 1992-ம் ஆண்டு தொகுப்பூதிய அடிப்படையில் சேர்ந்தார். பின்னர் அவரது பணி 2002-ம் ஆண்டு நிரந்தரமாக்கப்பட்டு, 2012-ல் ஓய்வுபெற்றார்.அவருக்கான… Read More »பள்ளிக்கல்வித்துறைக்கு உச்சநீதிமன்றம் 1 லட்சம் அபராதம்..

error: Content is protected !!