Skip to content

உத்தரகாண்ட்

இரட்டை மகன்களை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய்.. நிலச்சரிவில் புதைந்த கொடூரம்

  • by Authour

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டம் நந்தநகர் பகுதியில் கடந்த 17ம் தேதி இரவு ஏற்பட்ட திடீர் மேகவெடிப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த கோர சம்பவத்தில் பல வீடுகள் இடிபாடுகளில் புதைந்தன. இதைத்தொடர்ந்து மாயமானவர்களை… Read More »இரட்டை மகன்களை மார்போடு அணைத்தபடியே உயிரைவிட்ட தாய்.. நிலச்சரிவில் புதைந்த கொடூரம்

உத்தரகாண்டில் கனமழையால் நிலச்சரிவு

இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் வட மாநிலங்களில் மேக வெடிப்பால் குறிப்பிட்ட சில இடங்களில் அதி கனமழையால் நிலச்சரிவு, வெள்ளம் ஏற்பட்டு கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் நேற்று உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில்… Read More »உத்தரகாண்டில் கனமழையால் நிலச்சரிவு

ரூ. 1,200 கோடி நிதியுதவி; பிரதமர் மோடி அறிவிப்பு

உத்தரகண்டில் பருவமழையின் தீவிரத்தால் ஏற்பட்ட மேகவெடிப்பு, கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆகியவற்றால், அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆக.5-ஆம் தேதி உத்தரகாசியில் அமைந்துள்ள தராலி கிராமத்தில் மேகவெடிப்பு காரணமாக கனமழை… Read More »ரூ. 1,200 கோடி நிதியுதவி; பிரதமர் மோடி அறிவிப்பு

உத்தரகாண்ட் மேக வெடிப்பில் வெள்ளம்: 60 பேர் பலி?

இமயமலைத் தொடரில் அமைந்துள்ளது  உத்தரகாண்ட் மாநிலம். இந்த மாநிலம் உ.பி.யில் இருந்து  பிரித்து உருவாக்கப்பட்டது. அதிக மலைபிரதேசங்களை கொண்டது இம்மாநிலம்.  இங்கு பல புனித தலங்களும் உள்ளன.   இதனால் இங்கு எப்போதும் யாத்ரீகர்கள், சுற்றுலா… Read More »உத்தரகாண்ட் மேக வெடிப்பில் வெள்ளம்: 60 பேர் பலி?

தரையிறங்கிய ஹெலிகாப்டர்-கார் மீது மோதியதால் பரபரப்பு..

உத்தரகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள செர்சி பராசு அருகே உள்ள சாலையில் கேதார்நாத் தாமுக்கு நான்கு பக்தர்களுடன் சென்று கொண்டிருந்த கிரிஸ்டல் ஏவியேஷன் நிறுவனத்தின் ஹெலிகாப்டர், நடு ரோட்டில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அப்போது,… Read More »தரையிறங்கிய ஹெலிகாப்டர்-கார் மீது மோதியதால் பரபரப்பு..

உத்தரகாண்ட் பனிப்பொழிவில் சிக்கிய 47 தொழிலாளர்கள்- மீட்புபணி தீவிரம்

  • by Authour

உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்திற்கு உட்பட்ட பத்ரிநாத் பகுதியில் மனா கிராமத்தில், எல்லை சாலைகள் அமைப்பை (பி.ஆர்.ஓ.) சேர்ந்த கட்டுமான தொழிலாளர்கள் சிலர் எல்லை பகுதியில் பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்திய ஆயுத படையின் ஒரு… Read More »உத்தரகாண்ட் பனிப்பொழிவில் சிக்கிய 47 தொழிலாளர்கள்- மீட்புபணி தீவிரம்

உத்தரகாண்டில் பொதுசிவில் சட்டம் இன்று அமலுக்கு வந்தது

இந்தியாவில் திருமணம், விவாகரத்து, தத்தெடுத்தல், வாரிசு உரிமை ஆகியவற்றில் ஒவ்வொரு மதத்திலும் வெவ்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அதற்கு பதிலாக அனைத்து மதத்தினரும் ஒரே சட்டத்தை பின்பற்றும் வகையில் பொது சிவில் சட்டம் இயற்ற வேண்டும் … Read More »உத்தரகாண்டில் பொதுசிவில் சட்டம் இன்று அமலுக்கு வந்தது

உத்தரகாண்ட்….. பள்ளத்தாக்கல் பஸ் கவிழ்ந்து 36 பேர் பலி

  • by Authour

உத்தரகாண்ட் மாநிலம் கர்வால் மாவட்டத்தில் இருந்து குமான் மாவட்டத்திற்கு இன்று காலை பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 40 பேர் பயணித்தனர். அல்மொரா மாவட்டம் மர்சுலா கிராமத்தில் மலைப்பாங்கான பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை… Read More »உத்தரகாண்ட்….. பள்ளத்தாக்கல் பஸ் கவிழ்ந்து 36 பேர் பலி

உத்தரகண்டில் சிக்கித்தவித்த தமிழர்கள் 30 பேரும் மீட்பு..

  • by Authour

கடந்த 1ம் தேதி கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 30 பேர் கொண்ட ஒரு குழுவினர் உத்தரகாண்டில் உள்ள ஆதிகைலாஷ் கோயிலுக்கு ஆன்மிக சுற்றுலா சென்றுள்ளனர். ஆதிகைலாஷ் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து… Read More »உத்தரகண்டில் சிக்கித்தவித்த தமிழர்கள் 30 பேரும் மீட்பு..

அந்தமான், உத்தரகாண்டில் நிலநடுக்கம்

அந்தமான் கடலில் ருத்லேண்ட் தீவு அருகே இன்று அதிகாலை 4.31 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகி இருந்தது. இந்நிலநடுக்கம் 54 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. அதனருகே… Read More »அந்தமான், உத்தரகாண்டில் நிலநடுக்கம்

error: Content is protected !!