Skip to content

உரிமைத்தொகை

மகளிர் உரிமைத்தொகை முன்பணம் 5000-வரவேற்கதக்கது… ஜவாஹிருல்லா

  • by Editor

மகளிர் உரிமைத் தொகை முன்பணமாக ரூ.5000 என்ற முதலமைச்சரின் நடவடிக்கை பாராட்டுக்குரியது என ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிடும் அறிக்கையில் தெரிவித்ததாவது; ‘மாதாந்திர… Read More »மகளிர் உரிமைத்தொகை முன்பணம் 5000-வரவேற்கதக்கது… ஜவாஹிருல்லா

புதுகையில் 2ம் கட்ட மகளிர் உரிமைத்தொகை வழங்கல்..

  • by Editor

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நடந்த மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின்இரண்டாம் கட்டவிரிவாக்க தொடக்க விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் /மாநகராட்சிகற்பக விநாயகர்… Read More »புதுகையில் 2ம் கட்ட மகளிர் உரிமைத்தொகை வழங்கல்..

2-ம் கட்ட மகளிர் உரிமைத்தொகை திட்டம் நாளை தொடக்கம்..!

  • by Editor

தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2023, மார்ச் 27 அன்று சட்டமன்றத்தில் அறிவித்தார். அதன்படி, முதல் கட்டமாக 1 கோடியே 13 லட்சத்து… Read More »2-ம் கட்ட மகளிர் உரிமைத்தொகை திட்டம் நாளை தொடக்கம்..!

குட் நியூஸ்… புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு டிச.15 முதல் உரிமைத்தொகை..

சட்டப்பேரவையில் இன்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, வரும் டிச., 15ஆம் தேதி முதல் விடுபட்டு விண்ணப்பித்தவர்களுக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும். முகாமில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை… Read More »குட் நியூஸ்… புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு டிச.15 முதல் உரிமைத்தொகை..

பீகார்: பெண்களுக்கு 2500 உரிமைத்தொகை- காங்கிரஸ் அறிவிப்பு

243 தொகுதிகள் அடங்கிய  பீகார் சட்டமன்றத்துக்கு வரும் அக்டோபர் அல்லது  நவம்பரில் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு இப்போதே தேர்தல் பணிகள் தொடங்கி விட்டன.  காங்கிரஸ் அங்கு ஆட்சி அமைத்தால் பெண்களுக்கு மாதம் ரூ.2500… Read More »பீகார்: பெண்களுக்கு 2500 உரிமைத்தொகை- காங்கிரஸ் அறிவிப்பு

எங்களுக்கும் உரிமைத்தொகை வேணும்…. திருச்சி ரேஷன் கடை முன் பெண்கள் கோஷம்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வருகிற 15-ந்தேதி தொடங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்துக்காக 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத் தலைவிகள் தகுதியானவர்களாக… Read More »எங்களுக்கும் உரிமைத்தொகை வேணும்…. திருச்சி ரேஷன் கடை முன் பெண்கள் கோஷம்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்…. கரூரில் கலெக்டர் தொடங்கி வைத்தார்….

கரூர் ஆண்டான்கோவில் மேற்கு ஊராட்சியில் கலைஞர் உரிமைத் தொகை திட்டம் விண்ணப்பம் பதிவேற்றம் செய்யும் சிறப்பு முகமை மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் துவக்கி வைத்தார். முதல் கட்டமாக இன்று மாவட்டம் முழுதும் 390 இடங்களில் இந்த… Read More »கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்…. கரூரில் கலெக்டர் தொடங்கி வைத்தார்….

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000….. யார், யாருக்கு ?

செப்டம்பர் 15ம் தேதி முதல் தமிழகத்தில்  1 கோடி  குடும்பத்தலைவிகளுக்கு, மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. இந்த தொகை யார், யாருக்கு வழங்குவது என்பது குறித்து தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் கடந்த 2 தினங்களாக… Read More »மகளிர் உரிமைத்தொகை ரூ.1000….. யார், யாருக்கு ?

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000…. ஸ்வீட் வழங்கி கொண்டாடிய பெண்கள்…

குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்குவதாக அறிவித்ததை கொண்டாடும் விதமாக கரூரில் குலவை சத்தமிட்டு மகிழ்ந்தும் பொதுமக்களுக்கு ஜிலேபி வழங்கி கொண்டாடிய பெண்கள். திமுக தேர்தல் வாக்குறுதியின் படி ரேஷன் கார்டு வைத்துள்ள… Read More »குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000…. ஸ்வீட் வழங்கி கொண்டாடிய பெண்கள்…

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை எப்போது? சற்று நேரத்தில் பட்ஜெட்டில் அறிவிப்பு?

  • by Authour

தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. அடுத்த சில நாட்கள் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து… Read More »குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை எப்போது? சற்று நேரத்தில் பட்ஜெட்டில் அறிவிப்பு?

error: Content is protected !!