Skip to content

எச்சரிக்கை

போலி இ -சலான் மூலம் மோசடி:பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க காவல்துறை அறிவுறுத்தல்

  • by Authour

போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக போலி இ -சலான் மூலம் மோசடி நடைபெறுவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக காவல் துறை வெளியிட்டுள்ள செய்தியில், போக்குவரத்து விதிமீறல்… Read More »போலி இ -சலான் மூலம் மோசடி:பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க காவல்துறை அறிவுறுத்தல்

மேட்டூர் அணை உபரி நீர் திறக்க முடிவு; கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

மேட்டூர் அணை மீண்டும் நிரம்ப உள்ளதால், மாலையில் உபரி நீர் திறக்கப்பட உள்ளது. இதனையடுத்து கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. தமிழகம்… Read More »மேட்டூர் அணை உபரி நீர் திறக்க முடிவு; கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

கோவை… ஆழியார் அணையில் 2414 கனஅடி நீர் வௌியேற்றம்… கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணையில் இருந்து வினாடிக்கு 2414 கன அடி நீர் வெளியேற்றம். மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆழியார் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து… Read More »கோவை… ஆழியார் அணையில் 2414 கனஅடி நீர் வௌியேற்றம்… கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

அமெரிக்கா, ஜப்பானுக்கும் சுனாமி எச்சரிக்கை

  • by Authour

ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில்  கடும் நில நடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவில் 8.8ஆக பதிவானது.  ஏற்பட்ட நிலநடுக்கத்தால்  சுனாமியும் தாக்கியது.   இதைத்தொடர்ந்து அமெரிக்காவின் கலிபோர்னியா,  ஜப்பான் ஆகிய நாடுகளிலும் சுனாமி  எச்சரிக்கை விடுக்கப்பட்டது. … Read More »அமெரிக்கா, ஜப்பானுக்கும் சுனாமி எச்சரிக்கை

கொள்ளிடம் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை… திருச்சி கலெக்டர்

மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் இன்று திறக்கப்படுகிறது. இதன் காரணமாக முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் 30.06.2025 மாலை 5.00 மணி முதல் உபரிநீர் திறக்கப்பட உள்ளது. காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தினை… Read More »கொள்ளிடம் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை… திருச்சி கலெக்டர்

பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணை 110 அடி கொள்ளவு… கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

  • by Authour

https://youtu.be/BUU5awNJbBo?si=kZu7dcPXqZQNdC_lகோவை, பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணை மொத்த கொள்ளளவு 120 அடி தற்பொழுது 110 அடியை எட்டி உள்ளதால் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது,தண்ணீர் வரத்து 1861கன அடி,அணையில் தண்ணீர் தேக்கி வைத்திருப்பது 3224 கன அணையில்… Read More »பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணை 110 அடி கொள்ளவு… கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவையில் மிக கனமழையும் 6 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒருசில… Read More »தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது வான்வெளி தாக்குதலை நடத்தினர்.  இந்த… Read More »பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

நெருப்புடன் விளையாடாதீர்கள்- வங்கதேச தலைவர் யூனுசுக்கு ஹசீனா எச்சரிக்கை

வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் முதல் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசீனா, அவ்வப்போது வீடியோ மூலமாக  தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார். அந்த… Read More »நெருப்புடன் விளையாடாதீர்கள்- வங்கதேச தலைவர் யூனுசுக்கு ஹசீனா எச்சரிக்கை

நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லத்தின் மீது எனக்கு எந்த உரிமையும் பங்கும் இல்லை – ராம்குமார்

நடிகர் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந்த், அவரது மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் ஜகஜால கில்லாடி என்ற படத்தை தயாரித்தனர். பட தயாரிப்புக்காக   தனபாக்கியம்… Read More »நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லத்தின் மீது எனக்கு எந்த உரிமையும் பங்கும் இல்லை – ராம்குமார்

error: Content is protected !!