Skip to content

எடப்பாடி

கோடநாடு வழக்கில் என்னை தொடர்புபடுத்துவது தவறு…. எடப்பாடி பேட்டி

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் தொடர்புடைய சேலம் ஆத்தூரை சேர்ந்த  ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ், விபத்தில் இறந்தாா். அவரது அண்ணன் தனபால் நேற்று அளித்த பேட்டியில் தனது சகோதரர் சாவில் மர்மம் உள்ளது. … Read More »கோடநாடு வழக்கில் என்னை தொடர்புபடுத்துவது தவறு…. எடப்பாடி பேட்டி

கோடநாடு கொலை, கொள்ளை….. எடப்பாடியிடம் விசாரிக்க கோரிக்கை

நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் ஜெயலலிதாவுக்கு ஆடம்பர பங்களா உள்ளது.  அவர் மறைந்த பின்னர் அந்த பங்களாவில் சில மர்ம நபர்கள் புகுந்து காவலாளியை கொன்று விட்டு  கொள்ளையடித்து சென்று விட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய… Read More »கோடநாடு கொலை, கொள்ளை….. எடப்பாடியிடம் விசாரிக்க கோரிக்கை

எடப்பாடி மீது பெரம்பலூர் போலீசில் திமுகவினர் புகார்

மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கழக இளைஞரணி செயலாளரும் – விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கழக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி,கழக துணைப்… Read More »எடப்பாடி மீது பெரம்பலூர் போலீசில் திமுகவினர் புகார்

அதிமுக மாநாடு… ஜோதி ஓட்டம்….. எடப்பாடி தொடங்கி வைத்தார்

  • by Authour

மதுரையில் வரும் 20-ந் தேதி அ.தி.மு.க. மாநாடு நடைபெறுகிறது. இதையொட்டி மதுரை ரிங் ரோடு வலையங்குளம் பகுதியில் சுமார் 65 ஏக்கர் நிலப்பரப்பில் பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று… Read More »அதிமுக மாநாடு… ஜோதி ஓட்டம்….. எடப்பாடி தொடங்கி வைத்தார்

அண்ணாமலை நடைபயணம்….. எடப்பாடி பங்கேற்கவில்லை

‘என் மண், என் மக்கள்’ என்ற தலைப்பில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை ராமேசுவரத்தில் இருந்து நாளை(வெள்ளிக்கிழமை) மாலை  நடைபயணம் தொடங்குகிறார். இதற்கான தொடக்க விழா, ராமேசுவரம் பஸ் நிலையம் எதிரே உள்ள திடலில்… Read More »அண்ணாமலை நடைபயணம்….. எடப்பாடி பங்கேற்கவில்லை

டெண்டர் முறைகேடு……உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி கேவியட்

டெண்டர் முறைகேடு வழக்கு தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக அமைப்புச்… Read More »டெண்டர் முறைகேடு……உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி கேவியட்

330 இடங்களில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என நம்புகிறோம்….. எடப்பாடி பேட்டி

டெல்லியில் 38 கட்சிகள் பங்கேற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டில்லியில் இன்று  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: 9 ஆண்டுகள்… Read More »330 இடங்களில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என நம்புகிறோம்….. எடப்பாடி பேட்டி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி… தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. இபிஎஸ் தரப்பு அளித்த ஆவணங்களையும்,  அவர் நியமித்த நிர்வாகிகளையும்  இணையதளத்தில் தேர்தல் ஆணையம் பதிவேற்றம் செய்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த… Read More »அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி… தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

ஒருசில வாக்குறுதிகள் மட்டுமே திமுக நிறைவேற்றி உள்ளது…. திருச்சியில் எடப்பாடி பேச்சு

திருச்சி பெல் வளாகத்தில்  முன்னாள் முதல்வர் எம்.ஜிஆர் சிலை நிறுவப்பட்டது. இந்த சிலை திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. விழாவுக்கு அ.தி.மு.க. திருச்சி புறநகா் தெற்கு மாவட்ட செயலாளா் ப.குமார் தலைமை தாங்கினார்.… Read More »ஒருசில வாக்குறுதிகள் மட்டுமே திமுக நிறைவேற்றி உள்ளது…. திருச்சியில் எடப்பாடி பேச்சு

திருச்சி வந்த எடப்பாடிக்கு உற்சாக வரவேற்பு

திருச்சி பெல்  வளாகத்தில்,  56கிலோ எடையில்,  7அடி உயரம் கொண்ட எம்ஜிஆர்  முழு உருவ வெண்கல சிலை, 12 அடி உயரமுள்ள பீடத்தில்  அமைக்கப்பட்டுள்ளது.  இதன் திறப்பு விழா இன்று மாலை நடக்கிறது. அதிமுக… Read More »திருச்சி வந்த எடப்பாடிக்கு உற்சாக வரவேற்பு

error: Content is protected !!