Skip to content

எடப்பாடி

துரோகி எடப்பாடி பழனிசாமி….. பரபரப்பு போஸ்டர்…

  • by Authour

திண்டுக்கல் பேருந்து நிலையம் எம்.ஜி.ஆர் சிலை அருகே  அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது. அதில்  அல்லக்கைகளின் எடுபிடி எடப்பாடியே, அதிமுகவை அழிக்கும் துரோகி பழனிச்சாமியே, கட்சியை… Read More »துரோகி எடப்பாடி பழனிசாமி….. பரபரப்பு போஸ்டர்…

9,10 அதிமுக நிர்வாகிகள் கூட்டம்… பொ.செ. ஆகிறார் எடப்பாடி

அதிமுக பொதுக்குழு தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு மற்றும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை அடுத்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 9 ம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.… Read More »9,10 அதிமுக நிர்வாகிகள் கூட்டம்… பொ.செ. ஆகிறார் எடப்பாடி

இபிஎஸ் மகிழ்ச்சி… ஓபிஎஸ் அப்செட்.. உச்சநீதிமன்றம் தீர்வு முழு விபரம்…

  • by Authour

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்.27-ம் தேதி நடக்க உள்ளதால், ‘இரட்டை இலை’ சின்னம் மற்றும் அதிமுக வேட்பாளரின் அங்கீகாரம் தொடர்பாக வேட்புமனுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில்… Read More »இபிஎஸ் மகிழ்ச்சி… ஓபிஎஸ் அப்செட்.. உச்சநீதிமன்றம் தீர்வு முழு விபரம்…

எட்டப்பன் வேலை செய்பவர்களுக்கு இந்த தேர்தல் ஒரு பாடமாக அமைய வேண்டும்…. ஈபிஎஸ்…

  • by Authour

ஈரோட்டில் இன்று கிழக்கு தொகுதி அ.தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றி சரித்திரம் படைக்க வேண்டும். மக்கள் பாராட்டுகிற… Read More »எட்டப்பன் வேலை செய்பவர்களுக்கு இந்த தேர்தல் ஒரு பாடமாக அமைய வேண்டும்…. ஈபிஎஸ்…

ஈரோடு இடைத்தேர்தல்.. ஓபிஎஸ் அணி வேட்பாளர் யாருனு தெரியுமா?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27ம்தேதி நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈவிகேஎஸ். இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமாகா இந்த தொகுதியில்… Read More »ஈரோடு இடைத்தேர்தல்.. ஓபிஎஸ் அணி வேட்பாளர் யாருனு தெரியுமா?

எனது ஆட்சி என பேசி தனது தலைமையை உறுதி செய்த எடப்பாடி பழனிசாமி…

  • by Authour

அரியலூர் பேருந்து நிலையம் அருகே மாவட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர்… Read More »எனது ஆட்சி என பேசி தனது தலைமையை உறுதி செய்த எடப்பாடி பழனிசாமி…

இடைத்தேர்தலில் ஒபிஎஸ் அணி சார்பிலும் வேட்பாளர் .. இரட்டை இலை முடக்கப்படுகிறது..?

  • by Authour

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தங்களது அணி சார்பில் வேட்பாளர் களம் இறக்கப்படுவார் என ஒபிஎஸ் கூறினார். சென்னையில் இன்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது.. இந்த தேர்தலில் திமுகவை எதிர்க்க கூடிய தகுதி… Read More »இடைத்தேர்தலில் ஒபிஎஸ் அணி சார்பிலும் வேட்பாளர் .. இரட்டை இலை முடக்கப்படுகிறது..?

ஈரோடு கிழக்கு தேர்தல்…. நிர்வாகிகளுடன் எடப்பாடி ஆலோசனை

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. கடந்த 4-ந் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.… Read More »ஈரோடு கிழக்கு தேர்தல்…. நிர்வாகிகளுடன் எடப்பாடி ஆலோசனை

உடல் பரிசோதனைக்காக ஆஸ்பத்திரி சென்ற எடப்பாடி…..

  • by Authour

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, உடல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். சென்னை, ஆயிரம் விளக்கு பகுதியில் அமைந்துள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் பரிசோதனைக்காக சென்றுள்ளார். வழக்கமாக மேற்கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனைகளுக்காக… Read More »உடல் பரிசோதனைக்காக ஆஸ்பத்திரி சென்ற எடப்பாடி…..

error: Content is protected !!