Skip to content

எஸ்பி

புதுகையில் வன்கொடுமை தடுப்பு குறித்த கலெக்டர் தலைமையில் கூட்டம்…

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வன்கொடுமை தடுப்பு குறித்த மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு மாவட்ட கலெக்டர் ஐ.சா. மெர்சி ரம்யா தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட எஸ்பி … Read More »புதுகையில் வன்கொடுமை தடுப்பு குறித்த கலெக்டர் தலைமையில் கூட்டம்…

அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்…

அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், அரியலூர் மாவட்டம் இணைய குற்ற காவல் ஆய்வாளர் வாணி தலைமையிலான, இணைய குற்ற காவல்துறையினர், இணைய குற்ற வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்து,ரொக்கப்பணம், மடிக்கணினி, செல்போன்… Read More »அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்…

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி…திருச்சி எஸ்பி துவக்கி வைத்தார்…

போதைப் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி துவாக்குடி அரசு கல்லூரியில் திருச்சி மாவட்ட எஸ்பி சுஜித் குமார் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் திருவரம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் கல்லூரி முதல்வர் ஆகியோர் உடன்… Read More »போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி…திருச்சி எஸ்பி துவக்கி வைத்தார்…

எஸ்பி தலைமையில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி…

பெரம்பலூர் மாவட்ட காவல் கணகாணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி தலைமையில் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்கள் மற்றும் காவல் அலுவலகங்கள் அனைத்திலும் இன்று 12.06.2023 -ம் தேதி காவல்துறையினர் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் அனைவரும் குழந்தை தொழிலாளர்… Read More »எஸ்பி தலைமையில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி…

கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா…. கரூர் எஸ்பி ஆலோசனை… 1200 போலீசார் பாதுகாப்பு..

கரூரில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் வைகாசி பெருவிழா கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி இன்று மாலை 5 மணி அளவில் நடைபெற உள்ளது. இதையொட்டி 1200-க்கும் மேற்பட்ட போலீசார்… Read More »கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா…. கரூர் எஸ்பி ஆலோசனை… 1200 போலீசார் பாதுகாப்பு..

புதுகையில் திருட்டு செல்போன்களை உரியவரிடம் ஒப்படைத்த எஸ்பி வந்திதா….

புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டே,  போலீஸ் ஸ்டேசன்களில் பதிவான தொலைந்து போன மொபைல் போன் வழக்குகளில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டிருந்தார். இதன் அடிப்படையில் பதுக்கோட்டை மாவட்ட சைபர் கிரைம் பிரிவு கூடுதல்… Read More »புதுகையில் திருட்டு செல்போன்களை உரியவரிடம் ஒப்படைத்த எஸ்பி வந்திதா….

சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு எஸ்பி பாராட்டு….

  • by Authour

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி காவல் நிலைய சரகம் வீரசோழபுரம் கிராமத்தில் 27.03.2023 அன்று அந்த கிராமத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன் என்பவரிடம், பல்சர் இருசக்கர வாகனம் மற்றும் செல்போனை பறித்துச் சென்ற எதிரிகளை பிடிக்குமாறு மாவட்ட… Read More »சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு எஸ்பி பாராட்டு….

பெண் போலீஸ் பொன்விழா சைக்கிள் பேரணி… திருச்சியில் எஸ்பி வரவேற்பு

  1973 ம் ஆண்டு தமிழக காவல்துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்தனர்.  பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து  50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி தமிழக காவல்துறை சார்பில் பொன்விழா ஆண்டாக கொண்டாடி வருகின்றனர். இதற்கான… Read More »பெண் போலீஸ் பொன்விழா சைக்கிள் பேரணி… திருச்சியில் எஸ்பி வரவேற்பு

வட மாநில தொழிலாளர்களிடம் எஸ்பி சுஜித்குமார் கலந்துரையாடல்….

  • by Authour

திருச்சி, சமயபுரம் எமரால்டு பேலஸ் மஹாலில் 400 வட மாநில தொழிலாளர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் செய்தார்கள். தமிழக அரசும், மாவட்ட காவல்துறையும் எப்போதும் வட மாநில… Read More »வட மாநில தொழிலாளர்களிடம் எஸ்பி சுஜித்குமார் கலந்துரையாடல்….

வதந்தி பரப்பாதீங்க….. திருச்சி எஸ்பி சுஜித் குமார் எச்சரிக்கை….

தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடைபெறவில்லை.  வட மாநிலத்தவர்களிடம் அவர்களது தாய் மொழியிலேயே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.  வட மாநிலத்தவர்களிடம் இருந்து இதுவரை எந்த புகாரும் வரவில்லை. வாட்ஸ் அப் குரூப் மூலமும் வட மாநிலத்தவர்களுக்கு… Read More »வதந்தி பரப்பாதீங்க….. திருச்சி எஸ்பி சுஜித் குமார் எச்சரிக்கை….

error: Content is protected !!