Skip to content

ஏர்போர்ட்

ஏர்போர்ட் மூர்த்தி ஆஸ்பத்திரியில் அனுமதி

  • by Authour

ஏர்போர்ட் மூர்த்தி மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. அதில், எங்கள் கட்சியினர் மீது ஏர்போர்ட் மூர்த்தி பாக்கெட் கத்தியால் சரமாரியாக தாக்கி உள்ளார்.… Read More »ஏர்போர்ட் மூர்த்தி ஆஸ்பத்திரியில் அனுமதி

திருச்சி ஏர்போட்டில் ஏர்இந்தியா விமானம் இயந்திர கோளாறு..

  • by Authour

திருச்சி விமான நிலையத்தில் இன்று காலை 4.40 மணிக்கு சார்ஜா நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு. ஓடுபாதையில் அவசரமாக நிறுத்தப்பட்டது. 150க்கும் மேற்பட்ட பயணிகள் அனைவரும் விமானத்துக்குள்ளையே அமர வைக்கப்பட்டுள்ளதால்… Read More »திருச்சி ஏர்போட்டில் ஏர்இந்தியா விமானம் இயந்திர கோளாறு..

திருச்சி ஏர்போட்டில் 403 இந்திய நட்சத்திர ஆமைகள் பறிமுதல்.. 2 பேரிடம் விசாரணை

  • by Authour

திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, கத்தார், தோஹா வியட்நாம் உள்ளிட்ட முக்கிய நாடுகளுக்கும் தினசரி விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. விமானத்தில் வரும் பயணிகள் சட்ட விரோதமாக… Read More »திருச்சி ஏர்போட்டில் 403 இந்திய நட்சத்திர ஆமைகள் பறிமுதல்.. 2 பேரிடம் விசாரணை

திருச்சி ஏர்போட்டில்…ரூ. 12கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா பறிமுதல்

திருச்சி, ஏர்போட்டிலிருந்து தினசரி உள்நாடு, வெளிநாடுகளுக்கு என 100 க்கும் மேற்பட்ட விமான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் வெளிநாடுகளில் இருந்து திருச்சி மாவட்டத்திற்கு வருவோர் எண்ணிக்கையும் கடந்த சில ஆண்டுகளில் அபரிமிதமான வளர்ச்சியை… Read More »திருச்சி ஏர்போட்டில்…ரூ. 12கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா பறிமுதல்

திருச்சி ஏர்போட்டில் கோலாம்பூரில் இருந்து வந்த அணில் குரங்கு பறிமுதல்

திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய், கத்தார் , தோஹா, உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து தங்கம், வெளிநாட்டு பணம்,… Read More »திருச்சி ஏர்போட்டில் கோலாம்பூரில் இருந்து வந்த அணில் குரங்கு பறிமுதல்

திருச்சி ஏர்போட்டில் பெண்ணிடம் இருந்து ஜிபிஎஸ் கருவி பறிமுதல்…

திருச்சியில் இருந்து பெண் ஒருவர் இன்று இண்டிகோ விமான மூலம் சென்னை செல்ல திருச்சி விமான நிலையம் வந்தார். அப்பொழுது திருச்சி விமான நிலையத்தில் அவருடைய உடமைகளை அங்கிருந்து அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது… Read More »திருச்சி ஏர்போட்டில் பெண்ணிடம் இருந்து ஜிபிஎஸ் கருவி பறிமுதல்…

கோவை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

  • by Authour

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை விமான நிலையம் வந்தடைந்தார் !!! ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவை வந்தடைந்தார். அவருக்கு தி.மு.க வினர்… Read More »கோவை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

திருச்சியில் போலி பாஸ்போர்ட்… இலங்கை பெண் உட்பட 3 பேர் கைது..

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் நார்சத்துபட்டி, கோட்டூர் சேர்ந்தவர் நிஷாலினி ( 36 ) இவர் நேற்று முன்தினம் இலங்கை செல்ல திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தார். இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில்… Read More »திருச்சியில் போலி பாஸ்போர்ட்… இலங்கை பெண் உட்பட 3 பேர் கைது..

திருச்சி ஏர்போட்டில் ரூ.10 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்…

இலங்கையில் இருந்து திருச்சி வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான பயணிகள் மற்றும் அவர்களது உடமைகளை திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஆண் பயணி ஒருவர்… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.10 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்…

கோவை ஏர்போட்டில் முதல்வரை வரவேற்றார் அமைச்சர் செந்தில்பாலாஜி..

  • by Authour

கோவை விமானநிலையத்தில், அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவுறுத்தலின்பேரில், கோவை ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன் ஆகியோர் ஏற்பாட்டில் மேளதாளங்கள் முழங்க வழிநெடுங்கிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில், அமைச்சர்கள் செந்தில்பாலாஜி… Read More »கோவை ஏர்போட்டில் முதல்வரை வரவேற்றார் அமைச்சர் செந்தில்பாலாஜி..

error: Content is protected !!