Skip to content

ஐகோர்ட்

சென்னை ஐகோர்ட்டுக்கு 4 நீதிபதிகள் நியமனம்… ஜனாதிபதி உத்தரவு

சென்னை ஐகோர்ட்டுக்கு 4 கூடுதல் நீதிபதிகளை நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். மாவட்ட நீதிபதிகள் சின்னசாமி குமரப்பன், சக்திவேல், தனபால், ராஜசேகர் ஆகிய 4 பேர் சென்னை ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதிகளாக நியமிக்க… Read More »சென்னை ஐகோர்ட்டுக்கு 4 நீதிபதிகள் நியமனம்… ஜனாதிபதி உத்தரவு

காணொலி மூலம் திருமணம் நடத்தலாம்…. கேரள ஐகோர்ட் அதிரடி உத்தரவு

காணொலி மூலம்  மாணவர்களுக்கு  வைவா நடத்தப்பட்டது. பின்னர் வேலைவாய்ப்புகளுக்கான நேர்முகத்தேர்வு காணொலியில் நடத்தப்பட்டது. பின்னர் அரசு விழாக்கள் காணொலியில் நடத்தப்பட்டது. மருத்துவ சிகிச்சைகளும் காணொலி மூலம் நடத்தப்பட்டது.  அறிவியல், தொழில் நுட்ப வளர்ச்சியினால்இப்போது திருமணங்களும்… Read More »காணொலி மூலம் திருமணம் நடத்தலாம்…. கேரள ஐகோர்ட் அதிரடி உத்தரவு

36,000 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் நியமனம் ரத்து….

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 2014-ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்றவர்களுக்காக 2016ஆம் ஆண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் 42,500 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.… Read More »36,000 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் நியமனம் ரத்து….

தூத்துக்குடி விஏஓ கொலை வழக்கு…2 மாதத்தில் விசாரித்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே, முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த 55 வயதான லூர்து பிரான்சிசை, கடந்த மாதம் மர்ம நபர்கள் சிலர் அலுவலகத்திற்குள் புகுந்து அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினர். இதில்,… Read More »தூத்துக்குடி விஏஓ கொலை வழக்கு…2 மாதத்தில் விசாரித்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு

சி.வி. சண்முகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு…. ஐகோர்ட் உத்தரவு

சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க. எம்.பி. சி.வி.சண்முகம் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2006-ம் ஆண்டு முதல் தனக்கு வழங்கப்பட்டு வந்த காவல்துறை பாதுகாப்பு, 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் விலக்கிக் கொள்ளப்பட்டதாகவும், உயிருக்கு அச்சுறுத்தல்… Read More »சி.வி. சண்முகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு…. ஐகோர்ட் உத்தரவு

ஆன்லைன் சூதாட்டம் தடை விதித்ததில் என்ன தவறு? ஐகோர்ட் கேள்வி

தமிழக அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டு முறைப்படுத்துதல் சட்டத்திற்கு அண்மையில் கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். இதைத் தொடர்ந்து இந்த சட்டம் அமலுக்கு வந்த நிலையில், இந்த சட்டத்தை… Read More »ஆன்லைன் சூதாட்டம் தடை விதித்ததில் என்ன தவறு? ஐகோர்ட் கேள்வி

2 ஆண்டு சிறை… ராகுல் அப்பீல் மனு…. வரும்29ம் தேதி விசாரணை

  • by Authour

  கடந்த மக்களவை தேர்தலின்போது கர்நாடக மாநிலம் கோலாரில் பேசிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி மோடி  சமூகம் பற்றி அவதூறாக பேசியதாக  குஜராத் மாநிலம் சூரத்  கோர்ட்டில் பாஜக முன்னாள் அமைச்சர்… Read More »2 ஆண்டு சிறை… ராகுல் அப்பீல் மனு…. வரும்29ம் தேதி விசாரணை

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு

தமிழக அரசு ஆன்லைன் ரம்மி, போக்கர் உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் அவசர சட்டத்தை கொண்டு வந்தது. அதன் பின்னர் சட்டசபையில் அந்த அவசர சட்டத்திற்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்து,… Read More »ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு

மசூதியை அகற்றக் கோரிய வழக்கு.. அபராதத்துடன் தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

சென்னை உயர் நீதிமன்றத்தில், திருப்பூரைச் சேர்ந்த வழக்கறிஞரும், இந்து முன்னேற்ற கழகத் தலைவருமான கோபிநாத் தாக்கல் செய்த மனுவில், “சென்னை புரசைவாக்கம், பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் செயல்பட்டு வரும் ரப்பானியா அரபு கல்லூரியில், மாநகராட்சியின்… Read More »மசூதியை அகற்றக் கோரிய வழக்கு.. அபராதத்துடன் தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

கலாஷேத்ரா விவகாரம்….மகளிர் ஆணையம் அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு

  • by Authour

சென்னை கலாஷேத்ரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், உதவி பேராசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிப்பதாகக் கூறி மாணவிகள் புகார் அளித்திருந்த நிலையில் கல்லூரியில் மாணவிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். எனவே ஹரிபத்மன்… Read More »கலாஷேத்ரா விவகாரம்….மகளிர் ஆணையம் அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு

error: Content is protected !!