Skip to content

ஐகோர்ட்

மணிப்பூர் ஐகோர்ட் தலைமை நீதிபதியாகிறார் கிருஷ்ணகுமார்

  • by Authour

சென்னை ஐகோர்ட்டின் நீதிபதி டி கிருஷ்ணகுமாரை மணிப்பூர் ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. மணிப்பூர் தலைமை நீதிபதியாக உள்ள சித்தார்த் மிருதுள் வரும் 21ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ள… Read More »மணிப்பூர் ஐகோர்ட் தலைமை நீதிபதியாகிறார் கிருஷ்ணகுமார்

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு….. சிபிஐக்கு மாற்றி ஐகோர்ட் உத்தரவு

கொல்கத்தா  பயிற்சி பெண் மருத்துவர்  அங்குள்ள ஆர்.ஜி கர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை மாநில போலீசார்  விசாரித்து வந்தனர். இந்த வழக்கை  சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்… Read More »கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு….. சிபிஐக்கு மாற்றி ஐகோர்ட் உத்தரவு

யூ டியூபர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமீன்…. சேனலை மூடவும் உத்தரவு

பெண் போலீசார் குறித்த அவதூறு கருத்துக்களை  கூறிய சவுக்கு சங்கரின் பேட்டியை   நெட் பிக்ஸ் யூ டியூப் சேனல்  ஒளிபரப்பியது. இதையொட்டி அதன்  செயல் அதிகாரியான   பெலிக்ஸ் ஜெரால்டு  கடந்த மே மாதம் கைது… Read More »யூ டியூபர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமீன்…. சேனலை மூடவும் உத்தரவு

கல்வராயன்மலைக்கு முதல்வா் செல்லவேண்டும்…. ஐகோர்ட் அட்வைஸ்

  • by Authour

கள்ளக்குறிச்சியில்  விஷ சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து  சாராயம் காய்ச்சப்படுவதாக கூறப்படும் கல்வராயன் மலை மக்களின் மேம்பாடு, வாழ்வாதாரம்  குறித்து ஐகோர்ட் தானாக முன்வந்து வி்சாரணை நடத்தியது.  இந்த… Read More »கல்வராயன்மலைக்கு முதல்வா் செல்லவேண்டும்…. ஐகோர்ட் அட்வைஸ்

தமிழக மீனவர்களும் இந்திய மக்கள் தான்…. ஐகோர்ட் கருத்து

  • by Authour

இலங்கை சிறையில் இருக்கும் 26 மீனவர்கள், படகுகளை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி ராமநாதபுரம் மோர்ப்பண்ணை மீனவ கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன் ஐகோர்ட் கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.… Read More »தமிழக மீனவர்களும் இந்திய மக்கள் தான்…. ஐகோர்ட் கருத்து

ரூ.100 கோடி நிலம் அபகரிப்பு…. முன் ஜாமீன் கேட்டு கரூர் விஜயபாஸ்கர் ஐகோர்ட்டில் மனு

கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ், தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை தனது மனைவி, மகளை மிரட்டி அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரின் ஆதரவாளர்கள்… Read More »ரூ.100 கோடி நிலம் அபகரிப்பு…. முன் ஜாமீன் கேட்டு கரூர் விஜயபாஸ்கர் ஐகோர்ட்டில் மனு

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாகிறார் கே. ஆர்.ஸ்ரீராம்

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக மும்பை ஐகோர்ட்டு நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராமை நியமனம் செய்ய கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா கடந்த மே மாதம் 23-ந்தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து,… Read More »சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாகிறார் கே. ஆர்.ஸ்ரீராம்

சாராய சாவுக்கு ரூ.10 லட்சமா? ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் விஷச்சாராயம் குடித்து இதுவரை 65 பேர் பலியாகியுள்ளனர். பலியானவர்கள் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த முடிவை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த… Read More »சாராய சாவுக்கு ரூ.10 லட்சமா? ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சாராய சாவு… ஐகோர்ட் தானாக முன்வந்து வழக்கு

கள்ளக்குறிச்சி விஷச்சாராய  சாவு[ சம்பவம் தொடர்பாக  சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு தாமாக முன்வந்து வழக்கு தொடந்துள்ளது. தலைமைச் செயலாளர், டிஜிபி மற்றும் சேலம், கள்ளக்குறிச்சி ஆட்சியர்கள் பதில்… Read More »சாராய சாவு… ஐகோர்ட் தானாக முன்வந்து வழக்கு

சாராய சாவு…. சிபிஐ விசாரணை கேட்டு ஐகோர்ட்டில் அதிமுக மனு

  • by Authour

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 37 பேர் பலியாகி உள்ளனர். இதற்கு சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என அதிமுக சார்பில் அதன் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி இன்பதுரை   ஐகோர்ட்டில் மனு தாக்கல்… Read More »சாராய சாவு…. சிபிஐ விசாரணை கேட்டு ஐகோர்ட்டில் அதிமுக மனு

error: Content is protected !!