Skip to content

ஐயப்ப பக்தர்கள்

ஐயப்ப பக்தர்கள் கேரளாவில் இறந்தால் ரூ.3 லட்சம் இன்சூரன்ஸ்-திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவிப்பு

சபரிமலைக்கு வரக்கூடிய ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது.குறிப்பாக மண்டல பூஜை, மகரவிளக்கு சீசனங்களில், ஒரே நாளில் 80,000 முதல் 90,000 வரையான பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கபட்டு வருகின்றனர். சபரிமலை… Read More »ஐயப்ப பக்தர்கள் கேரளாவில் இறந்தால் ரூ.3 லட்சம் இன்சூரன்ஸ்-திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவிப்பு

அரியலூர்…. அதிகாலை முதல் மாலை அணிந்து விரதத்தை துவங்கிய ஐயப்ப பக்தர்கள்…

கார்த்திகை முதல் தேதியான இன்று அரியலூர் சின்னக்கடை தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ பாலபிரசன்ன சக்தி விநாயகர் கோவிலில் ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை மற்றும் தங்க கவச அலங்காரம் நடைபெற்றது. என்னைத் தொடர்ந்து குருசாமி தலைமையில்… Read More »அரியலூர்…. அதிகாலை முதல் மாலை அணிந்து விரதத்தை துவங்கிய ஐயப்ப பக்தர்கள்…

கார்த்திகை முதல் நாள்…. கரூரில் ஐயப்ப பக்தர்கள் நீண்ட வரிசை…

  • by Authour

கரூர் ஸ்ரீ பசுபதீஸ்வரர் ஐயப்பா சுவாமி ஆலயத்தில் கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் இன்று மாலை அணிவித்து தங்களது நேர்த்திக்கடனை செய்தனர். கார்த்திகை 1 தேதியான இன்று பல்வேறு… Read More »கார்த்திகை முதல் நாள்…. கரூரில் ஐயப்ப பக்தர்கள் நீண்ட வரிசை…

ஐயப்ப பக்தர்கள் விமானத்தில் நெய்-தேங்காய் இருமுடி பை கொண்டு செல்ல அனுமதி…

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் விமானத்தில் செல்லும்போது நெய், தேங்காய் அடங்கிய இருமுடி பைகளை கொண்டு செல்ல சிவில் விமான பாதுகாப்பு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. கேரளாவில்  உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு… Read More »ஐயப்ப பக்தர்கள் விமானத்தில் நெய்-தேங்காய் இருமுடி பை கொண்டு செல்ல அனுமதி…

லாரி மீது வேன் மோதி டிரைவர் உட்பட ஐயப்ப பக்தர்கள் 8 பேர் காயம்….

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தாப்பாய் மேம்பாலத்தில் முன்னாள் சென்ற லாரி மீது பின்னால் சென்ற ஐயப்ப பக்தர்கள் வேன் மோதிய விபத்தில் வேன்… Read More »லாரி மீது வேன் மோதி டிரைவர் உட்பட ஐயப்ப பக்தர்கள் 8 பேர் காயம்….

தமிழ்நாட்டு ஐயப்ப பக்தர்களுக்கு அடிப்படை வசதி செய்து தரப்படும்..கேரள அரசு உறுதி…

  • by Authour

தமிழ்நாட்டிலிருந்து கேரள ஐயப்பன் கோவிலுக்குச் சென்றுள்ள பக்தர்கள் அடிப்படை வசதிகளும் பாதுகாப்பும் இன்றி மிகவும் சிரமப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளது. அதனையொட்டி, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரை கேரள மாநில தலைமைச்… Read More »தமிழ்நாட்டு ஐயப்ப பக்தர்களுக்கு அடிப்படை வசதி செய்து தரப்படும்..கேரள அரசு உறுதி…

கரூரில் பூக்குழி இறங்கிய ஐயப்ப பக்தர்கள்..

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோன்றிமலை ஸ்ரீ ஐயப்பா சேவா சங்க குருமார்கள் மற்றும் பக்தர்கள் சார்பில் ஸ்ரீ ஊரணி காளியம்மன் கோவில் மைதானத்தில் பூக்குழி எனும் ஆழி திருவிழா கடந்த திங்கட்கிழமை காப்பு கட்டுதல்… Read More »கரூரில் பூக்குழி இறங்கிய ஐயப்ப பக்தர்கள்..

கோவில்களில் நீண்ட வரிசையில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்தனர்…

கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்ப சாமியின் பக்தர்கள் நாடு முழுவதும் இன்று மாலை அணிந்து தங்களுடைய மண்டல பூஜைகளுக்கான விரதம் மேற்கொள்ள உள்ளனர். குறிப்பாக முதல் முறையாக சபரிமலை… Read More »கோவில்களில் நீண்ட வரிசையில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்தனர்…

சபரிமலையில் 2 ஐயப்ப பக்தர்கள் மாரடைப்பால் பலி

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை முடிந்து மகர விளக்கு பூஜைக்கான விழா நடந்து வருகிறது. சபரிமலை பொன்னம்பல மேட்டில் வருகிற 14-ந் தேதி மகர ஜோதி தரிசன நிகழ்ச்சி நடக்கிறது. இதை காண… Read More »சபரிமலையில் 2 ஐயப்ப பக்தர்கள் மாரடைப்பால் பலி

error: Content is protected !!