Skip to content

ஒடிசா

லஞ்சப் புகாரில் சிக்கிய அரசு அதிகாரி: வீட்டில் ரூ.4 கோடி ரொக்கம் பறிமுதல்

  • by Editor

ஒடிசா சுரங்கத்துறை துணை இயக்குநர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஒடிசா மாநிலம் கட்டாக் மண்டல சுரங்கத்துறை துணை இயக்குநராக தேவப்ரதா மொகந்தி பணியாற்றி… Read More »லஞ்சப் புகாரில் சிக்கிய அரசு அதிகாரி: வீட்டில் ரூ.4 கோடி ரொக்கம் பறிமுதல்

ஜகாபுரா அருகே சென்னை – நியூ ஜல்பைகுரி எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது

  • by Editor

ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஜகாபுரா ரயில் நிலையம் அருகே இன்று காலை ஒரு பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது. சென்னையில் இருந்து மேற்கு வங்காளம் நோக்கிச் சென்று கொண்டிருந்த சென்னை சென்ட்ரல்… Read More »ஜகாபுரா அருகே சென்னை – நியூ ஜல்பைகுரி எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது

ஒடிசாவில் சிறிய ரக விமானம் விழுந்து விபத்து: 6 பேர் படுகாயம்!

  • by Editor

தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான 9 இருக்கைகள் கொண்ட A-1 ரக சிறிய விமானம், இன்று தலைநகர் புவனேஸ்வரில் இருந்து ரூர்கேலா நோக்கிப் புறப்பட்டது. விமானம் ரூர்கேலாவை நெருங்கிக் கொண்டிருந்தபோது, நகரில் இருந்து சுமார் 10… Read More »ஒடிசாவில் சிறிய ரக விமானம் விழுந்து விபத்து: 6 பேர் படுகாயம்!

டிஜிபி முன்னிலையில் 22 நக்சல்கள் சரண்…ஆயுதங்கள் ஒப்படைப்பு

  • by Editor

ஒடிசா மாநிலம் மால்காங்கிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட சிபிஐ (மாவோயிஸ்ட்) அமைப்பைச் சேர்ந்த 22 நக்சலைட்டுகள் டிஜிபி, ஒய்.பி. குரானியா முன்னிலையில் சரணடைந்தனர். சரணடைந்த மாவோயிஸ்டுகள் 9 துப்பாக்கிகள், 20 கிலோ வெடிபொருள்கள், 13… Read More »டிஜிபி முன்னிலையில் 22 நக்சல்கள் சரண்…ஆயுதங்கள் ஒப்படைப்பு

ஒடிசா அருகே வங்க கடலில் நிலநடுக்கம்

ஒடிசா அருகே வங்க கடலில்  இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.  95 கி.மீ. ஆழத்தில்  இது  ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.1 ஆக  நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.  மிகவும் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி போன்ற… Read More »ஒடிசா அருகே வங்க கடலில் நிலநடுக்கம்

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 3 பேர் கைது…

சென்னை கடற்கரை ரயில் நிலையம் அருகே கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஒடிசாவை சேர்ந்த 17வயது சிறுவன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வண்ணாரப்பேட்டை, ராயபுரம்… Read More »கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 3 பேர் கைது…

டானா புயல் …… 8மணி நேரம் கரை கடந்தது….. வெள்ளக்காடானது ஒடிசா

  • by Authour

வங்கக்கடலில் கடந்த 21 ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று முன் தினம் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘டானா’ என்று பெயரிடப்பட்lJ/ ,டானா புயல், மேற்கு – வடமேற்கு திசையில்… Read More »டானா புயல் …… 8மணி நேரம் கரை கடந்தது….. வெள்ளக்காடானது ஒடிசா

இன்று எந்தெந்த 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு .. ?

  • by Authour

தமிழக வானிலை மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை.. மத்திய கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில்… Read More »இன்று எந்தெந்த 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு .. ?

ஒடிசாவில் கலவரம்…144 தடை உத்தரவு

  • by Authour

டிசாவில் பாலசோர் நகரிலுள்ள புஜாக்கியா பிர் பகுதியில், அப்பகுதியை சேர்ந்த குறிப்பிட்டதொரு சமூகத்தினர், அங்கு விலங்குகளை பலியிட்டு அதன் ரத்தத்தை சாலையியில் வழிந்தோடவிட்டதாக குற்றச்சாட்டி நேற்று அப்பகுதியை சேர்ந்த மற்றொரு சமூகத்தினர் சாலையில் அமர்ந்து… Read More »ஒடிசாவில் கலவரம்…144 தடை உத்தரவு

வெப்ப அலை….. மேற்கு வங்கத்துக்கு ரெட் அலர்ட் ….. ஒடிசா ஆரஞ்ச்… தமிழ்நாடு மஞ்சள்

  • by Authour

இந்தியாவில் தற்போது கோடை காலம். இதனால் எங்கும் வெயில் சுட்டெரிக்கிறது. காலை 10 மணிக்கே   சூரியன் தனது உக்கிரமான  கதிர்களை வீசத் தொடங்கி விடுகிறது. இதனால் மக்கள் பகல் வேளைகளில்  கடைவீதிகளுக்கு செல்வது  மிகவும்… Read More »வெப்ப அலை….. மேற்கு வங்கத்துக்கு ரெட் அலர்ட் ….. ஒடிசா ஆரஞ்ச்… தமிழ்நாடு மஞ்சள்

error: Content is protected !!