Skip to content

ஒருவர் பலி

திருச்சி பஞ்சப்பூரில் கார் மோதி ஒருவர் பலி

  • by Authour

https://youtu.be/lcuzwK4Z9Bc?si=CuN79P-dKROhCIRBதிருச்சி  மாவட்டம் மண்ணச்சநல்லுார், பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (40), இவர்நேற்று தன் நண்பர் எஸ்.கண்ணனூரை சேர்ந்த கோபிகிருஷ்ணணுடன் இருசக்கர வாகனத்தில் திருச்சி மதுரை நெடுஞ்சாலை, பஞ்சப்பூர் அருகே சென்றார். அப்போது அந்த வழியாக… Read More »திருச்சி பஞ்சப்பூரில் கார் மோதி ஒருவர் பலி

கரூர்..அஸ்திவாரம் தோண்டும் பணியின் போது…. சுவர் இடிந்து ஒருவர் பலி… 2 பேர் மீட்பு..

கரூர், அருகே அஸ்திவாரம் தோண்டும் பணியின் போது, அருகில் இருந்த பழைய ஓட்டு வீட்டின் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு – இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட 2 பேரை தீயணைப்புத் துறையினர் போராடி மீட்டனர்,… Read More »கரூர்..அஸ்திவாரம் தோண்டும் பணியின் போது…. சுவர் இடிந்து ஒருவர் பலி… 2 பேர் மீட்பு..

இறுதி ஊர்வலம்..வெடி வெடித்ததில் ஒருவர் பலி… 4 பேர் சீரியஸ்….திருச்சியில் பரபரப்பு..

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே இறுதி ஊர்வலத்தின் போது வெடி வெடித்ததில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் ஸ்ரீதர் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். 16 பேர் காயமடைந்தனர் . இதனால் அப்பகுதியில் பெரும்… Read More »இறுதி ஊர்வலம்..வெடி வெடித்ததில் ஒருவர் பலி… 4 பேர் சீரியஸ்….திருச்சியில் பரபரப்பு..

பைக் மீது பஸ் மோதி ஒருவர் பரிதாப பலி…. குளித்தலை அருகே பரிதாபம்..

கரூர், குளித்தலை அருகே நங்கவரம் தமிழ் சோலையில் பைக் மீது பஸ் மோதியதில் ஒருவர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. இரண்டு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். திருச்சி மாவட்டம் இனாம் புலியூரை சேர்ந்தவர்… Read More »பைக் மீது பஸ் மோதி ஒருவர் பரிதாப பலி…. குளித்தலை அருகே பரிதாபம்..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து… ஒருவர் பலி

விருதுநகர் அருகே தாதப்பட்டி பகுதியில் உள்ள சத்திய பிரபா பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. தொடர்ந்துஃப்வெடிகள்  வெடித்துக்கொண்டு இருப்பதால் தீயணைப்பு வீரர்கள் நெருங்க முடியாத சூழல் உள்ளது. பட்டாசு ஆலையின் உள்ளே தொழிலாளர்கள்… Read More »விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து… ஒருவர் பலி

கரூர் தனியார் பேருந்து கட்டுமான நிறுவனத்தில் தீ விபத்து… ஒருவர் பலி…

  • by Authour

  கரூர் மாவட்டத்தில் ஏராளமான பேருந்துகள் கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சுங்க கேட் அருகே அமைந்துள்ள ராயல் கோச் என்ற தனியார் பஸ் பாடி நிறுவனம் செயல்பட்டு… Read More »கரூர் தனியார் பேருந்து கட்டுமான நிறுவனத்தில் தீ விபத்து… ஒருவர் பலி…

சிகரெட் தீப்பொறியால் பட்டாசு வெடித்து ஒருவர் உயிரிழப்பு…

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் புகைபிடித்தபோது வீட்டில் இருந்த பட்டாசுகள் வெடித்து ஒருவர் உயிரிழந்தார். சிகரெட் தீப்பொறியால் பட்டாசு வெடித்ததில் பெரிய ராவுத்தர் தெருவை சேர்ந்த சாகுல் ஹமீது (47) உயிரிழந்தார். வேடசந்தூர் தீயணைப்பு துறையினர்… Read More »சிகரெட் தீப்பொறியால் பட்டாசு வெடித்து ஒருவர் உயிரிழப்பு…

ஜெயங்கொண்டம் அருகே கார், மினி லாரி மோதல்… 2பேர் படுகாயம்… ஒருவர் பலி…

சிதம்பரம் அம்மாபேட்டை அனந்தராயன் தெருவை சேர்ந்த அறிவழகன் என்பவரும், அவரது நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த குமார் மற்றும் கிருஷ்ணகுமார் ஆகியோர், திருச்சியில் உள்ள மருத்துவமனைக்கு சென்று விட்டு, மீண்டும் சிதம்பரம் சென்றுள்ளனர். கிருஷ்ணகுமார்… Read More »ஜெயங்கொண்டம் அருகே கார், மினி லாரி மோதல்… 2பேர் படுகாயம்… ஒருவர் பலி…

கோவை…தாறுமாறன வேகத்தில் வந்த பஸ் மோதி தொழிலாளி பலி

  • by Authour

கோவை மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்பட்டு வரும் தனியார் பேருந்துகள் அதிவேகத்தில் செல்வதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் இருந்து வரும் நிலையில் நேற்று மாலை மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி எம் எஸ் எம் என்ற தனியார்… Read More »கோவை…தாறுமாறன வேகத்தில் வந்த பஸ் மோதி தொழிலாளி பலி

மயிலாடுதுறை…..விஷம் கலந்த மது குடித்த ஒருவர் பலி…. இன்னொருவர் சீரியஸ்

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட பில்லாவிடந்தை கிராமத்தைச் சேர்ந்த துரைராஜ் மகன் ஜோதி பாசு (32). இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.   மனைவி சகிலா கோயம்புத்தூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில்… Read More »மயிலாடுதுறை…..விஷம் கலந்த மது குடித்த ஒருவர் பலி…. இன்னொருவர் சீரியஸ்

error: Content is protected !!