Skip to content

ஒருவர் பலி

ஆம்னி பஸ் விபத்து … ஒருவர் பலி… 6 பேர் படுகாயம்… கோவையில் பரபரப்பு

  • by Authour

கோவை, காந்திபுரம் ஆம்னி பேருந்து நிலையத்தில் இருந்து பெரம்பலூருக்கு ஆம்னி பேருந்து ஒன்று சென்று கொண்டு இருந்தது . அவிநாசி சாலையில் சின்னியம்பாளையம் என்ற இடத்தில் ஆம்னி பேருந்து சென்று கொண்டு இருந்த பொழுது… Read More »ஆம்னி பஸ் விபத்து … ஒருவர் பலி… 6 பேர் படுகாயம்… கோவையில் பரபரப்பு

அமர்நாத் யாத்திரையில்- நிலச்சரிவில் சிக்கிய பக்தர்கள்-ஒருவர் பலி

ஜூலை 3 ஆம் தேதி தொடங்கிய அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 9 ஆம் தேதி முடிவடையவுள்ளது. முதல் 16 நாட்களில் 2,47,313 க்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித குகைக் கோயிலுக்கு வருகை தந்துள்ளனர். இந்நிலையில்… Read More »அமர்நாத் யாத்திரையில்- நிலச்சரிவில் சிக்கிய பக்தர்கள்-ஒருவர் பலி

தூங்கும்போது பாம்பு கடித்து ஒருவர் பலி!.. செங்கல்பட்டில் பரிதாபம்

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே ரயில் நகர் 4வது தெருவை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 51) இவர் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் பணி முடித்துவிட்டு வீட்டின் வெளியே உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது… Read More »தூங்கும்போது பாம்பு கடித்து ஒருவர் பலி!.. செங்கல்பட்டில் பரிதாபம்

சிவகங்கை அருகே மீன்பிடித் திருவிழாவில் ஒருவர் பலி…

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மீன்பிடித் திருவிழாவில் கலந்து கொண்ட பாலசுப்பிரமணியன் என்பவர் உயிரிழந்துள்ளார். சிங்கம்புணரி அருகே மீன்பிடித் திருவிழா ஒரு பிரபலமான நிகழ்வாகும். இது விவசாயம் செழிக்க நடத்தப்படுகிறது. இதில், மக்கள் கண்மாயில்… Read More »சிவகங்கை அருகே மீன்பிடித் திருவிழாவில் ஒருவர் பலி…

கத்தி குத்தில் ஒருவர் பலி…. திருச்சியில் சம்பவம்

திருச்சி மாவட்டம், முசிறி திருமுருகன் நகர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் (52)என்பவர் முசிறியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று இரவு பணி முடிந்து வீட்டுக்கு சென்ற போது அதே… Read More »கத்தி குத்தில் ஒருவர் பலி…. திருச்சியில் சம்பவம்

பட்டுக்கோட்டை ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி

https://youtu.be/ylcP0bhB02o?si=xrv9Rp3j9p5ja64nதஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சேண்டாகோட்டை ரயில்வே தண்டவாளத்தில்  இன்று காலை  45 வயது மதிக்கத்தக்கவர் அமர்ந்திருந்தார் .அப்போது திருவாரூரில் இருந்து டெமோ ரயில் வந்து கொண்டிருந்தது ஆரன் ஓசை எழுப்பப்பட்டது ,தண்டவாளத்தில்… Read More »பட்டுக்கோட்டை ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி

திருச்சி பஞ்சப்பூரில் கார் மோதி ஒருவர் பலி

  • by Authour

https://youtu.be/lcuzwK4Z9Bc?si=CuN79P-dKROhCIRBதிருச்சி  மாவட்டம் மண்ணச்சநல்லுார், பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (40), இவர்நேற்று தன் நண்பர் எஸ்.கண்ணனூரை சேர்ந்த கோபிகிருஷ்ணணுடன் இருசக்கர வாகனத்தில் திருச்சி மதுரை நெடுஞ்சாலை, பஞ்சப்பூர் அருகே சென்றார். அப்போது அந்த வழியாக… Read More »திருச்சி பஞ்சப்பூரில் கார் மோதி ஒருவர் பலி

கரூர்..அஸ்திவாரம் தோண்டும் பணியின் போது…. சுவர் இடிந்து ஒருவர் பலி… 2 பேர் மீட்பு..

கரூர், அருகே அஸ்திவாரம் தோண்டும் பணியின் போது, அருகில் இருந்த பழைய ஓட்டு வீட்டின் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு – இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட 2 பேரை தீயணைப்புத் துறையினர் போராடி மீட்டனர்,… Read More »கரூர்..அஸ்திவாரம் தோண்டும் பணியின் போது…. சுவர் இடிந்து ஒருவர் பலி… 2 பேர் மீட்பு..

இறுதி ஊர்வலம்..வெடி வெடித்ததில் ஒருவர் பலி… 4 பேர் சீரியஸ்….திருச்சியில் பரபரப்பு..

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே இறுதி ஊர்வலத்தின் போது வெடி வெடித்ததில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் ஸ்ரீதர் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். 16 பேர் காயமடைந்தனர் . இதனால் அப்பகுதியில் பெரும்… Read More »இறுதி ஊர்வலம்..வெடி வெடித்ததில் ஒருவர் பலி… 4 பேர் சீரியஸ்….திருச்சியில் பரபரப்பு..

பைக் மீது பஸ் மோதி ஒருவர் பரிதாப பலி…. குளித்தலை அருகே பரிதாபம்..

கரூர், குளித்தலை அருகே நங்கவரம் தமிழ் சோலையில் பைக் மீது பஸ் மோதியதில் ஒருவர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. இரண்டு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். திருச்சி மாவட்டம் இனாம் புலியூரை சேர்ந்தவர்… Read More »பைக் மீது பஸ் மோதி ஒருவர் பரிதாப பலி…. குளித்தலை அருகே பரிதாபம்..

error: Content is protected !!