Skip to content

ஒருவர் பலி

கரூர்…….பழுதாகி நின்ற சுற்றுலா பேருந்து மீது லாரி மோதல்…. ஒருவர் பலி…

  • by Authour

கரூர் மாவட்டம், மண்மங்கலத்தில் கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக சுற்றுலா பேருந்து திருச்செந்தூரில் இருந்து சேலம் சென்று கொண்டிருந்தது.  பேருந்தை ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் ஓட்டிவந்தார்.… Read More »கரூர்…….பழுதாகி நின்ற சுற்றுலா பேருந்து மீது லாரி மோதல்…. ஒருவர் பலி…

பஸ் மோதி ஒருவர் பலி… மற்றொருவரின் கால் நொறுங்கியது….. பெரம்பலூரில் சம்பவம்..

மலையாளப்பட்டியில் இருந்து பெரம்பலூர் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து (தீனதயாளன்) அன்னமங்கலம் – எசனை கைக்காடியில் சாலையை கடக்க முயன்ற அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (50) என்பவர் மீது அதிவேகமாக மோதி… Read More »பஸ் மோதி ஒருவர் பலி… மற்றொருவரின் கால் நொறுங்கியது….. பெரம்பலூரில் சம்பவம்..

திருக்கானூர்பட்டி ஜல்லிக்கட்டு காளை முட்டி….. ஒருவர் பலி

  • by Authour

தஞ்சை மாவட்டம் திருக்கானூர்ப்பட்டியில் நேற்று  ஜல்லிக்கட்டுப்போட்டி நடந்தது. இதில் காளை முட்டி தள்ளியதில் ஒரு காளையின் உரிமையாளரான பவுன்ராஜ்(49) பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை தஞ்சை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்… Read More »திருக்கானூர்பட்டி ஜல்லிக்கட்டு காளை முட்டி….. ஒருவர் பலி

அரியலூர் நெடுஞ்சாலை பணிக்கு மண் ஏற்றி வந்த லாரி மோதி ஒருவர் பலி..

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் தஞ்சாவூர்-விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலை பணிக்கு கீழநத்தம் கிராமத்தில் இருந்து மண் ஏற்றி வந்த லாரி எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தில் சென்ற கும்பகோணம் செட்டிமண்டபம்… Read More »அரியலூர் நெடுஞ்சாலை பணிக்கு மண் ஏற்றி வந்த லாரி மோதி ஒருவர் பலி..

வீடு இடிந்து ஒருவர் பலி….. கோரம்பள்ளம் ஏரி உடைப்பு

  • by Authour

நெல்லை பாளையங்கோட்டையில் இன்று காலை கனமழை காரணமாக ஒரு வீடு இடிந்து விழுந்தது. இந்த இடிபாட்டில் சிக்கி ஒருவர்  பலியானார். தூத்துக்குடி மாவட்டத்தின் பெரிய ஏரியான கோரம்பள்ளம் ஏரி  கடந்த  சிலநாட்கள் வரை 50… Read More »வீடு இடிந்து ஒருவர் பலி….. கோரம்பள்ளம் ஏரி உடைப்பு

மதுரை நகைக்கடையில் தீ விபத்து…. ஒருவர் பலி….

  • by Authour

மதுரை தெற்கு மாசி வீதியில் தட்சிணாமூர்த்தி என்பவர் ஜானகி ஜுவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடை வைத்தி நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் கடையில் விற்பனை நடந்துகொண்டிருந்த நிலையில், திடீரென நகைக்கடையின் முதல்… Read More »மதுரை நகைக்கடையில் தீ விபத்து…. ஒருவர் பலி….

புதுகை… விஷ வண்டு கடித்து ஒருவர் பலி

புதுகை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாடு பகுதியை சேர்ந்தவர்  கமருதீன்.  இவரை 2 தினங்களுக்கு முன் விஷ வண்டு கடித்தது.  வலி தாங்க முடியாத நிலையில் கமருதீன்,  புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் உள்… Read More »புதுகை… விஷ வண்டு கடித்து ஒருவர் பலி

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி…. திருச்சியில் சம்பவம்…

  • by Authour

திருச்சி உறையூர் தெற்கு வைக்கோல் கார தெரு பகுதியைச் சேர்ந்தவர் குமார் (வயது 44) முன்னாள் பாமக நிர்வாகியான இவர் தற்போது வன்னியர் சங்க உறையூர் பகுதி பொறுப்பாளராக இருந்து வந்தார். கார்பெண்டர் வேலை… Read More »மின்சாரம் தாக்கி ஒருவர் பலி…. திருச்சியில் சம்பவம்…

திருச்சி நம்பர் 1 டோல்கேட்டின் கட்டையில் பைக் மோதி ஒருவர் பலி…

மதுரை மாவட்டம் தெற்கு மதுரை புதுக்குளம் அமிர்தாநகரைச் சேர்ந்தவர் 52 வயதான பாலாஜி. இவர் தனது நண்பர் நாகேந்திரன் ஆகிய இருவரும் மோட்டார் பைக்கில் நம்பர் 1 டோல்கேட்டில் உள்ள திருச்சி சென்னை தேசியநெடுஞ்சாலையில்… Read More »திருச்சி நம்பர் 1 டோல்கேட்டின் கட்டையில் பைக் மோதி ஒருவர் பலி…

மணிப்பூர் ராணுவ முகாமில் புகுந்த கும்பல் மீது துப்பாக்கிச்சூடு….. ஒருவர் பலி

மணிப்பூர் மாநிலம் தவுபல் மாவட்டத்தில் உள்ள காங்காபோக் என்ற இடத்தில் இந்திய ரிசர்வ் பட்டாலியன் முகாம் உள்ளது. இந்த முகாமில் இருந்து ஆயுதங்களை கடத்த ஒரு கும்பல் முயற்சி செய்தது. அப்போது பாதுகாப்பு வீரர்களுக்கும்,… Read More »மணிப்பூர் ராணுவ முகாமில் புகுந்த கும்பல் மீது துப்பாக்கிச்சூடு….. ஒருவர் பலி

error: Content is protected !!