Skip to content

ஒருவர் பலி

திருச்சி அருகே பஸ்-டூவீலர் மீது மோதி விபத்து… ஒருவர் பலி… 20 பேர் படுகாயம்..

அரியலூர் மாவட்டத்தில் இருந்து தனியார் பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு இன்று காலை திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது. லால்குடி அடுத்து வாளாடி வந்த போது தனியார் பேருந்து கட்டுப்பாட்டு இழந்து எதிரே வந்த இரு… Read More »திருச்சி அருகே பஸ்-டூவீலர் மீது மோதி விபத்து… ஒருவர் பலி… 20 பேர் படுகாயம்..

கரூரில் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து..ஒருவர் பலி… 4 பேர் படுகாயம்..

கரூர் அடுத்த பாலிடெக்னிக் பிரிவு பகுதியில் ஈரோடு – கரூர் நெடுஞ்சாலையில் கரூரை நோக்கி அதிவேகத்தில் வந்து கொண்டிருந்த கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து சாலையில் ஓடியதில் வெங்காய லோடு ஆட்டோ மற்றும் இரு… Read More »கரூரில் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து..ஒருவர் பலி… 4 பேர் படுகாயம்..

புதுகை மஞ்சுவிரட்டு… காளை முட்டி ஒருவர் பலி

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் கே. ராயவரத்தில் இன்று மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடந்தது. அப்போது ஒரு காளை முட்டி தள்ளியதில்  சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த  உலகன் என்பவரது மகன் கணேசன்(50) என்பவர் படுகாயமடைந்து உயிரிழந்தார்.  மேலும் 20… Read More »புதுகை மஞ்சுவிரட்டு… காளை முட்டி ஒருவர் பலி

error: Content is protected !!