Skip to content

ஒற்றை யானை

பொள்ளாச்சி அருகே சுற்றுலா வாகனத்தை தாக்க வந்த ஒற்றை யானை….

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்ஸ்லிப் உலாந்தி வனச்சரகம் பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக வனவிலங்குகள் நீர்நிலைகள் பகுதிகளில் இடம்பெயர்ந்து வருகின்றனர் டாப்ஸ்லிப் பரம்பிக்குளம் செல்லும் சுற்றுலாப் பயணிகள் வனப் பகுதிகளில் வாகனங்கள்… Read More »பொள்ளாச்சி அருகே சுற்றுலா வாகனத்தை தாக்க வந்த ஒற்றை யானை….

வீட்டு அருகே வந்த ஒற்றை யானை…மாடிக்கு சென்று தப்பிய குடும்பத்தினர்..

  • by Authour

கோவை, துடியலூர் அடுத்த குருடம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பன்னிமடை, தடாகம் போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து உலா வந்து கொண்டு உள்ளது. கடந்த… Read More »வீட்டு அருகே வந்த ஒற்றை யானை…மாடிக்கு சென்று தப்பிய குடும்பத்தினர்..

கோவை பகுதியில் உலா வரும் ஒற்றை காட்டு யானை…

  • by Authour

கோவை நரசிபுரம் பகுதியில் ஒற்றை  காட்டு யானை உலா வருகிறது.  இரவு நேரத்தில்ஓட்டைகட்டு தோட்டம் பகுதியில் அந்த யானை வந்தது.  வந்த அந்த யானையை பார்த்த மக்கள் ,’அப்படியே போ சாமி, போ சாமி,… Read More »கோவை பகுதியில் உலா வரும் ஒற்றை காட்டு யானை…

ஒகேனக்கல் காட்டில் யானையை தொந்தரவு செய்தவர் கைது

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியில் கோடை காலங்களில் தண்ணீர் மற்றும் உணவு தேடி அவ்வப்போது யானைகள் வருவது வழக்கம். தற்போது கர்நாடக மாநில வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் அங்குள்ள யானைகள் கூட்டம், கூட்டமாக உணவு… Read More »ஒகேனக்கல் காட்டில் யானையை தொந்தரவு செய்தவர் கைது

error: Content is protected !!