Skip to content

கஞ்சா போதை

ஜெயங்கொண்டம்… கத்தியுடன் கஞ்சா போதையில் சுற்றித்திரிந்த வாலிபர் கைது…..

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் அணில் என்கிற பிரேம்குமார் இவர் 2 1/2 அடி நீளம் உள்ள கத்தியை முதுகில் சொருகியவாறு கஞ்சா போதையில் பொதுமக்களை மிரட்டும் வகையில் சுற்றி திரிந்துள்ளார். இது… Read More »ஜெயங்கொண்டம்… கத்தியுடன் கஞ்சா போதையில் சுற்றித்திரிந்த வாலிபர் கைது…..

கஞ்சா, போதை பொருள் பாதிப்புகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு…

  • by Authour

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் உத்தரவின்படி, மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயராகவன் விழுப்பணங்குறிச்சி அறிஞர் அண்ணா மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை பயன்படுத்துவதனால் ஏற்படும்… Read More »கஞ்சா, போதை பொருள் பாதிப்புகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு…

கஞ்சா போதையில் தண்டவாளத்தில் உருண்ட ஐடிஐ மாணவர்கள்….

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ரயில்வே நிலையத்தில் நேற்று மாலை 5:30 மணி அளவில் ஏராளமான பயணிகள் ரயிலுக்காக காத்திருந்தனர். அப்போது நடைமேடை எண் ஐந்துக்கு வந்த இரண்டு ஐடிஐ மாணவர்கள் கஞ்சா போதையில் தண்டவாளத்தைக்… Read More »கஞ்சா போதையில் தண்டவாளத்தில் உருண்ட ஐடிஐ மாணவர்கள்….

சென்னை அருகே…..போலீஸ்காரரை ஓட ஓட விரட்டிய கஞ்சா ஆசாமிகள்….. வீடியோ வைரல்

  • by Authour

சென்னையை அடுத்த காட்டுப்பாக்கத்தில் கஞ்சா போதையில் 3 பேர் பொதுமக்களை தாக்கி அச்சுறுத்தி பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துவதாக  மாங்காடு போலீசாருக்கு   புகார் வந்தது. அதைத்தொடர்ந்து  ஒரு போலீஸ்காரர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார்.… Read More »சென்னை அருகே…..போலீஸ்காரரை ஓட ஓட விரட்டிய கஞ்சா ஆசாமிகள்….. வீடியோ வைரல்

error: Content is protected !!