Skip to content

கணவன்

மருத்துவமனையில் புகுந்து ஆசிரியை கொலை ஏன்? கணவன் பகீர் தகவல்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பட்டவர்த்தி  என்ற சேர்ந்த  போலீஸ் டிஎஸ்பி ராமசாமி  என்பவரது மகன் விஷ்ரூத்(30). இவர் ஆக்டிங் டிரைவர் ஆக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஸ்ருதி(27) இவருக்கும் ஸ்ருதி(… Read More »மருத்துவமனையில் புகுந்து ஆசிரியை கொலை ஏன்? கணவன் பகீர் தகவல்

பணம் திருடிய வழக்கு… கணவனின் ஜாமீனுக்காக ஆஜராக வந்த மனைவி கைது

கிருஷ்ணராயபுரம் அருகே வங்கியில் பணம் எடுத்து வந்த விவசாயி இருசக்கர வாகனத்தில் வைத்து நிறுத்திவிட்டு இயற்கை உபாதை கழிக்க சென்ற போது மர்ம நபர்கள் திருடிச் சென்ற வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டு சிறையில்… Read More »பணம் திருடிய வழக்கு… கணவனின் ஜாமீனுக்காக ஆஜராக வந்த மனைவி கைது

அரசு பஸ்சில் தலைநசுங்கி கணவன் கண்முன்னே மனைவிபலி…. கோவையில் சம்பவம்..

  • by Authour

https://youtu.be/ulypAPbe-Es?si=SyCI99vctJXJcdiYகோவை, காளப்பட்டி பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜன் அவரது மனைவி வனஜா. இருவரும் இன்று காலை இருசக்கர வாகனத்தில் கோவை பீளமேடு பகுதியில் சென்று கொண்டு இருந்த போது, பின்னால் வந்த அரசு பேருந்து மோதியதாக… Read More »அரசு பஸ்சில் தலைநசுங்கி கணவன் கண்முன்னே மனைவிபலி…. கோவையில் சம்பவம்..

மனைவி, மகள்களை வெட்டிக் கொன்ற கொடூர கணவன்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே குடும்பப் பிரச்சனையில் மனைவி, 2 மகள்களை வெட்டிக் கொன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது.விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே திருவிந்நாதபுரத்தில் குடும்பத் தகராறில் கணவன் தனது மனைவி மற்றும் இரு… Read More »மனைவி, மகள்களை வெட்டிக் கொன்ற கொடூர கணவன்

தஞ்சையில், காதல்மனைவியை கொன்ற கணவன் தற்கொலை முயற்சி

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே புதுப்பெண் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தப்பியோடிய கணவர் விஷயம் குடித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று… Read More »தஞ்சையில், காதல்மனைவியை கொன்ற கணவன் தற்கொலை முயற்சி

கள்ளக்காதலை கைவிடாத கணவன்… அம்மிக்கல்லை போட்டு கொன்ற மனைவி… தஞ்சையில் பரபரப்பு….

விருதுநகர் மாவட்டம் கம்மாபட்டி பகுதியை சேர்ந்தவர் அன்பரசன் (வயது42). இவருடைய மனைவி கலைவாணி (38). இவர்களுக்கு கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் முடிந்து 12 வயது மற்றும் 9 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர்.… Read More »கள்ளக்காதலை கைவிடாத கணவன்… அம்மிக்கல்லை போட்டு கொன்ற மனைவி… தஞ்சையில் பரபரப்பு….

இன்ஸ்டா காதலிக்காக மனைவி கொலை….

திருச்சி சிறுகனூரில், இன்ஸ்டாவில் பழகிய பெண்ணுக்காக, மனைவியை கழுத்தை நெறித்து கொலை செய்த நபரை, போலீசார் கைது செய்தனர்.  அரியலூரைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவருக்கும், இலக்கியா என்பவருக்கும் திருமணமாகி 6 வருடங்கள் ஆகின்றன.. இந்த… Read More »இன்ஸ்டா காதலிக்காக மனைவி கொலை….

அரியலூர்… மனைவியை எரித்து கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை..

அரியலூர் மாவட்டம் வெங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவருக்கு அனிதா என்ற மனைவியும், மூன்று பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். சுரேஷ்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்த நிலையில், அடிக்கடி மது அருந்தி விட்டு… Read More »அரியலூர்… மனைவியை எரித்து கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை..

மயிலாடுதுறை….. மனைவி அடித்துக்கொலை…. போதை கணவன் கைது

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா மாமாக்குடி அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பையா மகன் கேசவன் (32). கூலித் தொழிலாளியான இவருக்கும் பிள்ளைபெருமாள் நல்லூர் ஊராட்சி வேப்பஞ்சேரியை சேர்ந்த மகாலட்சுமி(36) என்பவருக்கும் கடந்த 4… Read More »மயிலாடுதுறை….. மனைவி அடித்துக்கொலை…. போதை கணவன் கைது

கள்ளக்காதலனுடன் சுற்றிய மனைவி…. ஓட ஓட விரட்டி வெட்டிய கணவன்….

சென்னையில் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புதுவண்ணாரப்பேட்டை, ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரஹமத்துல்லா (35). பெயிண்டரான இவர், சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் தங்கி வேலை பார்த்து வந்தார்.… Read More »கள்ளக்காதலனுடன் சுற்றிய மனைவி…. ஓட ஓட விரட்டி வெட்டிய கணவன்….

error: Content is protected !!