Skip to content

கணவன்

விவாகரத்து கேட்ட ஆத்திரம்… மனைவியை சுட்டுக்கொன்ற கணவன்

  • by Editor

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன் (40) மற்றும் மகேஷ்வரி (39) தம்பதியினர், கடந்த 2011-ல் திருமணமான நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பெங்களூருவில் வசித்து வந்தனர். பாலமுருகன் ஐ.டி நிறுவனத்திலும், மகேஷ்வரி தனியார் வங்கியில்… Read More »விவாகரத்து கேட்ட ஆத்திரம்… மனைவியை சுட்டுக்கொன்ற கணவன்

கணவனை வெட்டிய மனைவியின் காதலன்- குழந்தைகள் முன்பு கொடூரம்

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி மில்லத் நகர் பகுதியை சேர்ந்தவர் அப்புன்ராஜ், இவரது மனைவி ஜீவா. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகள், மற்றும் 2 வயதில் ஒரு மகன், என இரு குழந்தைகள் உள்ள… Read More »கணவனை வெட்டிய மனைவியின் காதலன்- குழந்தைகள் முன்பு கொடூரம்

மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவன்… கோவை அருகே பரபரப்பு

  • by Authour

கோவை, பொள்ளாச்சி மரபேட்டை வீதியைச் சேர்ந்தவர் பாரதி 27 பெயிண்டிங் வேலை செய்து வருகிறார் இவரது மனைவி ஸ்வேதா 26 இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன் மனைவியிடையே ஏற்பட்ட… Read More »மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவன்… கோவை அருகே பரபரப்பு

மனைவி கள்ளக்காதலனுடன் ஓட்டம்:  4 குழந்தைகளுடன் ஆற்றில் குதித்து கணவன் தற்கொலை

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தைச் சேர்ந்த சல்மான் என்பவரின் மனைவி குஷி என்பவருக்கும் வேறொரு நபருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்துள்ளது. கடந்த 5 மாதங்களில் 5 முறை தனது காதலனுடன் வீட்டை விட்டு ஓடியதாகக்… Read More »மனைவி கள்ளக்காதலனுடன் ஓட்டம்:  4 குழந்தைகளுடன் ஆற்றில் குதித்து கணவன் தற்கொலை

கிரிக்கெட் மேட்ச்… மனைவியை குத்திக்கொன்ற கணவன்…

இரணியல் அருகே உள்ள வில்லுக்குறி அடுத்த கரிஞ்சான்கோடு பகுதியை சேர்ந்தவர் பழனி (56). இவரது மனைவி கஸ்தூரி (53). இந்த தம்பதிக்கு சரண்யா (27), சச்சின் குமார் (26) என்ற மகளும் மகனும் உள்ளனர்.… Read More »கிரிக்கெட் மேட்ச்… மனைவியை குத்திக்கொன்ற கணவன்…

ரீல்ஸ் மோகத்தில் மனைவி: கழுத்தை நெரித்துகொன்ற கணவர்

டெல்லியின் நஜப்கார் பகுதியை சேர்ந்தவர் அமன் ( 35). இ-ரிக்சா ஓட்டுநர். பழைய ரோஷன்புரா பகுதியில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்திருக்கிறார். 9 மற்றும் 5 வயதில் 2 மகன்கள் உள்ளனர்.  அமனுடைய… Read More »ரீல்ஸ் மோகத்தில் மனைவி: கழுத்தை நெரித்துகொன்ற கணவர்

மருத்துவமனையில் புகுந்து ஆசிரியை கொலை ஏன்? கணவன் பகீர் தகவல்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பட்டவர்த்தி  என்ற சேர்ந்த  போலீஸ் டிஎஸ்பி ராமசாமி  என்பவரது மகன் விஷ்ரூத்(30). இவர் ஆக்டிங் டிரைவர் ஆக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஸ்ருதி(27) இவருக்கும் ஸ்ருதி(… Read More »மருத்துவமனையில் புகுந்து ஆசிரியை கொலை ஏன்? கணவன் பகீர் தகவல்

பணம் திருடிய வழக்கு… கணவனின் ஜாமீனுக்காக ஆஜராக வந்த மனைவி கைது

கிருஷ்ணராயபுரம் அருகே வங்கியில் பணம் எடுத்து வந்த விவசாயி இருசக்கர வாகனத்தில் வைத்து நிறுத்திவிட்டு இயற்கை உபாதை கழிக்க சென்ற போது மர்ம நபர்கள் திருடிச் சென்ற வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டு சிறையில்… Read More »பணம் திருடிய வழக்கு… கணவனின் ஜாமீனுக்காக ஆஜராக வந்த மனைவி கைது

அரசு பஸ்சில் தலைநசுங்கி கணவன் கண்முன்னே மனைவிபலி…. கோவையில் சம்பவம்..

  • by Authour

https://youtu.be/ulypAPbe-Es?si=SyCI99vctJXJcdiYகோவை, காளப்பட்டி பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜன் அவரது மனைவி வனஜா. இருவரும் இன்று காலை இருசக்கர வாகனத்தில் கோவை பீளமேடு பகுதியில் சென்று கொண்டு இருந்த போது, பின்னால் வந்த அரசு பேருந்து மோதியதாக… Read More »அரசு பஸ்சில் தலைநசுங்கி கணவன் கண்முன்னே மனைவிபலி…. கோவையில் சம்பவம்..

மனைவி, மகள்களை வெட்டிக் கொன்ற கொடூர கணவன்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே குடும்பப் பிரச்சனையில் மனைவி, 2 மகள்களை வெட்டிக் கொன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது.விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே திருவிந்நாதபுரத்தில் குடும்பத் தகராறில் கணவன் தனது மனைவி மற்றும் இரு… Read More »மனைவி, மகள்களை வெட்டிக் கொன்ற கொடூர கணவன்

error: Content is protected !!