Skip to content

கணவன் கைது

தஞ்சையில் ஜாமீனில் எடுக்க தாமதம் செய்த மனைவியை கொன்ற கணவன் கைது…

https://youtu.be/RkR7yOXh8HA?si=1m-XNx1pw0JLP5Njதஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே முள்ளூர்பட்டிக்காடு கிராமத்தை சேர்ந்த பால்ராஜ், 50,. இவரது மனைவி சரஸ்வதி, 47, இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகள் பாகம்பிரியாள் திருமணமாகி அதிராம்பட்டினத்தில் வசித்து வருகிறார்.… Read More »தஞ்சையில் ஜாமீனில் எடுக்க தாமதம் செய்த மனைவியை கொன்ற கணவன் கைது…

புதுப்பெண்ணை நண்பர்களுக்கு விருந்தாக்கி பணம் சம்பாதித்த கணவன் கைது

சேலம் உடையாபட்டியை சேர்ந்தவர்  தமிழ்ச்செல்வன் (23). இவருக்கும்  சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள முல்லைவாடி பகுதியைச் சேர்ந்த  21 வயது  பெண்ணுக்கும் கடந்த 4 மாதத்திற்கு முன் திருமணம் நடந்தது.கடந்த 3ம் தேதி,… Read More »புதுப்பெண்ணை நண்பர்களுக்கு விருந்தாக்கி பணம் சம்பாதித்த கணவன் கைது

திருச்சி பெண் படுகொலை…. சேர்ந்து வாழ மறுத்ததால் கணவன் வெறி

திருச்சி இடையாத்திமங்கலம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் அங்குசாமி மகன் சிவக்குமார் (வயது 39), பெயிண்டர். இவருக்கும், சமயபுரம் மருதூரை சேர்ந்த நர்மதாவுக்கும்(31) கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குருபிரசாத் (8) என்ற… Read More »திருச்சி பெண் படுகொலை…. சேர்ந்து வாழ மறுத்ததால் கணவன் வெறி

மனைவியை தீ வைத்து எரித்து கொன்ற கணவன்….

  • by Authour

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள சேலம்கேம்ப் சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (50). இவர் பெயிண்டர். இவரது 2வது மனைவி தமிழ்ச்செல்வி (37). இருவருக்கும் 17 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி 2… Read More »மனைவியை தீ வைத்து எரித்து கொன்ற கணவன்….

குழந்தை பெற்ற 2வாரத்தில் மனைவி கொலை….. சந்தேக கணவன் வெறி

  • by Authour

கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தின் வீரப்புரா பகுதியை சேர்ந்தவர் கிஷோர் (வயது 32). இவருக்கு கடந்த ஆண்டு நவம்பரில், பிரதீபா (வயது 23) என்பவருடன் திருமணம் நடந்தது.கிஷோர் காவல் துறையில் பணிபுரிந்து வருகிறார். பிரதீபா கணினி… Read More »குழந்தை பெற்ற 2வாரத்தில் மனைவி கொலை….. சந்தேக கணவன் வெறி

குடும்ப தகராறு…மனைவி தற்கொலை…கணவன் கைது… அனாதையான குழந்தைகள்…

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள மாங்கோட்டை தெற்குப்பட்டியை சேர்ந்தவர் ஐயப்பன்(43). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுசிலா(39). இவர்களுக்கு திருமணமாகி சுமார் 15 ஆண்டுகள் ஆகக்கூடிய நிலையில், சுகிலன்(14)… Read More »குடும்ப தகராறு…மனைவி தற்கொலை…கணவன் கைது… அனாதையான குழந்தைகள்…

மயிலாடுதுறை…. கழுத்தை அறுத்து மனைவி கொலை…. கணவன் கைது

மயிலாடுதுறை அடுத்த மணல்மேடு காவல் சரகம் புத்தகரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் கலைவாணன்.(38)இவருக்கும் கீர்த்திகா (29) என்பவருக்கும் திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். வெளிநாட்டில் பணியாற்றிய கலைவாணன் கடந்த மாதம்… Read More »மயிலாடுதுறை…. கழுத்தை அறுத்து மனைவி கொலை…. கணவன் கைது

நடத்தையில் சந்தேகம்….மனைவியை கடப்பாரையால் அடித்துக் கொன்ற கணவன்..

நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா தகட்டூர் பெத்தாச்சிகாடு பகுதியை சேர்ந்தவர் முரளி என்கிற சுரேஷ் ( 32). இவர் சென்னையில் சொந்தமாக கார் வைத்து ஓட்டி வருகிறார். சுரேஷும், மீனாவும்  11 வருடங்களுக்கு முன்பு… Read More »நடத்தையில் சந்தேகம்….மனைவியை கடப்பாரையால் அடித்துக் கொன்ற கணவன்..

”விக்” வைத்ததால் வந்த வினை…. புது மனைவியை கொன்று நாடகமாடிய கணவன் கைது….

  • by Authour

சென்னை, தாம்பரம் அருகேயுள்ள சோமங்கலத்தை அடுத்த அமரம்பேடு கிராமம், பஜனைக் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கோகுலகண்ணன் (32). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கோகுலகண்ணனுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு லோகப்பிரியா… Read More »”விக்” வைத்ததால் வந்த வினை…. புது மனைவியை கொன்று நாடகமாடிய கணவன் கைது….

மனைவி மீது ஆசிட் வீசி தப்பி ஓட முயன்ற நபரை பிடித்த பெண் போலீஸ்…. பாராட்டு

  • by Authour

கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சூலூர் கண்ணம்பாளையம் பகுதி சேர்ந்த பெண் மீது அவரது கணவர் சிவா என்பவர் ஆசிட் வீசி தப்பி ஓட முயற்சி செய்தபோது அவ்விடத்திலிருந்த ஆனைமலை காவல் நிலைய… Read More »மனைவி மீது ஆசிட் வீசி தப்பி ஓட முயன்ற நபரை பிடித்த பெண் போலீஸ்…. பாராட்டு

error: Content is protected !!