Skip to content

கண்டுபிடிப்பு

கல்லூரியில் மாணவி தவறவிட்ட செயின்.. கண்டுபிடிப்பு- பாராட்டு

  • by Editor

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக நுண்ணுயிரியல் துறையில் பயிலும் மாணவி ஒருவர், கடந்த 20}ஆம் தேதி பல்கலைக்கழக வளாகத்திலுள்ள சிற்றுண்டிச் சாலைக்கு வந்தபோது தனது ஒன்றரை பவுன் தங்க கைச்சங்கிலியை தொலைத்துவிட்டார். இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகத்திடமும்… Read More »கல்லூரியில் மாணவி தவறவிட்ட செயின்.. கண்டுபிடிப்பு- பாராட்டு

எகிப்து பிரமிடு கல்லறையில் 2000 ஆண்டு தமிழ்-பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிப்பு..

  • by Editor

எகிப்து பிரமிடு கல்லறைகளில் தமிழ்-பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட 2000 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆய்வாளர்கள் நடத்திய இந்த ஆய்வில், சுமார் 30 கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. இதில் 20… Read More »எகிப்து பிரமிடு கல்லறையில் 2000 ஆண்டு தமிழ்-பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிப்பு..

திருப்பத்தூர் அருகே காளான் பாறைகள் கண்டுபிடிப்பு-

  • by Editor

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அருகே உள்ள புதூர் பகுதியில் அறிவியல் விந்தையாகக் கருதப்படும் “காளான் பாறைகள்” (Mushroom Rock) புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளன. உலகின் சில நாடுகளிலும், இந்தியாவில் ஒரு சில பகுதிகளிலும் மட்டுமே காணப்படக்கூடிய… Read More »திருப்பத்தூர் அருகே காளான் பாறைகள் கண்டுபிடிப்பு-

செங்கல்பட்டு…விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு..

  • by Editor

செங்கல்பட்டு, திருப்போரூர் அருகே விபத்துக்குள்ளான விமானப்படை விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2 பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு சிதறிய பாகங்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. திருப்போரூரில் உள்ள தனியார் உப்பு தொழிற்சாலையின் அருகே… Read More »செங்கல்பட்டு…விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு..

தஞ்சை பாளையப்பட்டியில் ஈமத் தாழிகள் கண்டுபிடிப்பு…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே தெற்குப் பாளையப்பட்டியில் ‘தாழவாரி’ எனப்படும் பகுதியில் ஈமத் தாழிகள் போன்று காணப்படுகிறது என்று பாளையப்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் ரெ. கமலதாசன் தகவல் அளித்தார். இதன் பேரில் கல்வெட்டு… Read More »தஞ்சை பாளையப்பட்டியில் ஈமத் தாழிகள் கண்டுபிடிப்பு…

அரியலூரில் 285 ஆண்டுகளுக்கு முன்பு பொறிக்கப்பட்ட கல்வெட்டு கண்டுபிடிப்பு..

அரியலூர் நகரில் உள்ள கிருஷ்ணன் கோவிலில், சீரமைப்பு பணிகளின் பொழுது, 285 ஆண்டுகளுக்கு முன்பு ஜமீன்தார் காலத்தில் நிலதானம் வழங்கிய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பக்தர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம், அரியலூர் நகரில்… Read More »அரியலூரில் 285 ஆண்டுகளுக்கு முன்பு பொறிக்கப்பட்ட கல்வெட்டு கண்டுபிடிப்பு..

கழிவுநீர் வடிகாலில் இறங்கி சுத்தம் செய்யும் மெஷின்…. கண்டுபிடித்த மாணவர்களுக்கு பாராட்டு..

  • by Authour

புத்தாக்க கண்டுபிடிப்புகளுக்கு மாதிரி வடிவம் உருவாக்கும் போட்டி: தூய்மை பணியாளர்கள் கழிவுநீர் வடிகால் இறங்கி குப்பை அல்லும் முறையை மாற்ற இயந்திரம், உள்ளிட்ட பல்வேறு கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து அசத்திய பள்ளி மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்… Read More »கழிவுநீர் வடிகாலில் இறங்கி சுத்தம் செய்யும் மெஷின்…. கண்டுபிடித்த மாணவர்களுக்கு பாராட்டு..

இரும்பை உலகுக்கு அறிமுகப்படுத்தியது தமிழ்நாடு- முதல்வர் ஸ்டாலின் பிரகடனம்

கீழடி,   கங்கைகொண்டசோழபுரம் ஆகிய இடங்களில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா சென்னையில் இன்று  நடந்தது.  இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.  கீழடி இணையதளத்தையும் இந்த… Read More »இரும்பை உலகுக்கு அறிமுகப்படுத்தியது தமிழ்நாடு- முதல்வர் ஸ்டாலின் பிரகடனம்

ஸ்மார்ட் புல்டோசர் கண்டுபிடித்த புதுகை மாணவர்கள்…..கலெக்டர் பாராட்டு

  • by Authour

பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ஸ்மார்ட்புல்டோசர் கருவியினை கண்டுபிடித்து மாநில அளவில் 3ம் இடம் பிடித்த  புதுக்கோட்டை அரசுமேல்நிலைப்பள்ளியைச்சேர்ந்த மாணவர்களுக்கு ஆட்சியர் மு.அருணா காசோலை, பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு ப்பரிசினை வழங்கி வாழ்த்து… Read More »ஸ்மார்ட் புல்டோசர் கண்டுபிடித்த புதுகை மாணவர்கள்…..கலெக்டர் பாராட்டு

சென்னை விமானத்தில் திடீர் கோளாறு….. விமானி சாமர்த்தியத்தால் 172 பயணிகள் தப்பினர்

  • by Authour

சென்னையில் இருந்து இன்று மதியம் 172 பேருடன் ஏர் இந்தியா விமானம் டில்லி  புறப்பட தயாரானது.  விமானம் நடைமேடையில் இருந்து ஓடு பாதைக்கு சென்றபோது விமானத்தில் எந்திர கோளாறு இருப்பதை விமானி கண்டுபிடித்தார். உடனடியாக… Read More »சென்னை விமானத்தில் திடீர் கோளாறு….. விமானி சாமர்த்தியத்தால் 172 பயணிகள் தப்பினர்

error: Content is protected !!