Skip to content

கனமழை

தஞ்சையில் கனமழை…. பொதுமக்கள் பாதிப்பு…

தஞ்சாவூர்.. டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதன்படி தஞ்சாவூர் தற்போது கனமழை பெய்து வருகிறது. எந்த மாவட்டங்களில் வரும் மூணாம் தேதி வரை… Read More »தஞ்சையில் கனமழை…. பொதுமக்கள் பாதிப்பு…

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்க்கு..

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்,… Read More »தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்க்கு..

கனமழை.. 18-ல் 6 மாவட்டங்கள்,19-ல் 9 மாவட்டங்கள்

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை… கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல்… Read More »கனமழை.. 18-ல் 6 மாவட்டங்கள்,19-ல் 9 மாவட்டங்கள்

இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்படி இன்று (12-01-2025) மயிலாடுதுறை,… Read More »இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..

  • by Authour

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நேற்று நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (17-12-2024) தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த இரு தினங்களில், மேலும் வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில், தமிழக கடலோரப்… Read More »தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..

டிச 17, 18, 19 தேதிகளில் எந்தெந்த மாவட்டங்களில் மழை..

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கை…  தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24… Read More »டிச 17, 18, 19 தேதிகளில் எந்தெந்த மாவட்டங்களில் மழை..

9 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு…

தமிழகத்தில் 9மாவட்டத்தில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானியை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி, தென்காசி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை கடலூர், கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

செந்துறை பகுதியில் கனமழை…. அமைச்சர் சிவசங்கர் ஆய்வு….

அரியலூர் மாவட்டத்தில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 1083 மில்லிமீட்டர் மழை பதிவான நிலையில், ஆங்காங்கே சாலைகளிள் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தெருக்கள் மற்றும்… Read More »செந்துறை பகுதியில் கனமழை…. அமைச்சர் சிவசங்கர் ஆய்வு….

அதிகனமழை….. நெல்லை, தூத்துக்குடி, தென்காசிக்கு ரெட் அலர்ட்

  • by Authour

வங்க கடலில்  மன்னார் வளைகுடாவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு உருவாகி உள்ளது.  இது புயலாக மாற வாய்ப்பு இல்லை என்றபோதிலும் இன்று நெல்லை, தூத்துக்குடி, தென்காசிக்கு  ரெட் அலர்ட் எச்சாிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அதிகனமழை… Read More »அதிகனமழை….. நெல்லை, தூத்துக்குடி, தென்காசிக்கு ரெட் அலர்ட்

27 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விமுறை..?

  • by Authour

 தமிழக வானிலை ஆய்வு மைய வெளியிட்டுள்ள அறிக்கை.. தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்து, மெல்ல நகர்ந்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி, இலங்கை கடலோரத்தை… Read More »27 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விமுறை..?

error: Content is protected !!