Skip to content

கரூர் சம்பவம்

கரூர் சம்பவம்.. காயமடைந்த 6 பேரிடம் சிபிஐ விசாரணை

  • by Authour

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து உச்ச… Read More »கரூர் சம்பவம்.. காயமடைந்த 6 பேரிடம் சிபிஐ விசாரணை

கரூர் சம்பவம்-காயமடைந்த 6 பேரிடம் சிபிஐ 8 மணி நேரம் விசாரணை

  • by Authour

கரூர் சிபிஐ அலுவலகத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த 6 நபர்கள் இன்று விசாரணைக்காக ஆஜரான நிலையில், 8 மணி நேர விசாரணை முடிந்து புறப்பட்டு சென்றனர். கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம்… Read More »கரூர் சம்பவம்-காயமடைந்த 6 பேரிடம் சிபிஐ 8 மணி நேரம் விசாரணை

விஜய் பஸ் வீடியோக்களை சிபிஐ-விடம் ஒப்படைத்த தவெக

  • by Authour

தவெக வழக்கறிஞர், பனையூர் கட்சி அலுவலக உதவியாளர் மற்றும் நிர்வாகி என மூன்று பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்: வீடியோ ஆதாரங்களை ஒப்படைத்துள்ளதாக தகவல். கரூர்,வேலுச்சாமி புரத்தில் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக… Read More »விஜய் பஸ் வீடியோக்களை சிபிஐ-விடம் ஒப்படைத்த தவெக

கரூர் சம்பவம்.. தவெக வழக்கறிஞர் -2 நிர்வாகிள் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

  • by Authour

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் கடந்த மாதம் 17ஆம்… Read More »கரூர் சம்பவம்.. தவெக வழக்கறிஞர் -2 நிர்வாகிள் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

கரூர் சம்பவம்… 3 போலீசார் ஆஜர்… சிபிஐ விசாரணை

  • by Authour

கரூரில் சம்பவத்தன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் இன்று மூன்று பேர் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். கரூர், வேலுச்சாமி புரத்தில் செப்டம்பர் 27 ஆம் தேதி தவெக… Read More »கரூர் சம்பவம்… 3 போலீசார் ஆஜர்… சிபிஐ விசாரணை

கரூருக்கு சிபிஐ அதிகாரிகள் இன்று வருகை?…

தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊருக்கு சென்ற சிபிஐ அதிகாரிகள் இன்று கரூர் வரவுள்ள நிலையில், தற்போது இன்ஸ்பெக்டர் ஒருவரும் தலைமை காவலர் ஒருவரும் கரூர் வருகை – பாதுகாப்பு பணிக்காக துப்பாக்கி ஏந்திய உள்ளூர்… Read More »கரூருக்கு சிபிஐ அதிகாரிகள் இன்று வருகை?…

திருச்சி சிறையில் இருந்து தவெக நிர்வாகிகள் ஜாமினில் விடுதலை

  • by Authour

கடந்த மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இவ்வழக்கு தொடர்பாக அக்கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், அவருக்கு… Read More »திருச்சி சிறையில் இருந்து தவெக நிர்வாகிகள் ஜாமினில் விடுதலை

கரூர் சம்பவம்… உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு சென்று சரத்குமார் ஆறுதல்

கரூர், வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27ம் தேதி தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். அவர்களுக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக பாஜக தேசிய பொதுக் குழு உறுப்பினர் சரத்குமார், கோதூர் ரோட்டில்… Read More »கரூர் சம்பவம்… உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு சென்று சரத்குமார் ஆறுதல்

கரூர் சம்பவத்தால் நாங்கள் மன கஷ்டத்தில் உள்ளோம்”- எஸ்.ஏ.சந்திரசேகர்

கரூர் சம்பவத்தால் நாங்கள் மன கஷ்டத்தில் உள்ளோம் என விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டியளித்துள்ளார். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் தாயார் அம்சவேணி மறைவையொட்டி சென்னை சாலிகிராமத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு தவகெ… Read More »கரூர் சம்பவத்தால் நாங்கள் மன கஷ்டத்தில் உள்ளோம்”- எஸ்.ஏ.சந்திரசேகர்

எந்த கட்சியையும் குறை சொல்ல நான் வரல… கரூரில் அம்பிகா பேட்டி..

  • by Authour

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் நடிகை அம்பிகா சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார். அதனை தொடர்ந்து வேலுச்சாமிபுரம் பகுதியில் நடந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த 2 வயது குழந்தை துருவ் விஷ்ணு இல்லத்தில் உறவினர், சந்தித்து… Read More »எந்த கட்சியையும் குறை சொல்ல நான் வரல… கரூரில் அம்பிகா பேட்டி..

error: Content is protected !!