Skip to content

கரூர் துயர சம்பவம்

கரூர் நெரிசல் வழக்கு: விஜய்யின் கோரிக்கையை ஏற்று சிபிஐ விசாரணை ஒத்திவைப்பு

  • by Editor

கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தச்… Read More »கரூர் நெரிசல் வழக்கு: விஜய்யின் கோரிக்கையை ஏற்று சிபிஐ விசாரணை ஒத்திவைப்பு

கரூர் துயரச் சம்பவம்: விஜய் பிரச்சார வாகனத்தில் 8 மணி நேரம் சிபிஐ, தடயவியல் துறை இன்ச் பை இன்ச் ஆய்வு!

  • by Editor

கரூரில் கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக வெற்றி கழக மாநாட்டின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்து தொடர்பாக, அக்கட்சியின் தலைவர் விஜய்யின் பிரச்சார வாகனத்தில் சிபிஐ மற்றும் தடயவியல் துறையினர் சுமார் 8… Read More »கரூர் துயரச் சம்பவம்: விஜய் பிரச்சார வாகனத்தில் 8 மணி நேரம் சிபிஐ, தடயவியல் துறை இன்ச் பை இன்ச் ஆய்வு!

கரூர்- 4 போலீசார் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்.

  • by Editor

கரூர் துயரச் சம்பவம் -சிபிஐ அலுவலகத்திற்கு, சம்பவத்தின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 4 காவலர்கள் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றி… Read More »கரூர்- 4 போலீசார் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்.

கரூர் துயர சம்பவம்: வதந்தி பரப்பியவர்கள் மீது வழக்குப்பதிவு

கரூர் கூட்ட நெரிசல் குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது; கரூர் பகுதியில் நடைபெற்ற அரசியல்… Read More »கரூர் துயர சம்பவம்: வதந்தி பரப்பியவர்கள் மீது வழக்குப்பதிவு

error: Content is protected !!