Skip to content

கரூர்

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்…

கரூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சியில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்கள், மகா தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மார்கழி… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்…

கரூர் கல்லூரியில் களைகட்டிய பொங்கல் விழா….. மாணவிகள் உற்சாக நடனம்..

பொங்கல் என்றாலே பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது குறிப்பாக பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகத்தில் பெரும்பாலான பள்ளி, கல்லூரி அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கரூர் மாவட்டம்,… Read More »கரூர் கல்லூரியில் களைகட்டிய பொங்கல் விழா….. மாணவிகள் உற்சாக நடனம்..

முன்விரோதம்… கரூரில் வாள்-கத்தி அரிவாள்-துப்பாக்கியுடன் இருந்த 2பேர் கைது…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சுங்ககேட் பகுதியில் நேற்று வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் போலீசாரை பார்த்தவுடம் திரும்பி வேகமாக செல்ல முற்பட்டார். அவரை… Read More »முன்விரோதம்… கரூரில் வாள்-கத்தி அரிவாள்-துப்பாக்கியுடன் இருந்த 2பேர் கைது…

கரூரில் பொங்கல் விழா… மாணவர்கள் நடனமாடி கொண்டாட்டம்…

  • by Authour

கரூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பொங்கல் விழாவை முன்னிட்டு பாரம்பரியமான வேஷ்டி சேலைகள் அணிந்து ஆசிரியர்கள், மாணவர்கள் பொங்கல் வைத்து ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டம். கரூர் வெங்கமேடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில்… Read More »கரூரில் பொங்கல் விழா… மாணவர்கள் நடனமாடி கொண்டாட்டம்…

கரூர் அருகே தொழில் பிரச்னை…இலை வியாபாரி படுகொலை….

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே முதலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் வயது 55. இவர் இலை வியாபாரம் செய்து வருகிறார். நெய்தலூர் காலனி சேர்ந்த மகேந்திரன் வயது 35. இவரும் இலை வியாபாரம் செய்து வருகிறார். கணேசனுக்கும்… Read More »கரூர் அருகே தொழில் பிரச்னை…இலை வியாபாரி படுகொலை….

ஆற்றில் விழுந்தவரை மீட்பது எப்படி? பேரிடர் மீட்புபடையினர் ஒத்திகை

  • by Authour

அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படை துணை கமாண்டர் ஸ்ரீதர் தலைமையிலான 32 வீரர்கள்  கரூர் மாவட்டம் குளித்தலை வந்துள்ளனர்.  அங்கு காவிரி  கடம்பன் துறையில்  மூழ்கிய நபரை எப்படி மீட்பது,  முதல் … Read More »ஆற்றில் விழுந்தவரை மீட்பது எப்படி? பேரிடர் மீட்புபடையினர் ஒத்திகை

கரூர்- அரியலூரில் பொங்கல் தொகுப்பு …கலெக்டர்கள் தொடங்கி வைத்தனர்..

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மக்கள் அனைவரும் 2025 பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலை கடைகளில் இணைக்கப்பட்டுள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும்… Read More »கரூர்- அரியலூரில் பொங்கல் தொகுப்பு …கலெக்டர்கள் தொடங்கி வைத்தனர்..

பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்… முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு…

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் மஹாலில் பள்ளப்பட்டி எகனாமிக் சேம்பர் அமைப்பின் சார்பில் “உன்னால் முடியும் தோழா” நிகழ்ச்சியில் முன்னால் டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். பின்னர்… Read More »பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்… முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு…

கரூரில் 16ம் தேதி ஜல்லிக்கட்டு… 700 காளைகள்- 400 மாடுபிடி வீரர்கள் தயார்….

  • by Authour

கரூர் ஆர்.டி.மலையில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடுகள் குறித்த மாவட்ட ஆட்சியர் தலைமையிலான கூட்டத்தின் முடிவில் 700 காளைகளும், 400 மாடுபிடி வீரர்களும் பங்கேற்பதாக விழா ஏற்பாட்டாளர்கள் பேட்டி. கரூர்… Read More »கரூரில் 16ம் தேதி ஜல்லிக்கட்டு… 700 காளைகள்- 400 மாடுபிடி வீரர்கள் தயார்….

‘கெட் அவுட் ரவி’ கோவை, கரூரை கலக்கும் திமுக போஸ்டர்

தமிழக கவர்னர் ரவி நேற்று  கவர்னர் உரையை படிக்காமல்,  சட்டமன்றத்தில் இருந்து வெளியேறினார். இதையொட்டி  கவர்னருக்கு தமிழ்நாட்டில்  கடும்  எதிர்ப்பு  கிளம்பி உள்ளது. கவர்னர் ரவியை கண்டித்து சமூக வலைளத்தில்  பொதுமக்கள் கடும் கண்டனத்தை… Read More »‘கெட் அவுட் ரவி’ கோவை, கரூரை கலக்கும் திமுக போஸ்டர்

error: Content is protected !!