Skip to content

கரூர்

கரூர் ஏட்டு பணி நிறைவு…..இன்ஸ்பெக்டர் அளித்த மரியாதை

கரூர் நகர காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் பழனிவேல். இவர் முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு நடந்த பாராட்டு விழாவிற்கு கரூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் மணிவண்ணன் தலைமை… Read More »கரூர் ஏட்டு பணி நிறைவு…..இன்ஸ்பெக்டர் அளித்த மரியாதை

10ம் வகுப்பு துணைத்தேர்விலும் ஆள்மாறாட்டம்… கரூர் சிறுவன் சிக்கினான்

பத்தாம் வகுப்பு ஆங்கில  பாடத்திற்கான துணைத் தேர்வு நடந்தது.  351 பேர் இந்த தேர்வினை எழுதினர்.இந்த மையத்தில் நெரூர் பகுதியை சேர்ந்த மாணவருக்கு பதிலாக வேறு ஒரு சிறுவன் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு தேர்வு எழுதியது… Read More »10ம் வகுப்பு துணைத்தேர்விலும் ஆள்மாறாட்டம்… கரூர் சிறுவன் சிக்கினான்

கரூர்…. மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி….. மக்கள் திரளாக பங்கேற்பு

கரூர் மாவட்டம், கொக்கம்பட்டி கிராமத்தில் ஸ்ரீ பாலகேத்து, ஸ்ரீ பெத்தகேத்து  கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மாடு மாலை தாண்டும் திருவிழாவையொட்டி கடந்த வாரம் காப்பு கட்டப்பட்டது. முதல் நாள் எருதுகுட்டை உள்ளிட்ட சாமிகளுக்கு சிறப்பு… Read More »கரூர்…. மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி….. மக்கள் திரளாக பங்கேற்பு

கரூர் தாந்தோணிமலை கோவிலில் …. தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோணிமலையில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் இதே ஊரைச் சேர்ந்த 5 குடும்பத்தினர் நான்கு தலைமுறைகளுக்கு மேலாக கோவில்… Read More »கரூர் தாந்தோணிமலை கோவிலில் …. தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு…

கரூர் பிளஸ் 2 மாணவன், சக மாணவிக்கு தாலி கட்டினான்…. பள்ளியில் பால்ய விவாகம்

தோகைமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வரும்  மாணவனும், மாணவியும் காதலித்து வந்தனர். கடந்த ஜூன் 27ம் தேதி காலை மாணவன் காதலித்த சக மாணவிக்கு பள்ளி வளாகத்திலேயே தாலி கட்டினார். நீளமான… Read More »கரூர் பிளஸ் 2 மாணவன், சக மாணவிக்கு தாலி கட்டினான்…. பள்ளியில் பால்ய விவாகம்

கரூர் … கோர்ட்டை புறக்கணித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

இன்று முதல் அமல்படுத்தபட்டுள்ள, பாரதீய நியாய சன்ஹீதா, பாரதீய நாகரீக் சுரக்க்ஷா சன்ஹீதா மற்றும் பாரதீய சாஷ்யா பில் ஆகிய மூன்று சட்டத்திருத்தங்களை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி கும்பகோணம் வழக்கறிஞர்கள் சங்கத்தினர்… Read More »கரூர் … கோர்ட்டை புறக்கணித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

கரூர்… குப்பை கிடங்கில் தீ…. போக்குவரத்து பாதிப்பு…

கரூர் ஐந்து ரோட்டில் இருந்து வாங்கல் செல்லும் சாலையில் அரசு காலனியில் மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. கரூர் மாநகராட்சியில் 48 வார்டுகளிலும் உள்ள குடியிருப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், பொது இடங்களில் தேங்கும்… Read More »கரூர்… குப்பை கிடங்கில் தீ…. போக்குவரத்து பாதிப்பு…

கரூர்… மயானத்திற்கு செல்லசாலை வசதி ஏற்படுத்தி தர பொதுமக்கள் கோரிக்கை

கரூர் மாவட்டம் வேட்டமங்கலம் அருகே அமைந்துள்ள வடுகப்பட்டி பகுதியில் 70-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கிராமத்தில் இருந்து சுமார் 700 மீட்டர் தொலைவில் மயானம் உள்ளது. மயானத்திற்கு செல்வதற்கு சரியாக சாலை வசதி… Read More »கரூர்… மயானத்திற்கு செல்லசாலை வசதி ஏற்படுத்தி தர பொதுமக்கள் கோரிக்கை

அனுமதியின்றி கற்களை ஏற்றி வந்த லாரி பறிமுதல்…

கரூர் மாவட்டம் க.பரமத்தி பகுதியில் ஏராளமான கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அனுமதி இன்றி பல்வேறு இடங்களில் பெரிய மற்றும் சிறிய அளவிலான சாதாரண வகை ஜல்லிக்கற்கள் அனுமதி இன்றி கடத்தி வருவதாக… Read More »அனுமதியின்றி கற்களை ஏற்றி வந்த லாரி பறிமுதல்…

கரூர்… பசுபதீஸ்வரர் ஆலயத்தில் கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்…

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற கரூர் அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, அருள்மிகு ஸ்ரீ சௌந்தரநாயகி, அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆனி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்த… Read More »கரூர்… பசுபதீஸ்வரர் ஆலயத்தில் கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்…

error: Content is protected !!