Skip to content

கரூர்

செந்தில் பாலாஜியால் வெற்றி பெற்றேன்…..கரூர் ஜோதிமணி நன்றி தெரிவித்து பேச்சு

  • by Authour

கரூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு ஜோதிமணி தேர்தலில் வெற்றி பெற்றார். இந்த நிலையில் எம்.பி ஜோதிமணி கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில்  கட்சி நிர்வாகிகளை… Read More »செந்தில் பாலாஜியால் வெற்றி பெற்றேன்…..கரூர் ஜோதிமணி நன்றி தெரிவித்து பேச்சு

சாலையோரம் வீசப்பட்ட மருத்துவ கழிவுகள்… கரூரில் பரபரப்பு….

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட செல்லாண்டிபாளையம் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இதில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள்  பயின்று வருகின்றனர். அரசு பள்ளிக்கு செல்லும் சாலையின் இரண்டு புறங்களிலும் குப்பைகள் கொட்டப்பட்டு மலை போல் குவிந்துள்ளன.… Read More »சாலையோரம் வீசப்பட்ட மருத்துவ கழிவுகள்… கரூரில் பரபரப்பு….

தக்காளி, பீன்ஸ் விலை கடும் உயர்வு…

  • by Authour

தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் கடுமையான மழைப்பொழிவு மற்றும் வரத்து குறைவு காரணமாக தக்காளியின் விலை  ஏறு முகமாகவே காணப்படுகிறது. கரூர் உழவர் சந்தையில் 1 கிலோ தக்காளி முதல் ரகம் 80 ரூபாய்க்கும்,… Read More »தக்காளி, பீன்ஸ் விலை கடும் உயர்வு…

கரூர்……காவிரி ஆற்றில் தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை…

  • by Authour

கரூர் மாவட்டம் புகழூர் தீயணைப்புத்துறை சார்பில் தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் ஒத்திகை நடைபெற்றது. இதில் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு காவிரி… Read More »கரூர்……காவிரி ஆற்றில் தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை…

கரூர்… வியாபாரிகள்… திடீர் சாலைமறியல் போராட்டம்…

  • by Authour

கரூர் அடுத்த காந்திகிராமத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வாயில் அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில், சிறு வியாபாரிகள் தள்ளு வண்டிகளில் தேநீர், தின்பண்டங்கள் நோயாளிகளுக்கு தேவையான… Read More »கரூர்… வியாபாரிகள்… திடீர் சாலைமறியல் போராட்டம்…

சிமெண்ட் ஆலையிலிருந்து வரும் சுண்ணாம்பு துகள்கள்….. பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

கரூர் மாவட்டம் புகழூர் காகிதபுரத்தில் தமிழ்நாடு செய்தித்தாள் காகிதஆலையும், மூலிமங்கலம் அருகே டிஎன்பிஎல் சிமென்ட் ஆலையும் செயல்படுகிறது. டி என் பி எல் சிமெண்ட் ஆலையிலிருந்து சிமெண்ட் துகள்களும், சுண்ணாம்பு துகள்களும் காற்றின் மூலம்… Read More »சிமெண்ட் ஆலையிலிருந்து வரும் சுண்ணாம்பு துகள்கள்….. பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

கரூர் விஜயபாஸ்கருக்கு ஜாமீன் கிடைக்குமா? 19ம் தேதி தெரியும்…

  • by Authour

கரூரில் உள்ள மேலக்கரூர் சார்பதிவாளர் (பொ) முகமது அப்துல் காதர் கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரில், கரூர் மாவட்டம் வெள்ளியணை பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் மகள் ஷோபனா செட்டில்மெண்ட் மூலம் அவரது… Read More »கரூர் விஜயபாஸ்கருக்கு ஜாமீன் கிடைக்குமா? 19ம் தேதி தெரியும்…

கரூர்… மாரியம்மன் கோவில் பால்குட திருவிழா…

கரூர் மாவட்டம், தான்தோன்றி மலை சத்தியமூர்த்தி நகர் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும்  ஸ்ரீ மதுரை வீரன் மற்றும் மாரியம்மன் ஆலய திருவிழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று… Read More »கரூர்… மாரியம்மன் கோவில் பால்குட திருவிழா…

பஸ்நிலையத்தில் பாதுகாப்பு இல்லை… கரூர் போலீஸ் கவனிக்குமா?

  • by Authour

சேலம் மாவட்டம், எடப்பாடி அடுத்த போக்குவரத்து நகர் பகுதியை சேர்ந்த அறிவுக்கரசு. இவரது மனைவி சுமதி.  இவர் தனது மகன் திருமணத்திற்கு அழைப்பிதழ் வைப்பதற்காக திண்டுக்கல்லில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு ஊர் திரும்பி… Read More »பஸ்நிலையத்தில் பாதுகாப்பு இல்லை… கரூர் போலீஸ் கவனிக்குமா?

தொழிலதிபரை கடத்தி ரூ.100 கோடி நிலம் அபகரிப்பு ….. கரூர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது போலீசில் புகார்…..

  • by Authour

கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுகா குப்பிச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவர்  முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது கரூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார்.  அதைத்தொடர்ந்து  பிரகாஷ் நிருபர்களிடம் கூறியதாவது: நான்… Read More »தொழிலதிபரை கடத்தி ரூ.100 கோடி நிலம் அபகரிப்பு ….. கரூர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது போலீசில் புகார்…..

error: Content is protected !!