Skip to content

கரூர்

கரூர் மாரியம்மன் கோவில்.. சேஷ வாகனத்தில் அம்மன் திருவீதி உலா…

கரூர் தேர் வீதி பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன்  கோயிலில் வைகாசி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று மாரியம்மன் சேஷ வாகனத்திலும், மாவடி ராமசுவாமி சிறப்பு அலங்காரத்திலும் திருவீதி உலா… Read More »கரூர் மாரியம்மன் கோவில்.. சேஷ வாகனத்தில் அம்மன் திருவீதி உலா…

குளம், குட்டைகளில் குளிக்க கரூர் கலெக்டர் தடை..

கரூர் மாவட்டத்தில் கோடை மழை பரவலாக பெய்து வருவதால், நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் குளங்கள், குட்டைகள் மற்றும் ஓடைகளின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணைகள் தண்ணீரால் நிரம்பியுள்ளது. எனவே, பொதுமக்களும் மற்றும்… Read More »குளம், குட்டைகளில் குளிக்க கரூர் கலெக்டர் தடை..

கரூர்… ஆபத்தான ராட்சத ராட்டினம்… அதிகாரிகள் கவனிப்பார்களா?

கரூர் நகரில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவை ஒட்டி கடந்த 12ஆம் தேதி கம்பம் நடும் விழாவுடன் திருவிழா தொடங்கி நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த… Read More »கரூர்… ஆபத்தான ராட்சத ராட்டினம்… அதிகாரிகள் கவனிப்பார்களா?

கரூர்… சித்திவிநாயகர் கோயில் பாலாலய நிகழ்ச்சி

கரூர் தேர் வீதி பகுதியில் விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோயிலில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பாலாலய நிகழ்ச்சியின் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு மூலவர் விஸ்வகர்மா சித்தி விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களான… Read More »கரூர்… சித்திவிநாயகர் கோயில் பாலாலய நிகழ்ச்சி

கரூர்… மாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா…

கரூர் மாரியம்மன் கோயிலில் கம்பம் போடும் நிகழ்வுடன் தொடங்கிய நிகழ்ச்சி நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று வைகாசி திருவிழாவை முன்னிட்டு  மாரியம்மன் வெள்ளி சிம்ம வாகனத்திலும், மாவடி ராமசுவாமி சிம்மவாகனத்திலும்… Read More »கரூர்… மாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா…

கரூர்… பஸ்- மினி லாரி மோதல்… டிரைவர் பலி….. 24 பேர் காயம்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கருப்பத்தூர் கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு கரூரிலிருந்து திருச்சி நோக்கி  சென்று கொண்டிருந்த தனியார் பஸ்சும்,  எதிர் திசையில் வாழைக்காய் லோடு ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்த … Read More »கரூர்… பஸ்- மினி லாரி மோதல்… டிரைவர் பலி….. 24 பேர் காயம்

கரூர்… மழை நீரை வெளியேற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியல்

கரூர் மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக மாலை நேரத்தில் கனமழை பெய்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்து இருந்தது. கரூர் ஆண்டாங் கோவில் மேல்பாகம் ஊராட்சிக்குட்பட்ட மருத்துவர் நகர்… Read More »கரூர்… மழை நீரை வெளியேற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியல்

கரூரில் 29ம் தேதி கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் விழா….. அரசு விடுமுறை அறிவிப்பு

கரூர் மாரியம்மன் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு வெகு விமர்சையாக நடைபெற்ற பூச்சொரிதல் விழாவில் 49 இடங்களில் இருந்து பூத்தட்டு ரதங்கள் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக அணிவகுத்து வந்தன. கரூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும்… Read More »கரூரில் 29ம் தேதி கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் விழா….. அரசு விடுமுறை அறிவிப்பு

ஓடும் பஸ்சில் கரூர் கண்டக்டர் பலி…..டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டும் காப்பாற்ற முடியவில்லை

புதுச்சேரியில் இருந்து இன்று காலை கரூருக்கு ஒரு தமிழ்நாடு அரசு பஸ் புறப்பட்டது.  பஸ்சில்  சுமார் 30க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பஸ்  தமிழ்நாடு எல்லையான  கடலூரை நெருங்கும்போது கண்டக்டர்  பன்னீர்செல்வம் நெஞ்சுவலிப்பதாக கூறினார்.… Read More »ஓடும் பஸ்சில் கரூர் கண்டக்டர் பலி…..டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டும் காப்பாற்ற முடியவில்லை

கரூர்….3 சிறுவர்கள் கிணற்றில் மூழ்கி பலி

  கரூர்  ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட, புதூர் பகுதியை சேர்ந்த சிறுவர்கள்  அஸ்வின் (12) 7ம் வகுப்பு , மாரிமுத்து (13) 6ம் வகுப்பு, விஷ்ணு (13) 8ம் வகுப்பு படித்து வரும் சிறுவர்கள்… Read More »கரூர்….3 சிறுவர்கள் கிணற்றில் மூழ்கி பலி

error: Content is protected !!