Skip to content

கரூர்

கரூர் ஆதிமாரியம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம்

ஆடி மாதம் என்றாலே பல்வேறு அம்மன் ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர், சுங்க கேட் தாந்தோணி ஆதி மாரியம்மன் ஆலயத்தில் ஆடி மாதம் நான்காம் வெள்ளியை முன்னிட்டு மூலவர் ஆதி… Read More »கரூர் ஆதிமாரியம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம்

கரூர் வெங்கமேடு காமாட்சி அம்மனுக்கு 3 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்…

ஆடி மாதத்தை முன்னிட்டு பல்வேறு அம்மன் ஆலயங்களில் நாள்தோறும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு பகுதியில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் ஆலயத்தில் ஆடி நான்காம் வார வெள்ளியை… Read More »கரூர் வெங்கமேடு காமாட்சி அம்மனுக்கு 3 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்…

மத்திய அரசை கண்டித்து… மார்க்சிய., கம்யூ கரூரில் ஆர்ப்பாட்டம்

  • by Authour

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை தடை செய்யக்கோரி மத்திய அரசை கண்டித்து : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம். கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி… Read More »மத்திய அரசை கண்டித்து… மார்க்சிய., கம்யூ கரூரில் ஆர்ப்பாட்டம்

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் கோபுரத்திற்கு….பிரம்மாண்ட மாலை அணிவிப்பு

கரூர் மாநகர் மையப் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, அருள்மிகு ஸ்ரீ சவுந்தரநாயகி உடனாகிய அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் கருவூர் ஸ்ரீ மகா அபிஷேக குழு நடத்தும் 27ஆம் ஆண்டு… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் கோபுரத்திற்கு….பிரம்மாண்ட மாலை அணிவிப்பு

கரூரில் கருணாநிதி நினைவு தினம்: VSB தலைமையில் அமைதி பேரணி

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின்  7ம் ஆண்டு நினைவு  தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி கரூரில்  மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி ஏற்பாட்டில்  பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.  கரூர்… Read More »கரூரில் கருணாநிதி நினைவு தினம்: VSB தலைமையில் அமைதி பேரணி

நமக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்க மறுக்கிறது.. தெருமுனை கூட்டத்தில் VSB பேச்சு…

நமக்கு வழங்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு வழங்க மறுக்கிறது: இருந்தாலும் கூட இந்தியாவில் தமிழகம் முதன்மையான மாநிலமாக உருவாக்கியவர் நம்முடைய முதல்வர் கரூரில் நடைபெற்ற தெருமுனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி… Read More »நமக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்க மறுக்கிறது.. தெருமுனை கூட்டத்தில் VSB பேச்சு…

கரூர்…தூய்மை பணியாளர்களுக்கு 791க்கு- பதிலாக ரூ.400 மட்டும் வழங்குவதாக மேயரிடம் குற்றசாட்டு..

  • by Authour

ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த 791 ரூபாய்க்கு பதிலாக ஒப்பந்ததாரர்கள் 400 ரூபாய் மட்டும் வழங்கப்படுவதாக கரூர் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் குற்றச்சாட்டு. கரூர் மாநகராட்சி… Read More »கரூர்…தூய்மை பணியாளர்களுக்கு 791க்கு- பதிலாக ரூ.400 மட்டும் வழங்குவதாக மேயரிடம் குற்றசாட்டு..

குளித்தலை அருகே விசிகவினர்-பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கருப்பத்தூர் ஊராட்சி வேங்காம்பட்டியில் உள்ள ஆதிதிராவிட காலனி மக்களுக்கு கடந்த சில மாதங்களாக சரிவர குடிநீர் வழங்கப்படவில்லை என்றும் மேலும் அப்பகுதி பொதுமக்கள் தெரு மின் விளக்கு வசதி,… Read More »குளித்தலை அருகே விசிகவினர்-பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்

ரூ.92லட்சம் மோசடி… கரூர் அதிமுக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்….

  • by Authour

கரூரில், நிலப் பிரச்சனை தொடர்பாக பஞ்சாயத்து செய்து 92 லட்சம் ரூபாயை வாங்கிக் கொண்டு நிலத்தை வாங்கித் தராமல், பணத்தையும் கொடுக்காமல் ஏமாற்றிய முன்னாள் அதிமுக ஒன்றிய குழு தலைவரும், கரூர் மாவட்ட விவசாய… Read More »ரூ.92லட்சம் மோசடி… கரூர் அதிமுக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்….

கரூர் அருகே கிராம மக்களை இழிவுப்படுத்துவதாக அறங்காவலர் மீது புகார் மனு

கரூர் அருகே கருப்பண்ணசாமி கோவிலில் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மக்களுடைய உபய பொருட்களை மட்டும் அறங்காவலர் ஏற்றுக் கொள்ள மறுப்பதாக கூறி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். கரூர் மாவட்டம்,… Read More »கரூர் அருகே கிராம மக்களை இழிவுப்படுத்துவதாக அறங்காவலர் மீது புகார் மனு

error: Content is protected !!