Skip to content

கரூர்

கட்டுமான பொருட்களின் திடீர் விலை உயர்வை கண்டித்து கலெக்டரிடம் மனு..

கட்டுமான தொழிலின் மூலப் பொருட்களின் திடீர் விலை உயர்வால், கட்டுமான தொழில் கடுமையாக பாதிக்கப்படுவதாக கரூர் மாவட்ட கட்டட பொறியாளர் சங்கத்தினர் கலெக்டரிடம் புகார் மனு அளித்துள்ளனர். கிரஷர் உற்பத்தி சார்ந்த கட்டுமான பொருட்களின்… Read More »கட்டுமான பொருட்களின் திடீர் விலை உயர்வை கண்டித்து கலெக்டரிடம் மனு..

மண்ணெண்ணெய் ஊற்றி தம்பதி தற்கொலை முயற்சி.. கரூரில் பரபரப்பு..

  • by Authour

கரூர், தான்தோன்றிமலை ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி அமுதா. இருவரும் கூலி வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு கிருஷ்ணராயபுரம் தொகுதியில் உள்ள லாலாபேட்டை பகுதியில் சொந்தமாக 43.59 ஏக்கர் மதிப்பிலான… Read More »மண்ணெண்ணெய் ஊற்றி தம்பதி தற்கொலை முயற்சி.. கரூரில் பரபரப்பு..

பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே அதிமுகவில் பொறுப்பு…. ஓபிஎஸ் கடும் தாக்கு

  • by Authour

கரூரில் உள்ள தனியார் கூட்டரங்கில் ஓபிஎஸ் அணியின் பாராளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதிமுக கட்சி தொண்டர்கள் மீட்பு குழு என்ற… Read More »பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே அதிமுகவில் பொறுப்பு…. ஓபிஎஸ் கடும் தாக்கு

கரூரில் தேமுதிக அமைதி ஊர்வலம்…தகாத வார்த்தையில் பேசிய இன்ஸ்பெக்டரிடம் வாக்குவாதம்..

  • by Authour

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைந்து ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில், கரூர் மாவட்ட தேமுதிக சார்பாக 30-வது நாள் அனுசரிக்கும் விதமாக அனைத்து கட்சியினரின் அமைதி ஊர்வலம் இன்று நடைபெற்றது. கரூர் பேருந்து நிலைய… Read More »கரூரில் தேமுதிக அமைதி ஊர்வலம்…தகாத வார்த்தையில் பேசிய இன்ஸ்பெக்டரிடம் வாக்குவாதம்..

ரூ.1.30 கோடி மதிப்பில் ஆன்லைன் மோசடி… பணம்-செல்போன் உரியவரிடம் ஒப்படைப்பு…

  • by Authour

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில், கடந்த 8 மாதங்களாக, கரூர் மாவட்டத்தில் ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்தவர்களுக்கும், செல்போனை தொலைத்தவர்களுக்கும் மீட்டு வழங்கும் நிகழ்ச்சி கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர்… Read More »ரூ.1.30 கோடி மதிப்பில் ஆன்லைன் மோசடி… பணம்-செல்போன் உரியவரிடம் ஒப்படைப்பு…

அரவக்குறிச்சி அருகே வீடு புகுந்து கத்தி முனையில் ரூ.40 லட்சம் கொள்ளை….

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த செங்காளி வலசு தோட்டத்து வீட்டில் சிவஞானம் (37) என்பவர் கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியில் தங்கி பைனான்ஸ் தொழில் செய்து வருகின்றனர்,இந்நிலையில் அவர் தாய் தந்தையை பார்க்க சொந்த… Read More »அரவக்குறிச்சி அருகே வீடு புகுந்து கத்தி முனையில் ரூ.40 லட்சம் கொள்ளை….

கரூர் மாயனூர் காவிரி ஆற்றில் சிக்கி வாலிபர் உயிரிழப்பு..

கரூர் மாவட்டம் மாயனூர் பகுதியில் உள்ள காவிரி ஆற்றின் தடுப்பணியில் மீன்பிடி தொழிலில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மீனவ குடும்பத்தை சேர்ந்த கர்ணன் மகன் கார்த்திக்(26)நேற்று மாலை காவிரி ஆற்றில் மீன் பிடிக்க… Read More »கரூர் மாயனூர் காவிரி ஆற்றில் சிக்கி வாலிபர் உயிரிழப்பு..

கரூர் அருகே அரசு பள்ளியில் குடியரசு தினவிழா… 50 மாணவர்களுக்கு தலைக்கவசம்..

  • by Authour

கரூர் மாவட்டம் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு படிக்கும் 50 மாணவர்களுக்கு இலவச தலைக்கவசம் வழங்கப்பட்டது. முன்னதாக… Read More »கரூர் அருகே அரசு பள்ளியில் குடியரசு தினவிழா… 50 மாணவர்களுக்கு தலைக்கவசம்..

பெரம்பலூர், கரூரில் குடியரசு தின விழா கோலாகலம்

  • by Authour

75வது குடியரசு தின விழா  நாடு முழுவதும் இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.  மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர்கள்  தேசிய கொடியேற்றி வைத்து  நலத்திட்ட உதவிகள் வழங்கி, தியாகிகளை கவுரவித்தனர். கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில்… Read More »பெரம்பலூர், கரூரில் குடியரசு தின விழா கோலாகலம்

கரூர் அருகே மின்சாரம் தாக்கி 5 வயது சிறுமி பலி….

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே சிவாயம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ரங்கசாமி இவரது மகள் கபிஷா (5). இன்று காலை ரங்கசாமி மனைவி பார்வதி தனது வீட்டில் சமையலறையில் குளிப்பதற்காக சுடு தண்ணீர் வாளியில்… Read More »கரூர் அருகே மின்சாரம் தாக்கி 5 வயது சிறுமி பலி….

error: Content is protected !!