Skip to content

கரூர்

கரூர் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்…. 50 பேர் கைது….

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் நேற்று பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக நேற்று கரூர் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மாவட்ட பாஜக அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில்… Read More »கரூர் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்…. 50 பேர் கைது….

கரூர் விஜயபாஸ்கருக்கு ஜாமீன் கிடைக்குமா? 25ம் தேதி தெரியும்….

  • by Authour

போலி சான்று கொடுத்து ரூ. 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை மோசடி செய்த ரகு, சித்தார்த், செல்வராஜ் உட்பட 7 பேர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், இந்த விவகாரத்தில் தன்னை… Read More »கரூர் விஜயபாஸ்கருக்கு ஜாமீன் கிடைக்குமா? 25ம் தேதி தெரியும்….

கரூர்தீயணைப்பு துறையினர் ….. பேரிடர் மீட்பு ஒத்திகை….

  • by Authour

கரூர் அருகே உள்ள பெரிய ஆண்டாங்கோவில் பகுதியில் உள்ள அமராவதி ஆற்று  தடுப்பணை பகுதியில் தீயணைப்புத்துறை சார்பில் தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு பேரிடர் தடுப்பு ஒத்திகை நடத்தினர். இதில் தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர்… Read More »கரூர்தீயணைப்பு துறையினர் ….. பேரிடர் மீட்பு ஒத்திகை….

சர்வதேச யோகா தினம்…. கரூர் பாஜகவினர் யோகாசனம்

கரூர் கோவை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கரூர் பாஜக வடக்கு மாநகர செயலாளர் வடிவேல் தலைமையில் யோகாசன பயிற்சி நடைபெற்றது. இதில் பத்மாசனம், சிரசாசனம்,… Read More »சர்வதேச யோகா தினம்…. கரூர் பாஜகவினர் யோகாசனம்

செந்தில் பாலாஜியால் வெற்றி பெற்றேன்…..கரூர் ஜோதிமணி நன்றி தெரிவித்து பேச்சு

  • by Authour

கரூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு ஜோதிமணி தேர்தலில் வெற்றி பெற்றார். இந்த நிலையில் எம்.பி ஜோதிமணி கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில்  கட்சி நிர்வாகிகளை… Read More »செந்தில் பாலாஜியால் வெற்றி பெற்றேன்…..கரூர் ஜோதிமணி நன்றி தெரிவித்து பேச்சு

சாலையோரம் வீசப்பட்ட மருத்துவ கழிவுகள்… கரூரில் பரபரப்பு….

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட செல்லாண்டிபாளையம் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இதில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள்  பயின்று வருகின்றனர். அரசு பள்ளிக்கு செல்லும் சாலையின் இரண்டு புறங்களிலும் குப்பைகள் கொட்டப்பட்டு மலை போல் குவிந்துள்ளன.… Read More »சாலையோரம் வீசப்பட்ட மருத்துவ கழிவுகள்… கரூரில் பரபரப்பு….

தக்காளி, பீன்ஸ் விலை கடும் உயர்வு…

  • by Authour

தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் கடுமையான மழைப்பொழிவு மற்றும் வரத்து குறைவு காரணமாக தக்காளியின் விலை  ஏறு முகமாகவே காணப்படுகிறது. கரூர் உழவர் சந்தையில் 1 கிலோ தக்காளி முதல் ரகம் 80 ரூபாய்க்கும்,… Read More »தக்காளி, பீன்ஸ் விலை கடும் உயர்வு…

கரூர்……காவிரி ஆற்றில் தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை…

  • by Authour

கரூர் மாவட்டம் புகழூர் தீயணைப்புத்துறை சார்பில் தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் ஒத்திகை நடைபெற்றது. இதில் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு காவிரி… Read More »கரூர்……காவிரி ஆற்றில் தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை…

கரூர்… வியாபாரிகள்… திடீர் சாலைமறியல் போராட்டம்…

  • by Authour

கரூர் அடுத்த காந்திகிராமத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வாயில் அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில், சிறு வியாபாரிகள் தள்ளு வண்டிகளில் தேநீர், தின்பண்டங்கள் நோயாளிகளுக்கு தேவையான… Read More »கரூர்… வியாபாரிகள்… திடீர் சாலைமறியல் போராட்டம்…

சிமெண்ட் ஆலையிலிருந்து வரும் சுண்ணாம்பு துகள்கள்….. பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

கரூர் மாவட்டம் புகழூர் காகிதபுரத்தில் தமிழ்நாடு செய்தித்தாள் காகிதஆலையும், மூலிமங்கலம் அருகே டிஎன்பிஎல் சிமென்ட் ஆலையும் செயல்படுகிறது. டி என் பி எல் சிமெண்ட் ஆலையிலிருந்து சிமெண்ட் துகள்களும், சுண்ணாம்பு துகள்களும் காற்றின் மூலம்… Read More »சிமெண்ட் ஆலையிலிருந்து வரும் சுண்ணாம்பு துகள்கள்….. பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

error: Content is protected !!