Skip to content

கரூர்

கணவன் கள்ளத்தொடர்பு…. திருமணமான 2 வாரத்தில் இளம்பெண் தற்கொலை…

  • by Authour

கரூர், தாந்தோணிமலை பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் ராகபிரியா (27) இவர் பொரணியில் உள்ள அரசு பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். ராகப்பிரியாவிற்கும், சுதர்சன் என்பவருக்கும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று… Read More »கணவன் கள்ளத்தொடர்பு…. திருமணமான 2 வாரத்தில் இளம்பெண் தற்கொலை…

கரூர் அருகே ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் …. கோலாகலம்…

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே வளையப்பட்டியில் ஸ்ரீ காளியம்மன், விநாயகர், முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை புனரமைத்து குடமுழுக்கு விழா நடத்துவது ஊர் பொதுமக்கள் மற்றும் விழா கமிட்டியினர் முடிவெடுத்து புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர். தற்போது… Read More »கரூர் அருகே ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் …. கோலாகலம்…

அதிமுக ஒன்றிய குழு தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றம்….

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தோகைமலை ஊராட்சி ஒன்றியத்தின் ஒன்றிய குழு தலைவராக அதிமுகவை சேர்ந்த லதா ரங்கசாமி இருந்து வந்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் தோகைமலை ஒன்றியத்தில்… Read More »அதிமுக ஒன்றிய குழு தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றம்….

ஈ.ஐ.டி.பாரி சர்க்கரை ஆலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்..

கரூர் மாவட்டம் புகலூர் தாலுக்கா செம்படாபாளையம் பகுதியில் செயல்படும் ஈ.ஐ.டி. பாரி சர்க்கரை ஆலையில் இருந்து வெளிவரும் கரி துகள்களால் அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இது குறித்து பலமுறை… Read More »ஈ.ஐ.டி.பாரி சர்க்கரை ஆலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்..

கரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் மகேஷ் ஆய்வு….

கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள வட்டார கல்வி அலுவலகம் மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களின் கறக்கும் திறன் குறித்தும்… Read More »கரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் மகேஷ் ஆய்வு….

கரூர் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி மாசி மக தேரோட்டம்…

  • by Authour

கரூர் தாந்தோணிமலையில் பிரசித்தி பெற்ற தென்திருப்பதி என்று அழைக்கப்படும் கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாத பெருந்திருவிழா மற்றும் மாசி தெப்ப திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த விழாக்களில்… Read More »கரூர் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி மாசி மக தேரோட்டம்…

குழந்தைகளை பலாத்காரம் செய்த நபருக்கு 20 ஆண்டு சிறை…

கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே உள்ள கிராமத்தில் கூலி வேலை செய்து வரும் பெண் இவருக்கு 6வயது மற்றும் 4 வயது பெண் குழந்தைகள் உள்ளது. வேலைக்கு செல்லும் தாய் தனது (தாயிடம்) குழந்தைகளின்… Read More »குழந்தைகளை பலாத்காரம் செய்த நபருக்கு 20 ஆண்டு சிறை…

பிரம்மிப்பு என்றாலே செந்தில்பாலாஜி…..அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம்…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நாயனூர் பகுதியில் கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக நடைபெற்ற 1 லட்சத்து 22,000 பயனாளிகளுக்கு, 267.43 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு… Read More »பிரம்மிப்பு என்றாலே செந்தில்பாலாஜி…..அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம்…

கரூர் சரளமாக ஆங்கிலத்தில் உரையாற்றிய 2 அரசு பள்ளி மாணவிகளுக்கு பரிசு…

  • by Authour

கரூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் “ஆங்கில நண்பன்” என்ற சிறப்பு திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற அரசு பள்ளி மாணவிகள் இருவர் ராயனூரில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில்,… Read More »கரூர் சரளமாக ஆங்கிலத்தில் உரையாற்றிய 2 அரசு பள்ளி மாணவிகளுக்கு பரிசு…

கரூரில் இன்று அமைச்சர் உதயநிதி.. ஏற்பாடுகள பாருங்க.. படங்கள்..

கரூரில் இன்று நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிளில் கலந்து கொள்வதற்காக திமுக இளைஞரணி செயலாளரும் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதற்காக நேற்று இரவு நாமக்கல்லில்… Read More »கரூரில் இன்று அமைச்சர் உதயநிதி.. ஏற்பாடுகள பாருங்க.. படங்கள்..

error: Content is protected !!