Skip to content

கலெக்டர்

போலீசாரை கண்டித்து விவசாயி கலெக்டர் கண்முன்னே தீக்குளிக்க முயற்சி… பரபரப்பு…

மயிலாடுதுறை அருகே ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் மதன்மோகன்(35) விவசாயி இவர் கடந்த 2019ம் ஆண்டு தனியார் நிதிநிறுவனத்தில் கடன் வாங்கி 2 டிராக்டர்கள் வாங்கியுள்ளார். கடன் தவணை முறையாக செலுத்தா த நிலையில் 2020… Read More »போலீசாரை கண்டித்து விவசாயி கலெக்டர் கண்முன்னே தீக்குளிக்க முயற்சி… பரபரப்பு…

புதுகையில் உயிர் உரங்கள் விற்பனை கண்காட்சி…. கலெக்டர் பார்வையிட்டார்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் , தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் சார்பில், உயிர் உரங்கள் விற்பனை கண்காட்சியினை, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இன்று 30.06.2023 பார்வையிட்டார். உடன் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்… Read More »புதுகையில் உயிர் உரங்கள் விற்பனை கண்காட்சி…. கலெக்டர் பார்வையிட்டார்…

திருச்சியில் UPSC தேர்வு விபரம்….. கலெக்டர் அறிவிப்பு…..

  • by Authour

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Union Public Service Commission) மூலமாக நடைபெறவுள்ள Enforcement Officer/Account Officer in EPFO-2023 and Assistant Provident Fund Commissioner in EPFO-2023 Examination (02.07.2023) அன்று… Read More »திருச்சியில் UPSC தேர்வு விபரம்….. கலெக்டர் அறிவிப்பு…..

12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு முகாம்… கலெக்டர் துவக்கி வைத்தார்…

  • by Authour

அரியலூர் மாவட்டம், அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி “நான் முதல்வன் திட்டத்தின்” கீழ் கடந்த வருடம் 2022–23 ம் கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு… Read More »12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு முகாம்… கலெக்டர் துவக்கி வைத்தார்…

கரூர் அருகே ரேசன் கடையில் நாப்கின் விற்பனை… கலெக்டர் துவக்கி வைத்தார்..

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மகாதானபுரம் நியாய விலை கடையில் மகளிர் சுய உதவி குழு மூலம் தயாரிக்கப்பட்ட சுகாதார சானிட்டரி நாப்கின் விற்பனையை மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் இன்று துவக்கி வைத்தார். அப்போது… Read More »கரூர் அருகே ரேசன் கடையில் நாப்கின் விற்பனை… கலெக்டர் துவக்கி வைத்தார்..

கரூரில் குவாரி மற்றும் கிரசர் தொழிலை நிறுத்தி வைப்பதாக குவாரி உரிமையாளர்கள் மனு….

  • by Authour

கரூர் மாவட்ட குவாரி மற்றும் கிரசர் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் க.பரமத்தி வட்டார குவாரி மற்றும் கிரசர் உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட உரிமையாளர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர்… Read More »கரூரில் குவாரி மற்றும் கிரசர் தொழிலை நிறுத்தி வைப்பதாக குவாரி உரிமையாளர்கள் மனு….

ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறும் இடத்தினை கலெக்டர் ஆய்வு…

  • by Authour

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள புரட்சித்தலைவர் பாரத ரத்னா எம்.ஜி.ஆர் விளையாட்டு மைதானத்தில் 01.07.2023 அன்று முதல் 05.07.2023 வரை 16 மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு இராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.… Read More »ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறும் இடத்தினை கலெக்டர் ஆய்வு…

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி… பரபரப்பு ..

திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த இடையாற்று மங்களத்தை சேர்ந்தவர் அமலா சாந்தினி – இவரது கணவர் செல்வகுமார். அமலா சாந்தினி வாரிசு சான்றிதழ் வாங்குவதற்காக பெட்டவாய்த்தலையை சேர்ந்த வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் என்பவரிடம் 1.90 லட்சம் ரூபாயை… Read More »திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி… பரபரப்பு ..

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய புதுகை கலெக்டர்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் வட்டம், திருப்புனவாசல் வருவாய் கிராமத்தில் இன்று (14.06.2023) நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட  கலெக்டர். ஐ.சா.மெர்சி ரம்யா பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் … Read More »பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய புதுகை கலெக்டர்…

திருச்சியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்…. கலெக்டர் தகவல்…

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் வருகின்ற 16.06.2023 வெள்ளிக்கிழமை அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் தனியார்துறை நிறுவனங்கள் பல்வேறு பணியிடங்களுக்கு பணிவாய்ப்புகளை வழங்கவுள்ளன. இவ்வேலைவாய்ப்பு… Read More »திருச்சியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்…. கலெக்டர் தகவல்…

error: Content is protected !!