Skip to content

கலெக்டர்

கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுதிறனாளி தற்கொலை முயற்சி…

  • by Authour

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை ரோட்டில் உள்ள ஸ்ரீ ரங்கராய ஓடை பகுதியில் வசித்து வருபவர் முகமது சாதிக் பாஷா. மாற்றுத்திறனாளியான இவருக்கு திருமணம் ஆகி ஒரு பெண் மற்றும் ஒரு ஆண்… Read More »கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுதிறனாளி தற்கொலை முயற்சி…

புதுகையில் கலெக்டர் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு, அவர்கள் தலைமையில் இன்று (31.03.2023) நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) பெ.வே.சரவணன், தனி மாவட்ட… Read More »புதுகையில் கலெக்டர் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்….

கோவை மாவட்டத்தில் காலி மதுப்பாட்டில்கள் பெறப்படும்….கலெக்டர் தகவல்…

  • by Authour

வாடிக்கையாளர்களிடமிருந்து காலி மதுபானப் பாட்டில்கள் பெற்றுக்கொள்வது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற ஆணையின் அடிப்படையில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் மதுபான காலிப்பாட்டில்களை ஏப்ரல் 1ம் தேதி முதல்… Read More »கோவை மாவட்டத்தில் காலி மதுப்பாட்டில்கள் பெறப்படும்….கலெக்டர் தகவல்…

கீழே கிடந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகை… உரிமையாளரிடம் ஒப்படைத்த போலீசார்…..

  • by Authour

அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட அரியலூர் to கீழப்பழுவூர் சாலை, வாரணவாசி மருதையாற்று பாலம் வழியே அரியலூர் நகர போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சங்கர் மற்றும் தலைமை காவலர்… Read More »கீழே கிடந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகை… உரிமையாளரிடம் ஒப்படைத்த போலீசார்…..

போலீசார் தொடர்ந்து பொய் வழக்கு…. தற்கொலை செய்வோம்.. திருநங்கைகள் மனு…

  • by Authour

கோவையில் நேற்று முன்தினம் டாடாபாத் பகுதியில் காட்டூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது நித்யா என்பவர் வாகன ஓட்டிகளிடம் வசூலில் ஈடுப்பட்டு கொண்டிருந்தார். அந்நிலையில் ரோந்து பணியில் இருந்த பெண் காவலர் ஒருவர்… Read More »போலீசார் தொடர்ந்து பொய் வழக்கு…. தற்கொலை செய்வோம்.. திருநங்கைகள் மனு…

குழந்தை -வளரிளம் பருவத் தொழிலாளர் முறை ஒழிப்பு… கலெக்டர் துவக்கி வைத்தார்…

  • by Authour

திருச்சி எஸ்.ஆர்.எம்.ஹோட்டலில் தொழிலாளர் நலத்துறையின் சார்பில் குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் முறை ஒழிப்பு தொடர்பான மண்டல அளவிலான பயிலரங்கத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் இன்று குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.… Read More »குழந்தை -வளரிளம் பருவத் தொழிலாளர் முறை ஒழிப்பு… கலெக்டர் துவக்கி வைத்தார்…

தஞ்சையில் குறைதீர் கூட்டம்… கலெக்டரிடம் கோரிக்கை மனு..

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடந்தது. இதில் தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள் தங்கள் குறைகளை… Read More »தஞ்சையில் குறைதீர் கூட்டம்… கலெக்டரிடம் கோரிக்கை மனு..

நாகையில் புதிதாக கட்டப்படவுள்ள வட்டாட்சியர் அலுவலகம்… அடிக்கல் நாட்டப்பட்டது..

  • by Authour

நாகப்பட்டினத்தில் 7,கோடியே 50,லட்சம் ரூபாய் மதிப்பில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் புதிய வட்டாட்சியர் அலுவலக கட்டடம் மற்றும் வீட்டு வசதி நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக… Read More »நாகையில் புதிதாக கட்டப்படவுள்ள வட்டாட்சியர் அலுவலகம்… அடிக்கல் நாட்டப்பட்டது..

கற்றலைக் கொண்டாடுவோம்…திருச்சியில் கலெக்டர் துவக்கி வைத்தார்…

  • by Authour

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில், பள்ளிக் கல்வி துறையின் சார்பில், எண்ணும் எழுத்தும் கற்றலைக் கொண்டாடுவோம் என்பது குறித்த பரப்புரை வாகனத்தை மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார் .… Read More »கற்றலைக் கொண்டாடுவோம்…திருச்சியில் கலெக்டர் துவக்கி வைத்தார்…

திருச்சியில் மாபெரும் தமிழ்க்கனவு 2ம் கட்ட பரப்புரை நிகழ்ச்சி…

  • by Authour

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணைய கல்விக் கழகத்தின் சார்பில், மாபெரும் தமிழ்க் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை திட்ட இரண்டாம் கட்ட நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார்… Read More »திருச்சியில் மாபெரும் தமிழ்க்கனவு 2ம் கட்ட பரப்புரை நிகழ்ச்சி…

error: Content is protected !!