Skip to content

கல்லூரி மாணவர்கள்

கோவை-தடுப்பு சுவரில் மோதி உயிருக்கு போராடிய கல்லூரி மாணவர்கள்

கோவை, கொடிசியா அருகே மது போகையில் இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவர்கள் தடுப்புச் சுவரில் மோதி ஏற்பட்ட விபத்து. ஒருவர் கவலைக்கிடம், இருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோவை, அவிநாசி சாலையில்… Read More »கோவை-தடுப்பு சுவரில் மோதி உயிருக்கு போராடிய கல்லூரி மாணவர்கள்

கல்லூரி மாணவர்கள் 8 பேருக்கு எலிக்காய்ச்சல்.. .கல்லூரியை மூட உத்தரவு

நெல்லை மாவட்டம் திடியூரில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந் நிலையில், நேற்று கல்லூரியில் சில மாணவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.  உடனடியாக கல்லூரி… Read More »கல்லூரி மாணவர்கள் 8 பேருக்கு எலிக்காய்ச்சல்.. .கல்லூரியை மூட உத்தரவு

மாணவர்களின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு

கல்லூரி விடுதியின் சுவரில் ’ஜெய்பீம், சுதந்திர பாலஸ்தீனம்’ என எழுதியதாகக் கூறி சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவர்களின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் ஒன்றிய அரசின் கீழ் உள்ள ராஜீவ்… Read More »மாணவர்களின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு

தஞ்சையில் கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரை விற்பனை…. 7 பேர் கைது…

  • by Authour

தஞ்சாவூரில் இளைஞா்களுக்கு போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகள் விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் வந்தது. இதன் பேரில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் உத்தரவுப்படி, கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் மணிகண்டன்… Read More »தஞ்சையில் கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரை விற்பனை…. 7 பேர் கைது…

கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை.. கும்பலின் தலைவன் உட்பட 8 பேர் கைது

  • by Authour

தஞ்சையில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை மாத்திரைகள் விற்பனை செய்த கும்பலின் தலைவன் உள்பட 8 பேரை போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து கைது செய்துள்ளனர். இதையடுத்து போலீசாருக்கு பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள்… Read More »கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை.. கும்பலின் தலைவன் உட்பட 8 பேர் கைது

கல்லூரி மாணவர்கள் துன்புறுத்தல் ஐஜியிடம் புகார் மனு..

ஏகலைவன் இளைஞர் பேரவை தமிழ்நாடு சார்பில் இன்று அதன் தலைவர் வடிவேல் திருச்சி ஐஜி அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளிக்கப்பட்டது அதில் அவர்கள் கூறியிருப்பதாவது ;- திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில்… Read More »கல்லூரி மாணவர்கள் துன்புறுத்தல் ஐஜியிடம் புகார் மனு..

திருச்சியில் கல்லூரி மாணவர்களிடம் வழிப்பறி- 2 பேருக்கு 7 ஆண்டு சிறை

https://youtu.be/rTQJmzrfx0Q?si=OH7sk8Eg03APxlgiதிருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் கீழரசூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆர். ராஜ்கரன் (19). இவர் நண்பர் மற்றும் உடன் படித்த தஞ்சாவூர் மாவட்டம் திருவிடை மருதுôர் மதகுசாலை கீழத்தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (18) இருவரும்… Read More »திருச்சியில் கல்லூரி மாணவர்களிடம் வழிப்பறி- 2 பேருக்கு 7 ஆண்டு சிறை

கோவை-ஆழியார் ஆற்றில் மூழ்கி …சென்னை கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி…

சென்னை சவிதா பிசியோதெரபி கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்த 25 மாணவர்கள் நேற்று இரவு ஆழியார் – வால்பாறை சுற்றுலாவுக்கு புறப்பட்டனர். இன்று காலை ஆழியார் வந்த அவர்கள், ஆழியார் பாலத்தின் அடியில்… Read More »கோவை-ஆழியார் ஆற்றில் மூழ்கி …சென்னை கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி…

கோவை…. கல்லூரி மாணவர்களை குறிவைத்து உயரக போதை பொருள் விற்பனை…. 4 பேர் கைது

கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் மாநகரில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு சோதனைகள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் காந்திபுரம் பேருந்து நிலையம் பகுதியில் போதை பொருள் விற்பனை நடைபெறுவதாக காவல்… Read More »கோவை…. கல்லூரி மாணவர்களை குறிவைத்து உயரக போதை பொருள் விற்பனை…. 4 பேர் கைது

கோவை… வீட்டில் கஞ்சா செடி வளர்த்த கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது…

கோவையில் ஏராளமான கல்லூரிகள் உள்ளன. கல்லூரி செல்ல வீடு எடுத்து தங்கி இருந்து மாணவர்களை குறி வைத்து கஞ்சா, போதை மாத்திரைகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை தடுக்க காவல் துறையினர் தீவிர… Read More »கோவை… வீட்டில் கஞ்சா செடி வளர்த்த கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது…

error: Content is protected !!