Skip to content

கல்லூரி மாணவி

கோவை-ஒருதலைக்காதல்… கல்லூரி மாணவி குத்திக்கொலை…பரபரப்பு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடுகபாளையம் பொன்மலை நகர் பகுதி சேர்ந்த கண்ணன் இவருக்கு இரண்டு பெண்கள் உள்ளனர் முதல் பெண் கோவை தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் இவரது குடும்பத்தாரும் பிரவீன்… Read More »கோவை-ஒருதலைக்காதல்… கல்லூரி மாணவி குத்திக்கொலை…பரபரப்பு

கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு …பேராசிரியர் கைது

  • by Authour

சென்னை வண்டலூர் அருகே இயங்கிவரும் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக ராஜேஸ்குமார் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் அங்கு கல்வி பயின்ற மாணவி ஒருவரிடம் தகாத உறவில் ஈடுபட்டு கர்ப்பமாக்கியதாக… Read More »கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு …பேராசிரியர் கைது

கோவை…. திருட்டு பட்டம் சுமத்தியதால்…. கல்லூரி மாணவி மாடியிலிருந்து குதித்து தற்கொலை…

கோவை, பீளமேடு அருகே உள்ள நவ இந்தியா பகுதியில் ஹிந்துஸ்தான் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் பாராமெடிக்கல் சயின்ஸ் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு 300 க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் படித்து… Read More »கோவை…. திருட்டு பட்டம் சுமத்தியதால்…. கல்லூரி மாணவி மாடியிலிருந்து குதித்து தற்கொலை…

திருப்பூர் கல்லூரி மாணவி கொலை ஏன்? அண்ணன் கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பருவாய் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி. பீரோ தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.இவரது மனைவி தங்கமணி. இவர்களது மகள் வித்யா(22) , கோவை அரசு கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து… Read More »திருப்பூர் கல்லூரி மாணவி கொலை ஏன்? அண்ணன் கைது

ஊராட்சி பெண் ஊழியர், கல்லூரி மாணவியை தாக்கி வீடு சூறை- பஞ்சாயத்து பேசும் போலீசார்

  • by Authour

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள அரசலூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த சங்கர் (45), அரசலூர் ஊராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கீதா(40). மாற்றுத்திறனாளியான இவர் அதே ஊராட்சியில்… Read More »ஊராட்சி பெண் ஊழியர், கல்லூரி மாணவியை தாக்கி வீடு சூறை- பஞ்சாயத்து பேசும் போலீசார்

கரூரில் கல்லூரி மாணவி கடத்தப்பட்ட வழக்கில் 5 பேர் கைது…

கரூர் தாந்தோணிமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் BA வரலாறு மூன்றாம் ஆண்டு படித்து வரும் அரவக்குறிச்சி வட்டம்,அம்மாபட்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவி நேற்று மதியம் ராயனூர் பொன் நகர் பேருந்து நிறுத்தத்தில்… Read More »கரூரில் கல்லூரி மாணவி கடத்தப்பட்ட வழக்கில் 5 பேர் கைது…

கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை…. திருச்சியில் பரிதாபம்..

  • by Authour

திருச்சி மாவட்டம், மருங்காபுரி, தேனுார், முருங்கபட்டியைச் சேர்ந்தவர் அழகர்சாமி (40). இவரது மகள் காயத்திரி (20). இவர் திருச்சி அரசு கல்லூரியில் ஆண்டு பி.ஏ பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். இவர் திருச்சி எ.புதுார், ராஜிவ்… Read More »கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை…. திருச்சியில் பரிதாபம்..

திருவாரூர்….. கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து…. மாஜி காதலன் கைது

  • by Authour

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே கோட்டூர் தோட்டம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன்  என்பவரது  மகள் வசந்த பிரியா ( 24).மன்னார்குடி கல்லூரியில் எம்.பில் படித்து வருகிறார்.  இவரது அத்தை மகன் மகாதேவன்(26),  கோட்டூர் இருள்நீக்கி… Read More »திருவாரூர்….. கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து…. மாஜி காதலன் கைது

கல்லூரி மாணவி கண் முன்னே தந்தையும், அக்காவும் ரயிலில் அடிபட்டு பரிதாப சாவு…

பெரம்பலூர் மாவட்டம் ஒகளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சப்பிள்ளை. வயது (62). இவரது மூத்த மகள் பழனியம்மாளை அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள நல்லநாயகபுரம் கிராமத்தில் திருமணம் செய்து வைத்துள்ளார். இவரது இளைய மகள் தேவியை… Read More »கல்லூரி மாணவி கண் முன்னே தந்தையும், அக்காவும் ரயிலில் அடிபட்டு பரிதாப சாவு…

கல்லூரி மாணவிக்கு ஆபாச வீடியோ……. ஜெயங்கொண்டம் வாலிபர் கைது…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இறவாங்குடி கிராமம் நடுத்தெருவை சேர்ந்த ராஜேந்திரன் இவரது மகன் விஜயகுமார் (32) கூலி தொழிலாளியான இவர் அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவிக்கு ( தங்கை உறவுமுறை) ஆபாச… Read More »கல்லூரி மாணவிக்கு ஆபாச வீடியோ……. ஜெயங்கொண்டம் வாலிபர் கைது…

error: Content is protected !!